செவ்வாய், 16 ஜூன், 2020

சீனாவால் இந்தியாவை ஆக்கிரமிக்க முடியுமா ??முடியாதா ?? வாருங்கள் பார்ப்போம்.



சீனாவால் இந்தியாவை ஆக்கிரமிக்க முடியுமா ??முடியாதா ?? வாருங்கள் பார்ப்போம்.

சீனா தனது முப்படைகளை கொண்டு இந்தியாவின் மேல் தாக்குதல் நடத்த முடியுமா ? அவ்வாறு தாக்குதல் நடத்தினால் யாருக்கு வெற்றி கிடைக்கும். 

#சீன_இராணுவம்_தாக்குதல்_நடத்தினால் : 

சீனா 2.3 மில்லியன் இராணுவ வீரர்களை கொண்டுள்ளது.இந்தியா 1.3 மில்லியன் இராணுவ வீரர்களை கொண்டுள்ளது.போர்கள் என்று வந்தால் எதிர்த்து தாக்குதல் நடத்தும் வீரர்களே முன்னிலையில் இருப்பர்.அதாவது ஒரு இந்திய வீரர் தன்னை எதிர்த்து தாக்க வரும் மூன்று சீன வீரர்களை சாமாளிக்கும் வல்லமை பெற்றிருக்கிறார் சாதாரண நிலப்பகுதில் சண்டை நடைபெறும்போது இந்த ratio 1:3..போர் மலைப்பகுதியில் நடைபெறும்போது இந்தியாவிற்க்கு கூடுதல் பலம்.நம்முடைய ஒரு வீரர் சீனாவின் 5 வீரர்களை சமாளிக்கும் ஆற்றல் பெற்றிருக்கிறார் 1:5. இந்திய சீன எல்லைகள் பெரும்பாலும் மலைகளால் சூழப்பட்டுள்ளது.மலைப்பகுதிகளில் சண்டையிட சீனாவை விட இந்திய வீரர்களுக்கே அதிகம் பலம் உள்ளது.ஆகையால் தரைப்படையிலும் வெற்றி நமதே.

#சீனா_கடல்_வழியாக_தாக்கினால் :

இந்தியாவிடம் ஏழு முக்கிய மிகப்பெரிய கடற்ப்படை தளங்கள் உள்ளன.மற்றும் பல சிறு கடற்ப்படை தளங்கள் உள்ளன.இவற்றை தாக்க வேண்டுமானால் குறைந்தது 5 கேரியர் போர் குழுக்கள் தேவை.ஆனால் தற்போது சீனாவிடம் ஒரே ஒரு கேரியர் போர் குழுக்கள் தான் செயல்பாட்டில் உள்ளது.சீனா அதிக அளவு நீர்மூழ்கி கப்பல்களை படையில் வைத்திருந்தாலும் இந்தியாவின் ஒவ்வொரு துறைமுகத்தையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவருவது இயலாத காரியம்...சீனாவின் வர்த்தகம் 80–90% பெரும்பாலும் இந்திய பெருங்கடல் வழியாகத்தான் நடை பெறுகிறது. சீனாவின் கடற்ப்படை தளத்தை தாக்க வேண்டிய அவசியமில்லை.சீனாவின் வர்த்தக கப்பல்களை நாம் நம் கடற்ப்பகுதியில் தடுத்து நிறுத்தினாலே போதும் சீனாவின் பொருளாதாரம் ஆட்டம் கண்டுவிடும்.இந்திய பெருங்கடலில் இந்திய கடற்ப்படை போல் வலிமையான கடற்ப்படை இல்லை என்பதே உண்மை.கடற் பரப்பிலும் நமக்கு வெற்றியே.

#சீனா_வான்_வழியாகத்_தாக்கினால் : 

இந்த 21-ம் நூற்றாண்டில் விமானங்களின் எண்ணிக்கை என்பது முக்கியமல்ல.அதை இயக்கும் விமானிகளின் அனுபவம் மற்றும் அவர்கள் கையாளும் அதிநவீன தொழில்நுட்பங்களை பொறுத்தே போரின் வெற்றி தோல்வி அமையும். நாம் ஏற்க்கனவே இரண்டு முக்கிய போர்களில் (1965,1971) நாம் நம் விமானப்படையை பயன்படுத்தி வென்றுள்ளோம் மற்றும் நம் விமானப்படை விமானிகள் வருடந்தோறும் உலகிலேயே தலைசிறந்த விமானிகளுடன் போட்டி போட்டு கூட்டுப்பயிற்ச்சியில் ஈடுபட்டு மிகத் திறமைசாலிகளாக உள்ளனர்.ஆனால் சீனாவின் விமானிகளோ அப்படி இல்லை.அவர்கள் வெளி நாட்டு போர் விமானிகளுடன் அவ்வளவாக பயிற்ச்சியில் ஈடுபட்டது இல்லை.நம்மிடம் சுகோய் -30 போர் விமானங்கள் உள்ளன.இவை F-22 போர் விமானத்தை கூட இந்திய எல்லையில் தடுத்து நிறுத்தும் வல்லமை பெற்றது. (நான் நம் வான் பரப்பை சீனாவிடம் இருந்து பாதுகாப்பது பற்றித்தான் இங்கே கூறியுள்ளேன்,எதிரி நாட்டு எல்லைக்குள் சென்று விமானங்களை தாக்கும் விமானங்களில் su-30 விட அதிநவீன விமானங்கள் உலகில் உள்ளன.இருந்தாலும் நாம் சளைத்தவர்கள் அல்ல). சீனா விமானப்படையின் முதுகெலும்பு J10. ஒற்றை என்ஜின் கொண்டது.பெரும்பான்மை போர் விமானங்கள் 3rd Generation மட்டுமே. காட்சிக்கு மட்டுமே உகந்தது.மேலும் ஒரு நாட்டு எல்லைக்குள் வந்து தாக்கும் அளவுக்கு சீன விமானப்படை வலிமை வாய்ந்தது அல்ல.சீனாவின் கடற்ப்படை விமானமான J-15 ஐ விட இந்தியா வைத்திருக்கும் மிக்-29k மிக வலிமை வாய்ந்தது,சீனாவின் 80 % போர் விமானம் போர் புரிய தகுதி அற்றவை. போர் களத்தில் தாக்கு பிடிக்காது என ஜப்பான் கூறியுள்ளது
இப்படி பார்த்தால் மீண்டும் வான் பரப்பிலும் நமக்கு வெற்றியே.

ஆக சீன பாதுகாப்பு படையோடு இந்திய பாதுகாப்புப்படையை குறைத்து ஒப்பிட்டு பார்காதீர்கள். வெறும் எண்ணிக்கை அல்ல, எண்ணம் தான் பலம்.போரில் வெறும் எண்ணிக்கையை மட்டுமே வைத்து வெற்றி பெற முடியாது. போரை வழிநடத்தும் இந்திய கமாண்டர்கள் எடுக்கும் ராஜ தந்திர முடிவுகளும்,போரில் ஈடுபடும் இந்திய இராணுவ வீரர்களின் அர்ப்பணிப்பு உணர்வும்,இந்திய மக்கள் நம் இராணுவத்திற்கு பக்கபலமாக நின்று ஆதரவளிக்கும் அளவையும் பொறுத்தே வெற்றி தோல்வி அமையும். 

உலகில் எண்ணிக்கை பொறுத்து போரில் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படுவதில்லை என்பதற்கு பல வரலாற்று போர்கள் சான்றாக உள்ளன. உதாரணமாக இஸ்ரேல் எதிர்கொண்ட ஆறு நாள்
போரைக் கூட சொல்லலாம்.

1962 ஆம் ஆண்டு நடந்த போரில் சீனா வெற்றி பெற்று இருக்கலாம்.அதற்க்கு காரணம் பல கூறப்பட்டாலும், நம்மிடம் படையை வழிநடத்தும் கம்மண்டர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு என்ற காரணமும் சொல்லப்படுவதுண்டு.ஆனால் தற்போது அப்படி இல்லை. 1962 நடந்த போரில் சீன-இந்திய படை வீரர்களின் எண்ணிக்கை 8:1 ஆக இருந்தது.அப்படி இருந்தும் நம் வீரர்கள் சீனாவிடம் சரணடை மறுத்து தன் தாய் நாட்டிற்க்காக தனது இறுதி மூச்சு உள்ளவரை போரிட்டு வீரமரணம் அடைந்தனர்.

இந்திய வீரர்கள் பாகிஸ்தான் போன்று சரணடைந்ததில்லை. சீனாவுடன் சரணடைந்து மண்டியிடுவதை விட நேருக்கு நேர் போரிட்டு வீரமரணம் அடைந்த அந்த தியாக உள்ளங்களின் தியாகத்தை கொச்சை படுத்துபவர்கள் இந்தியர்களே இல்லை. 

1967 இல் மீண்டும் இந்திய சீன இராணுவ வீரர்கள் போரில் எதிரெதிரே சந்தித்த போது கூட நம் வீரர்கள் 300 சீன வீரர்களை கொன்று குவித்தனர்,நம் பக்கம் நாம், பாரதத்தாயின் 75 மகன்களை இழந்தோம். சீன மீடியாவும்,சீன இராணுவமும் இந்தியாவிற்க்கு 1962 ஐ நியாபகப்படுத்தி சுட்டிக்காட்டுகின்றனர்.ஆனால் இங்குள்ள சில மீடியாக்கள் ஏன் 1967 ஐ சீனாவிற்க்கு சுட்டிக்காட்ட மறந்தனர்.ஆனால் இந்திய அரசு இந்தியாவின் தற்போதைய பலத்தை பாருங்கள் என்று சீனாவின் மிரட்டலுக்கு பதிலடி கொடுத்தது.இந்திய பெருங்கடல் வழியாக நம்மை நோட்டமிட வந்த சீனாவின் 13 நீர்மூழ்கி கப்பல்களை நாம் நம்முடைய உளவு செயற்கை கோள்களால் கண்டுபிடித்துள்ளோம்.கண்டுபிடித்து மட்டுமல்லாமல் அவைகளை நம்முடைய உளவு விமானமான P-8i Poseidon மற்றும் சில போர்க்கப்பல்கள் உதவியுடன், சீன நீர் மூழ்கி கப்பல்கள் இந்திய எல்லையில் நுழைகிறதா என்று தொடர்ந்து நோட்டமிட்டன.இவ்வளவு வளர்ந்திருக்கிறோம் நாம் இப்போது. 


1967 இல் எங்கள் நாட்டு பிரதமர் இந்திரா காந்தியால் நீங்கள் வாங்கியதை மறந்திருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறோம்.வெற்றி நமதே.

மேலே நம் பலத்தை பற்றி சிறிதளவே குறிப்பிட்டுள்ளேன்.இதற்கே சீனா தாங்காது. 

இப்படி இந்திய தனி ஒரு ஆளாகவே சீனாவை சமாளிக்கும் வல்லமை பொருந்திய நிலையில், நம் நட்பு நாடுகள் நம் உதவிக்கு வந்தால் சீனாவின் நிலை என்னவாகும் ??? 
#ஜெய்ஹிந்த்.

பிஎஃப் சந்தாதாரர்களுக்கு நல்ல செய்தி – எங்கு வேண்டுமானாலும் பணம் எடுக்கும் வசதி..!


பிஎஃப் சந்தாதாரர்களுக்கு நல்ல செய்தி – எங்கு வேண்டுமானாலும் பணம் எடுக்கும் வசதி..!


பிஎஃப் சந்தாதாரர்கள் தீர்வுகாணும் விதமாக எந்த இடத்திலும் விண்ணப்பிக்கும் வசதியை வருங்கால வைப்பு நிதி அமைப்பு தொடங்கியுள்ளது.

பிஎஃப்
கொரோனா ஊரடங்கில் மக்கள் வீட்டுக்குலேயே இருந்ததால் அனைவருக்கும் நிதி நெருக்கடி ஏற்பட்டது. மேலும் அரசு தரப்பிலிருந்தும் பல சலுகைகள் வழங்கப்பட்டன. மேலும் பணியாளர்கள் தங்களின் பிஎஃப் சேமிப்பு பணத்தை பயன்படுத்த மத்திய அரசு வழிவகையை செய்தது.

அதாவது தொழிலாளர் வைப்பு நிதி உறுப்பினர்கள் திருப்பிச் செலுத்த வேண்டிய அவசியம் இல்லாத முன்தொகையைப் பெற்றுக் கொள்ள அனுமதிப்பதாக அறிவித்தது.

வருங்கால வைப்பு நிதி
தற்போது வாடிக்கையாளர்களுக்கு ஏதுவாக எந்த இடத்திலும் பிஎஃப் பணத்தை திரும்ப பெற விண்ணப்பிக்கும் வசதியை தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தொடங்கியுள்ளது. அதாவது எந்த ஒரு மண்டலத்திலும் சந்தாதாரர்கள் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் பிஎஃப் பணம் ஓய்வூதியம் என அனைத்திற்கும் இணையவழி கோரிக்கைகளுக்கு இந்த புதிய வசதி மூலம் தீர்வு காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பி எஃப் அலுவலகங்களில் 2020 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இதுவரையில் 80,000 கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. ஒவ்வொரு வேலை நாளிலும் ரூ.270 கோடி அளவுக்கு பிஎஃப் நிதி வழங்கப்பட்டுள்ளதாகத் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தெரிவித்துள்ளது.

ஞாயிறு, 14 ஜூன், 2020

மீண்டும் உலகை ஆளப்போகும் நம் தமிழினம்!!!.

மீண்டும் உலகை ஆளப்போகும் நம் தமிழினம்!!!.

கோவை E S I  மருத்துவமனையில் 141/141 குணம் அடைந்து வீடு திரும்பினது எப்படி?

 *கொஞ்சம் கருப்பு மிளகு தூள், எலுமிச்சை சாறு, இஞ்சி துண்டு மூன்றையும் தண்ணீரில் கலந்து அந்த தண்ணீரை கொதிக்க வைத்து குடியுங்கள்.

 இதுபோல்  ஒருநாளைக்கு  2, 3 முறை குடித்து வந்தால் வைரஸ், பேக்டீரியா தொற்றால் நமக்கு எவ்வித பாதிப்பும் வராது. 

நாட்டு மருந்து கடைகள் எல்லான்.மூடி இருக்கே கபசுரம் கிடைக்கலையே,? நிலவேம்பு கிடைக்கலையேன்னு யாரும் கவலைப்பட வேண்டாம்.!!!

 இஞ்சி, கருமிளகு, எலுமிச்சை சாறு மூன்றையும் நீரில் கலந்து அந்த நீரை கொதிக்க வைக்கும் பொழுது விசேஷமான ஒரு கெமிக்கல் ரியாக்க்ஷன் உருவாகும்.

 அந்த புதிய வேதியல் மாற்றம் எத்தகைய மோசமான வைரஸ், பேக்டீரியாவையும் கொன்று விடும். தினம், தினம் தனது மூலக்கூறு வடிவத்தை மாற்றிக் கொள்ளும் கொரோனா எனும் இந்த மாயாவியை எவ்வாறு? அழிப்பது என மருத்துவ உலகம் விழி  பிதுங்கி நிற்கிறது. 

அத்தகைய இந்த கொரோனா மாயாவி  போல் எத்தனை  புதிய மாயாவிகள் எதிர்காலத்தில் வந்தாலும் அனைத்து மாய அசுரர்களையும் அழிக்கும்  மும்மூர்த்திகள் தான் இந்த இஞ்சி, மிளகு, எலுமிச்சை. 

மூன்றையும் தனித்தனியாக சாப்பிடாமல் இதுபோல் ஒன்றாக  சேர்த்தால் தான் முழுமையான  பலன் கிடைக்கும்....*

*இஞ்சி, எலுமிச்சை, கருப்பு மிளகு எல்லாம் சர்வ சாதாரணமாக நம்ப வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் அண்ணாச்சி கடைகளில் கிடைக்கும்.

 மேலும் கொரோனா போன்ற வைரஸ்களை அழிப்பதில் கபசுரத்தை காட்டிலும், நிலவேம்பை காட்டிலும் சிறந்தது  இந்த இஞ்சி, எலுமிச்சை, கருமிளகு குடிநீர்....*

  *அதனால் நாட்டுமருந்து கடைகள் நிறைய மூடி இருக்கே கபசுரம் கிடைக்கலையே, நிலவேம்பு கிடைக்கலையேன்னு கவலைப்படாதீங்க

 உங்கள் வீட்டு சமயலறையில் இருக்கும் அஞ்சறை பெட்டியை முதலில் திறந்து பாருங்கள். இஞ்சி, மிளகு, எலுமிச்சை இந்த மூன்றும் இப்பகூட உங்க வீட்டில் இருக்கும்...*

     *தமிழர்கள் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு அஞ்சறை பெட்டியும் ஒரு  மருத்துவமனைக்கு சமானம்.இந்த அஞ்சறைப் பெட்டியை அஞ்சறைப் பெட்டியில் என்னென்ன பொருட்கள் இருக்க வேண்டும் என்பதை  தீர்மானித்தவர் தமிழ் மக்களின் ஆதிமூல முதல் குரு, சித்தர்களின் தலைவர் அகத்தியர்!!!அப்படி அவர் தீர்மானித்து பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டன.

அதை புரிந்து கொள்ளாமல் நாம் நமது பாரம்பரிய உணவை கைவிட்டதாலும் மேலும் எந்தெந்த பொருளை எதோடு  சேர்த்து உண்டால் என்ன பலன்? என்பது குறித்த புரிதல் இன்றைய தலைமுறையினர் பலருக்கு இல்லாததாலும் தான் இதுபோன்ற பிரச்சனைகள் நமக்கு வருகிறது...*

                *இஞ்சி, மிளகு, எலுமிச்சை சாறு நீரை கொண்டு தான் கர்நாடகாவில் பெருமளவு கொரோனா நோயை கட்டுப்படுத்தினார்கள். 

உயர் தரமான மிளகு விளையும் கூர்க், மடிகேரி போன்ற ஊர்கள் எல்லாம் கர்நாடகாவில் தான் இருக்கு. நாமும் கன்னடர்கள் வழியை பின்பற்றி  கொரோனா எனும் மாய அசுரனை கொல்வோம்....*

       *இந்த பதிவை நீங்க ஷேர் செய்யலாம் இல்லை காப்பி பேஸ்ட் செய்யலாம்.என்ன வேணாலும் பண்ணலாம். இந்த செய்தி அணைத்து தரப்பு மக்களுக்கும் போய் சேரவேண்டும். குறைந்த பட்சம் சென்னையில் வாழும் அனைத்து மக்களுக்கும் இந்த தகவல் போய் சேரவேண்டும். காரணம் தமிழ்நாட்டிலேயே சென்னையில் தான் மிக மோசமான கொரோனா பாதிப்பு....*

  *இந்த பதிவை எவ்ளோ facebook, வாட்ஸ் அப் குரூப்பில் நீங்கள் போஸ்ட் செய்ய முடியுமோ செய்யுங்கள்...*

     *இஞ்சி, எலுமிச்சை, மிளகு மூன்றும் அணைத்து நாடுகளிலும் கிடைக்கும் பொருட்கள் தான். அதனால் இந்த  அருமையான, எளிமையான மருத்துவ குறிப்பு அனைத்து உலக நாடுகளுக்கும் போய்  சேர்ந்தால் அதன்மூலம் 2, 3 வாரங்களில் இந்த உலகை கொரோனாவில் இருந்து நாம் மீட்டு விடலாம்....*

         *மீண்டும் உலகத்தை ஆளப்போகும் தமிழ் இனம் நாம் தான் !!! 

சனி, 13 ஜூன், 2020

தீண்டாமைக்கு எதிரான மனவிளையாட்டு

தீண்டாமைக்கு எதிரான  மனவிளையாட்டு 

இந்தியாவில் 'இந்து பட்டியில் சாதியில்' பிறந்த ஒருவர் தீண்டாமையை வாழ்க்கையில் எதிர்கொள்ளாமல் இருக்க முடியாது. எனினும் அவ்வாறான தீண்டாமையிலிருந்து தப்புவதற்கு நமது மக்கள் பல்வேறு மன தந்திரங்களை கையாளுகின்றனர். 

இதனை மனோதத்துவத்தில் defence mechanism என்று சொல்லுவார்கள். 

தீண்டாமையை முற்றிலும் அடியோடு் அழிக்க, அனைவரும் சமத்துவம் எனும் நிலையை அடைய 'எது வழி' என்று பாபாசாகேபின் வழியில் அறிந்து கொள்ளாத வரை இவ்வாறான மனவிளையாட்டுகள் (defence mechanism) மூலம் தீண்டாமையிலிருந்து தப்ப முயல்வது இயல்பே.அவற்றை ஒவ்வொன்றாக காணுவோம். 

1. *தீவிர இந்துவாக இருப்பது*

இவ்வகையில் வருவோர் மிக அதிகமாக இந்து தன்மையுடன் தங்களை வெளிப்படுத்தி கொள்வதன் மூலம் இந்த இழிவிலிருந்து தப்பி விடலாம் என்று என்னுகின்றனர். 

இவர்கள் மத அடையாளங்களை தீவிரமாக வெளிப்படுத்துகின்றனர். பெரிய விபூதி வைத்து கொள்வது, வருடத்திற்கு நான்கு ஐந்து முறை திருப்பதி் போன்ற இடங்களுக்கு பயணிப்பது இவர்கள் வழக்கமாகும். இதில் குறிப்பிட தகுந்த விடயம் அவர்கள் திருப்பதி் செல்வதோ அல்லது வேறு வகையான மத நடவடிக்கைகளில் ஈடுபடுவதோ அனைவருக்கும் வெளிப்படையாக தெரியும் படி அவர்கள் பார்த்து கொள்கின்றனர் என்பதாகும்.

2. *சைவ உணவுக்கு மாறுவது*

மாட்டிறைச்சியை இழிவாக இந்துக்கள் கருதுவது மாட்டிறைச்சி மோசமானது என்பதனால் அல்ல. மாறாக அதனை பட்டியல் சாதியினர் உண்கின்றனர் என்பதற்காக தான். தவறு மாட்டின் மேல் அல்ல. 

ஆனால் இதனை எதிர் நிலையில் புரிந்து கொள்ளும் சிலர் நாம் முற்றிலும் சைவமாக மாறிவிட்டால் சமூக மதிப்பு கிடைக்கும் என்று நினைக்கின்றனர்.
உண்மையில் நீங்கள் சோறு சாப்பிடுவதை நிறுத்தினால் கூட இந்துக்கள் நீங்கள் இந்துவாக உள்ளவரை உங்களை மதிக்க மாட்டார்கள் (காரணம் கடைசியில்).

3. *சாதியை முற்றிலும் மறைத்து கொள்வதில் வெற்றி பெற்றவர்கள்*

பலர் இதில் வெற்றி கண்டுள்ளனர். முற்றிலும் தங்கள் சாதியை மறைத்து கொண்டு பொது சமூகத்தில் வாழ்கின்றனர். பொது சமூகத்தினர் தலித் மக்களை இழிவாக பேசும் போது வேறு வழியின்றி இவர்களும் அவர்களுக்கு ஜால்ரா அடித்து 'ஆமா, ஆமா அவுங்க எல்லாம் ஒரு மாதி்ரி' என்று சொல்ல வேண்டிய நெருக்கடியான நிலையில் உள்ளோர் இவர்கள் 

4. *சாதியை மறைப்பதில் தோல்வி அடைந்தோர்*  

இவர்கள் தான் என்ன சாதி என்று மற்றவர்களுக்கு தெரியாது என்று நினைத்து கொள்பவர்கள்.ஆனால் உண்மையில் இவர்களை சுற்றி உள்ளோர் இவர் யார் என்று அறிந்து அதற்குரிய எதிர்வினையை ஆற்றி கொண்டே தான் இருப்பார்கள். ஆனால் பரிதாபமாக இவ்வறான நமது மக்கள் இது குறித்து விழிப்புணர்வு அற்று பரிதாப நிலையில் இருப்பார்கள்.

5. *கல்வி , பொருளாதாரம் தங்களுக்கு மதிப்பை பெற்று தரும் என்று நம்புவோர்* 

டாக்டர்.அம்பேட்கர் கல்வி ஒன்றே இழிவு நீங்க வழி என்று சொன்னதாக இந்துக்கள் தீவிரமாக பிரச்சாரம் செய்கின்றனர். அவர்களின் நோக்கம் அவரின் 'இந்து மதத்திலிருந்து வெளியேறுவது' என்ற கருத்தியலை மறைப்பது.

இந்த பிரச்சாரத்தை நம்பியோர் கல்வியும் ,பொருளாதாரமும் ஒரு நாள் நமக்கு சம மரியாதை பெற்று தரும் என்ற நம்பிக்கையில் காலத்தை ஓட்டுகின்றனர். ஆனால் உண்மையில் நம்மை இழிவுக்கு உள்ளாக்கும் இந்துக்கள் அனைவரும் மெத்த கல்வி கற்றவர்களும் அல்ல , அம்பானி குடும்பமும் அல்ல.

6. *நாம நம்ம வேலையை பார்ப்போம்*

இந்த வகையினர் தீண்டாமை இருந்தால் இருந்துவிட்டு் போகட்டும் நாம் நமது வேலை பார்ப்போம் என்று ஜாலியாக இருப்போர். இது உடலி்ல் உள்ள தொழு தோயை பற்றி கவலைபடாமல் ஜாலியாக இருக்கும் நோயாளியை போன்றது.

7. *அரசியல் அதிகாரம் சம மரியாதை பெற்று தரும் என்று நம்புவோர்*

இந்தியாவில் SC பிரிவினர் 16.6% உள்ளனர். இவர்கள் ஓரணியில் இல்லாமல் உட்சாதி் உணர்வோடு பிரிந்தும் உள்ளனர்.சிலர் தங்களை ஆண்ட பரம்பரை என்றும் சொல்லி கொள்கின்றனர். இவ்வாறான சிறுபாண்மையினர் அரசியலில் எந்த அளவு சாதிக்க இயலும் என்பது எண்ணிக்கை அடிப்படையில் விவாதத்துக்கு உரியது.

எனினும் நமக்கான அரசியல் பிரதிநிதித்துவ உரிமைக்கான போராட்டம் அவசியம் தேவை.அதற்கான நமது இயக்கங்கள் தலைவர்கள், வளர்த்து எடுக்கப்பட வேண்டியோர். இது வேறு விடயம். 

ஆனால் இங்கே புரிதலில் குழப்பம் யாதெனில் அரசியல் அதிகாரம் தீண்டாமையை ஒழிக்குமா? இல்லையா? என்பது தான். இதற்கான பதில் ஒழிக்காது என்பதே.

எளிமையாக சொன்னால் தீண்டாமை என்பது பண்பாட்டு் பிரச்சினை,அரசியல் பிரச்சினை அல்ல. எந்தவிதமான அரசியல் பிரதிநிதித்துவமும் அற்ற இசுலாமியர்கள்,கிறித்துவர்கள் சம மதிப்பை இந்தியாவில் பெறுகின்றனர். ஆனால் தனித்தொகுதிகளின் பயனால் எப்போதும் 15% MLA/MP களை  கொண்டிருக்கும் நாம் சம மதிப்பை பெற இயலவில்லை என்பது கவனிக்க தக்கது.
நான்கு முறை முதல்வராக இருந்த அன்னை மாயாவதியின் உத்திர பிரதேசம் இன்றும் வன்கொடுமைகளில் முன்னனியில் உள்ளது.

இங்கே இந்த கருத்து அரசியல் அதிகாரம் நமக்கு வேண்டாம் என்பதாக புரிந்து கொள்ளதக்கதல்ல. அது நிச்சயம் வேண்டும். ஆனால் அது தீண்டாமையை ஒழிக்குமா ? என்றால் இல்லை என்பதை தான் நாம் புரிந்து்கொள்ள வேண்டும்.

(மீண்டும் கூறுகிறேன்,
இது அரசியல் அதிகாரம் நமக்கு தேவையில்லை என்று புரிந்து கொள்ளதக்கதல்ல)

8. *நாங்க SC இல்லை' பிரிவினர்*: 

இது மிகவும் முக்கியமான ஆழமாக புரிந்து கொள்ள வேண்டிய பிரிவாகும். இந்த பிரிவில் உள்ளோர் SC என்பதன் பின் உள்ள இழிவை முற்றிலும் நீக்க வேண்டும் என்ற ஆசையற்றோர்.

அதாவது தீண்டாமைக்கான நிரந்திர தீர்வு குறித்து அக்கறையற்றோர். 

மாறாக தங்களை SC அல்ல என்று சொல்லி கொள்வதன் மூலம் இந்த இழிவிலிருந்து தப்பிவிடலாம் என்று கருதுகின்றனர். 

மேலும் இவர்களின் மனதந்திரம் வேறு சிலரை தீண்டதகாதவர்களாக காட்டுவதன் மூலம் தாங்கள் தப்பிவிடலாம் என்றும் தப்புக்கணக்கு போடுகிறது. அதாவது பட்டியில் சாதியில் உள்ள வேறு சாதியைவிட தங்களை உயர்வாக காட்டி கொள்வதன் மூலம் தப்ப எண்ணுவது. (நாங்க இல்ல , அவுங்க தான்) 

இங்கே முக்கியமானது இவர்கள் தீண்டாமையை ஒழிக்க பாடுபடவில்லை என்பதும் வேறு ஒரு சாதியை பலி கொடுத்து தாங்கள் தப்பிவிடலாம் என்றும் தப்பு கணக்கு போடுகின்றனர் என்பதுமாகும். 

SC யின் பின் உள்ள இழிவை முற்றிலும் நீக்குவது தான் நியாயமானது என்பது புரியாமல் தாங்கள் SC அல்ல என்று நிறுபிக்க முயல்பவர்கள். இந்த பிரிவினர் அவர்கள் தலையில் அவர்களே மண்ணை அள்ளி போட்டு கொள்கின்றனர் என்பது என் தாழ்மையான கருத்து. 

ஏனெனில் ஏதோ ஒருவகையில் SC பிரிவிலிருந்து இவர்கள் அமானுசிய முறையில் நீக்கப்பட்டுவிட்டால் இட ஒதுக்கீடும் கிடைக்காது, வன் கொடுமை சட்ட பாதுகாப்பும் கிடைக்காது. அதனால் பெருமளவு வன்முறையை இவர்கள் சந்திக்க நேரிடும். மேலும் சாதியை சொல்லி (டேய் *** பயலே) திட்டினால் ஒரு வழக்கு கூட தொடுக்க இயலாது.

9. *Inter caste சாதி மறுப்பு திருமணத்தில் பிறந்தோர்*

இந்த பிரிவினரும் மேற்சொன்ன பிரிவினரும் 'ஒத்த அடிப்படை' கருத்தாக்கத்தில் உள்ளோர் தான். 

அதாவது நாங்க SC இல்ல என்று ஏதாவது ஒரு வகையில் நிறுவ முயல்பவர்கள். 

"எங்க அப்பாவோட ஒன்றுவிட்ட மாமா சாதி மறுப்பு திருமணம் செய்தவர் மேலும் என் அம்மாவின் அப்பாவின் அப்பா திருமணம் செய்தது ஒரு முதலியார் "

இவ்வாறான ஏதாவது ஒரு கதையை சொல்லி தங்களின் ரத்தம் SC ரத்தம் இல்லை என்று சொல்லி தப்ப முனைபவர்கள்.

ஆனால் வரலாறு முழுவதும் சாதி மறுப்பு திருமணம் நடந்து கொண்டே தான் உள்ளது என்பதும் அதனால் சாதியோ அல்லது தீண்டாமையோ ஒரு போதும் ஒழியவில்லை/குறையவில்லை என்பதும் இவர்களுக்கு புரிவதில்லை

********

ஆகவே மக்களே
நீங்கள் மேற்கண்ட எந்த பிரிவில் இருந்தாலும் உங்களால் தீண்டாமையலிருந்து தப்ப இயலாது என்பதே உண்மை. 

இந்துக்கள் உங்களை கண்டறிந்து உங்களுக்கு தர வேண்டிய மரியாதையை தான் தருவார்கள்.

ஏனெனில் இந்துகளுக்கு நீங்கள் வேண்டும். அதாவது SC என்பதன் பின் ஒரு இழிவு இருந்தால் தான் அவர்கள் உயர் சாதியாக ஆக முடியும். அதற்காக அவர்கள் உழைப்பார்கள். 

ஒரு வேளை அந்த இழிவு இல்லை எனில் அவர்களின் உயர்சாதி பெருமை சரிந்துவிடும், அது அவர்களுக்கு ஆபத்தானது.

அதனால் ஒவ்வொரு இந்துவின் கடமை  இந்த சாதி்வேறுபாட்டை கட்டிக் காப்பாற்றுவது ஆகும். அவர்கள் தீண்டாமையை கடைபிடிப்பது நம்மை இழிவு படுத்த மட்டுமல்ல. *மாறாக அவர்களின் உயர் நிலையை உறுதிபடுத்த கொள்ளவும்தான்* 

ஆகவே தீண்டாமையிலிருந்து விடுபடுவது என்பது எப்படியாவது SC பட்டியிலில் இருந்து வெளியேறுவதோ அல்லது தங்களை மறைத்து கொள்வதோ அல்ல.

மாறாக SC என்பதன் மீதுள்ள இழிவை இந்து மதத்திலிருந்து முற்றிலும் வெளியேறுவதன் மூலம் துடைத்து கொள்வதாகும். 

அது சனாதன முறைகளில் இருந்து *பாபாசாகேபின் வழியில் வெளியேறி பூர்வீக பௌத்த* கலாச்சாரத்தை மீண்டும் கட்டமைத்து அதன் வழியே நாங்கள் இந்து தீண்டதகாதோர் அல்ல, வேறு மதத்தை சார்ந்தோர். நாங்கள் பெருமைக்குரிய புத்திஸ்டுகள் என்று முழுங்குவதே ஆகும்.


புதன், 10 ஜூன், 2020

தீண்டாமைக்கு எதிரான மனவிளையாட்டு:

தீண்டாமைக்கு எதிரான  மனவிளையாட்டு: 

இந்தியாவில் 'இந்து பட்டியில் சாதியில்' பிறந்த ஒருவர் தீண்டாமையை வாழ்க்கையில் எதிர்கொள்ளாமல் இருக்க முடியாது. எனினும் அவ்வாறான தீண்டாமையிலிருந்து தப்புவதற்கு நமது மக்கள் பல்வேறு மன தந்திரங்களை கையாளுகின்றனர். 

இதனை மனோதத்துவத்தில் defence mechanism என்று சொல்லுவார்கள். 

தீண்டாமையை முற்றிலும் அடியோடு் அழிக்க, அனைவரும் சமத்துவம் எனும் நிலையை அடைய 'எது வழி' என்று பாபாசாகேபின் வழியில் அறிந்து கொள்ளாத வரை இவ்வாறான மனவிளையாட்டுகள் (defence mechanism) மூலம் தீண்டாமையிலிருந்து தப்ப முயல்வது இயல்பே.அவற்றை ஒவ்வொன்றாக காணுவோம். 

1. *தீவிர இந்துவாக இருப்பது*

இவ்வகையில் வருவோர் மிக அதிகமாக இந்து தன்மையுடன் தங்களை வெளிப்படுத்தி கொள்வதன் மூலம் இந்த இழிவிலிருந்து தப்பி விடலாம் என்று என்னுகின்றனர். 

இவர்கள் மத அடையாளங்களை தீவிரமாக வெளிப்படுத்துகின்றனர். பெரிய விபூதி வைத்து கொள்வது, வருடத்திற்கு நான்கு ஐந்து முறை திருப்பதி் போன்ற இடங்களுக்கு பயணிப்பது இவர்கள் வழக்கமாகும். இதில் குறிப்பிட தகுந்த விடயம் அவர்கள் திருப்பதி் செல்வதோ அல்லது வேறு வகையான மத நடவடிக்கைகளில் ஈடுபடுவதோ அனைவருக்கும் வெளிப்படையாக தெரியும் படி அவர்கள் பார்த்து கொள்கின்றனர் என்பதாகும்.

2. *சைவ உணவுக்கு மாறுவது*

மாட்டிறைச்சியை இழிவாக இந்துக்கள் கருதுவது மாட்டிறைச்சி மோசமானது என்பதனால் அல்ல. மாறாக அதனை பட்டியல் சாதியினர் உண்கின்றனர் என்பதற்காக தான். தவறு மாட்டின் மேல் அல்ல. 

ஆனால் இதனை எதிர் நிலையில் புரிந்து கொள்ளும் சிலர் நாம் முற்றிலும் சைவமாக மாறிவிட்டால் சமூக மதிப்பு கிடைக்கும் என்று நினைக்கின்றனர்.
உண்மையில் நீங்கள் சோறு சாப்பிடுவதை நிறுத்தினால் கூட இந்துக்கள் நீங்கள் இந்துவாக உள்ளவரை உங்களை மதிக்க மாட்டார்கள் (காரணம் கடைசியில்).

3. *சாதியை முற்றிலும் மறைத்து கொள்வதில் வெற்றி பெற்றவர்கள்*

பலர் இதில் வெற்றி கண்டுள்ளனர். முற்றிலும் தங்கள் சாதியை மறைத்து கொண்டு பொது சமூகத்தில் வாழ்கின்றனர். பொது சமூகத்தினர் தலித் மக்களை இழிவாக பேசும் போது வேறு வழியின்றி இவர்களும் அவர்களுக்கு ஜால்ரா அடித்து 'ஆமா, ஆமா அவுங்க எல்லாம் ஒரு மாதி்ரி' என்று சொல்ல வேண்டிய நெருக்கடியான நிலையில் உள்ளோர் இவர்கள் 

4. *சாதியை மறைப்பதில் தோல்வி அடைந்தோர்*  

இவர்கள் தான் என்ன சாதி என்று மற்றவர்களுக்கு தெரியாது என்று நினைத்து கொள்பவர்கள்.ஆனால் உண்மையில் இவர்களை சுற்றி உள்ளோர் இவர் யார் என்று அறிந்து அதற்குரிய எதிர்வினையை ஆற்றி கொண்டே தான் இருப்பார்கள். ஆனால் பரிதாபமாக இவ்வறான நமது மக்கள் இது குறித்து விழிப்புணர்வு அற்று பரிதாப நிலையில் இருப்பார்கள்.

5. *கல்வி , பொருளாதாரம் தங்களுக்கு மதிப்பை பெற்று தரும் என்று நம்புவோர்* 

டாக்டர்.அம்பேட்கர் கல்வி ஒன்றே இழிவு நீங்க வழி என்று சொன்னதாக இந்துக்கள் தீவிரமாக பிரச்சாரம் செய்கின்றனர். அவர்களின் நோக்கம் அவரின் 'இந்து மதத்திலிருந்து வெளியேறுவது' என்ற கருத்தியலை மறைப்பது.

இந்த பிரச்சாரத்தை நம்பியோர் கல்வியும் ,பொருளாதாரமும் ஒரு நாள் நமக்கு சம மரியாதை பெற்று தரும் என்ற நம்பிக்கையில் காலத்தை ஓட்டுகின்றனர். ஆனால் உண்மையில் நம்மை இழிவுக்கு உள்ளாக்கும் இந்துக்கள் அனைவரும் மெத்த கல்வி கற்றவர்களும் அல்ல , அம்பானி குடும்பமும் அல்ல.

6. *நாம நம்ம வேலையை பார்ப்போம்*

இந்த வகையினர் தீண்டாமை இருந்தால் இருந்துவிட்டு் போகட்டும் நாம் நமது வேலை பார்ப்போம் என்று ஜாலியாக இருப்போர். இது உடலி்ல் உள்ள தொழு தோயை பற்றி கவலைபடாமல் ஜாலியாக இருக்கும் நோயாளியை போன்றது.

7. *அரசியல் அதிகாரம் சம மரியாதை பெற்று தரும் என்று நம்புவோர்*

இந்தியாவில் SC பிரிவினர் 16.6% உள்ளனர். இவர்கள் ஓரணியில் இல்லாமல் உட்சாதி் உணர்வோடு பிரிந்தும் உள்ளனர்.சிலர் தங்களை ஆண்ட பரம்பரை என்றும் சொல்லி கொள்கின்றனர். இவ்வாறான சிறுபாண்மையினர் அரசியலில் எந்த அளவு சாதிக்க இயலும் என்பது எண்ணிக்கை அடிப்படையில் விவாதத்துக்கு உரியது.

எனினும் நமக்கான அரசியல் பிரதிநிதித்துவ உரிமைக்கான போராட்டம் அவசியம் தேவை.அதற்கான நமது இயக்கங்கள் தலைவர்கள், வளர்த்து எடுக்கப்பட வேண்டியோர். இது வேறு விடயம். 

ஆனால் இங்கே புரிதலில் குழப்பம் யாதெனில் அரசியல் அதிகாரம் தீண்டாமையை ஒழிக்குமா? இல்லையா? என்பது தான். இதற்கான பதில் ஒழிக்காது என்பதே.

எளிமையாக சொன்னால் தீண்டாமை என்பது பண்பாட்டு் பிரச்சினை,அரசியல் பிரச்சினை அல்ல. எந்தவிதமான அரசியல் பிரதிநிதித்துவமும் அற்ற இசுலாமியர்கள்,கிறித்துவர்கள் சம மதிப்பை இந்தியாவில் பெறுகின்றனர். ஆனால் தனித்தொகுதிகளின் பயனால் எப்போதும் 15% MLA/MP களை  கொண்டிருக்கும் நாம் சம மதிப்பை பெற இயலவில்லை என்பது கவனிக்க தக்கது.
நான்கு முறை முதல்வராக இருந்த அன்னை மாயாவதியின் உத்திர பிரதேசம் இன்றும் வன்கொடுமைகளில் முன்னனியில் உள்ளது.

இங்கே இந்த கருத்து அரசியல் அதிகாரம் நமக்கு வேண்டாம் என்பதாக புரிந்து கொள்ளதக்கதல்ல. அது நிச்சயம் வேண்டும். ஆனால் அது தீண்டாமையை ஒழிக்குமா ? என்றால் இல்லை என்பதை தான் நாம் புரிந்து்கொள்ள வேண்டும்.

(மீண்டும் கூறுகிறேன்,
இது அரசியல் அதிகாரம் நமக்கு தேவையில்லை என்று புரிந்து கொள்ளதக்கதல்ல)

8. *நாங்க SC இல்லை' பிரிவினர்*: 

இது மிகவும் முக்கியமான ஆழமாக புரிந்து கொள்ள வேண்டிய பிரிவாகும். இந்த பிரிவில் உள்ளோர் SC என்பதன் பின் உள்ள இழிவை முற்றிலும் நீக்க வேண்டும் என்ற ஆசையற்றோர்.

அதாவது தீண்டாமைக்கான நிரந்திர தீர்வு குறித்து அக்கறையற்றோர். 

மாறாக தங்களை SC அல்ல என்று சொல்லி கொள்வதன் மூலம் இந்த இழிவிலிருந்து தப்பிவிடலாம் என்று கருதுகின்றனர். 

மேலும் இவர்களின் மனதந்திரம் வேறு சிலரை தீண்டதகாதவர்களாக காட்டுவதன் மூலம் தாங்கள் தப்பிவிடலாம் என்றும் தப்புக்கணக்கு போடுகிறது. அதாவது பட்டியில் சாதியில் உள்ள வேறு சாதியைவிட தங்களை உயர்வாக காட்டி கொள்வதன் மூலம் தப்ப எண்ணுவது. (நாங்க இல்ல , அவுங்க தான்) 

இங்கே முக்கியமானது இவர்கள் தீண்டாமையை ஒழிக்க பாடுபடவில்லை என்பதும் வேறு ஒரு சாதியை பலி கொடுத்து தாங்கள் தப்பிவிடலாம் என்றும் தப்பு கணக்கு போடுகின்றனர் என்பதுமாகும். 

SC யின் பின் உள்ள இழிவை முற்றிலும் நீக்குவது தான் நியாயமானது என்பது புரியாமல் தாங்கள் SC அல்ல என்று நிறுபிக்க முயல்பவர்கள். இந்த பிரிவினர் அவர்கள் தலையில் அவர்களே மண்ணை அள்ளி போட்டு கொள்கின்றனர் என்பது என் தாழ்மையான கருத்து. 

ஏனெனில் ஏதோ ஒருவகையில் SC பிரிவிலிருந்து இவர்கள் அமானுசிய முறையில் நீக்கப்பட்டுவிட்டால் இட ஒதுக்கீடும் கிடைக்காது, வன் கொடுமை சட்ட பாதுகாப்பும் கிடைக்காது. அதனால் பெருமளவு வன்முறையை இவர்கள் சந்திக்க நேரிடும். மேலும் சாதியை சொல்லி (டேய் *** பயலே) திட்டினால் ஒரு வழக்கு கூட தொடுக்க இயலாது.

9. *Inter caste சாதி மறுப்பு திருமணத்தில் பிறந்தோர்*

இந்த பிரிவினரும் மேற்சொன்ன பிரிவினரும் 'ஒத்த அடிப்படை' கருத்தாக்கத்தில் உள்ளோர் தான். 

அதாவது நாங்க SC இல்ல என்று ஏதாவது ஒரு வகையில் நிறுவ முயல்பவர்கள். 

"எங்க அப்பாவோட ஒன்றுவிட்ட மாமா சாதி மறுப்பு திருமணம் செய்தவர் மேலும் என் அம்மாவின் அப்பாவின் அப்பா திருமணம் செய்தது ஒரு முதலியார் "

இவ்வாறான ஏதாவது ஒரு கதையை சொல்லி தங்களின் ரத்தம் SC ரத்தம் இல்லை என்று சொல்லி தப்ப முனைபவர்கள்.

ஆனால் வரலாறு முழுவதும் சாதி மறுப்பு திருமணம் நடந்து கொண்டே தான் உள்ளது என்பதும் அதனால் சாதியோ அல்லது தீண்டாமையோ ஒரு போதும் ஒழியவில்லை/குறையவில்லை என்பதும் இவர்களுக்கு புரிவதில்லை

********

ஆகவே மக்களே
நீங்கள் மேற்கண்ட எந்த பிரிவில் இருந்தாலும் உங்களால் தீண்டாமையலிருந்து தப்ப இயலாது என்பதே உண்மை. 

இந்துக்கள் உங்களை கண்டறிந்து உங்களுக்கு தர வேண்டிய மரியாதையை தான் தருவார்கள்.

ஏனெனில் இந்துகளுக்கு நீங்கள் வேண்டும். அதாவது SC என்பதன் பின் ஒரு இழிவு இருந்தால் தான் அவர்கள் உயர் சாதியாக ஆக முடியும். அதற்காக அவர்கள் உழைப்பார்கள். 

ஒரு வேளை அந்த இழிவு இல்லை எனில் அவர்களின் உயர்சாதி பெருமை சரிந்துவிடும், அது அவர்களுக்கு ஆபத்தானது.

அதனால் ஒவ்வொரு இந்துவின் கடமை  இந்த சாதி்வேறுபாட்டை கட்டிக் காப்பாற்றுவது ஆகும். அவர்கள் தீண்டாமையை கடைபிடிப்பது நம்மை இழிவு படுத்த மட்டுமல்ல. *மாறாக அவர்களின் உயர் நிலையை உறுதிபடுத்த கொள்ளவும்தான்* 

ஆகவே தீண்டாமையிலிருந்து விடுபடுவது என்பது எப்படியாவது SC பட்டியிலில் இருந்து வெளியேறுவதோ அல்லது தங்களை மறைத்து கொள்வதோ அல்ல.

மாறாக SC என்பதன் மீதுள்ள இழிவை இந்து மதத்திலிருந்து முற்றிலும் வெளியேறுவதன் மூலம் துடைத்து கொள்வதாகும். 

அது சனாதன முறைகளில் இருந்து *பாபாசாகேபின் வழியில் வெளியேறி பூர்வீக பௌத்த* கலாச்சாரத்தை மீண்டும் கட்டமைத்து அதன் வழியே நாங்கள் இந்து தீண்டதகாதோர் அல்ல, வேறு மதத்தை சார்ந்தோர். நாங்கள் பெருமைக்குரிய புத்திஸ்டுகள் என்று முழுங்குவதே ஆகும்.

வெள்ளி, 5 ஜூன், 2020

ஞாபகம் வைத்து கொள்ளுங்கள்....

🔰இன்று முதல், உங்கள் ஊர் 🔰 🇮🇳

🔴 சிகப்பில் இருந்தாலும் சரி 🔴

🟠 ஆரஞ்சில் இருந்தாலும் சரி 🟠

🟢 பச்சையில் இருந்தாலும் சரி 🟢

🏢கடைகள் திறந்தாலும் சரி.

 🏢திறக்கப்படாவிட்டாலும் சரி.

🔔ஊரடங்கு சட்டம் தளர்ந்தாலும் சரி.

 🔕தளராவிட்டாலும் சரி.

🚷ரோட்டில் போலீஸ் உங்களை தடுத்தாலும் சரி.

🚸தடுக்காவிட்டாலும் சரி.

📢அரசாங்கம் உத்தரவு போட்டாலும் சரி.

 📣போடாவிட்டாலும் சரி.

🔈மீடியாக்கள் கொரோனவை பற்றி பேசினாலும் சரி.

 🔇பேசாவிட்டாலும் சரி.

👨‍👩‍👦‍👦ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், உங்களை காப்பாற்றி கொள்வதும் உங்கள் குடும்பத்தை  காப்பாற்றிக் கொள்வது உங்கள் கையில்தான் உள்ளது.

🌐இது ஒரு #Pandemic - உலகளாவிய கிருமி பரவல்.

⚠️நீண்ட காலம் இருக்கும், பின்னர் இங்கொன்று அங்கொன்று என அடுத்த ஐந்து வருடங்களாவது இருக்கும்

💅அதற்குள் தடுப்பூசி, மருந்துகள் வந்து, இது ஒரு விசயமே இல்லை என்ற நிலைக்கு வந்து  பின்னர் பொத்தென இல்லாமல் போய் விடும்.

👨‍👩‍👧‍👧👨‍👨‍👧‍👦கடைகளில் முண்டி அடிக்க வேண்டாம்.

🚶‍♂️🚶‍♀️லிஃப்டில் கூட்டம் இருந்தால், படிக்கட்டு வழியாக ஏறவும்இறங்கவும்...

📍லிஃப்ட் பட்டனை வண்டி சாவி கொண்டு அழுத்துங்கள்.

🤦‍♂️🤦‍♀️பொதுவெளியில் மற்றும் ஆபீஸில் முழு நேரமும் மாஸ்க் அணியுங்கள்.

🤦‍♂️🤦‍♀️அவசியம் ஏற்பட்டால் ஒழிய மாஸ்கை கழற்ற வேண்டாம்.

வீட்டில், ஆபிசில் சானிடைசர் எப்போதும் உடன்  இருக்கட்டும்.

🤦‍♂️🤦‍♀️🧏‍♂️🧏‍♀️கண்ணை கசக்குவது, மூக்கு நோண்டுவது, வாயில் சொரிவது,முகத்தில் கை வைப்பது போன்றவற்றை அறவே விட்டு விடுங்கள்.

♦️எங்கும் எச்சில் துப்பாதீர்கள்..

♦️கைக் குட்டை சிறிய துண்டு வைத்து தும்முங்கள் இருமுங்கள்..

♦️வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அடிக்கடி கையை சுத்தப் படுத்தவும்.

♦️கும்பல் கூடுவதை தவிருங்கள்.

♦️முடிந்தவரை 3-6அடி வரை தள்ளி நில்லுங்கள்.

♦️அலுவலகம்,வீடு,கடை என்று அருகே இருந்தால் நடந்தே செல்ல பழகுங்கள்.

♦️ஆட்டோ, ஷேர் ஆட்டோ, டாக்சி, பஸ்,ட்ரெயின் என்று பொது போக்குவரத்தில் பயணம் செய்யும் போது கவனமாக இருங்கள்.

♦️தியேட்டர், மால்,ஹோட்டல், கேளிக்கை போன்றவை சிலகாலம் வேண்டவே வேண்டாம்.🙏

♦️திருமணம், பர்த்டே பார்ட்டி, ஆகியவை தவிர்க்க முடியவில்லை என்றால் சமூக இடைவெளி அவசியம்.

♦️வாய்ப்பிருந்தால்  தொலைவில் இருந்து மொய் வாழ்த்து அன்பளிப்பு அனுப்பலாம்.

♦️பேச்சுலர்ஸ் போன்ற ஹோட்டல் அவசியமாக பயன்படுத்த வேண்டியவர்கள் ஓரமாக தனி டேபிளில் சாப்பிடவும்.

 ♦️அப்போது தயார் செய்யப்பட்ட உணவை மட்டுமே சாப்பிடவும்.

♦️முடிந்தவரை கடைகளுக்கு செல்வதை தவிர்க்க மளிகை,பால்,காய்கறி என்று எதெல்லாம் ஹோம் டெலிவரி கிடைக்க வாய்ப்புள்ளதோ அதை பயன்படுத்தி கொள்ளவும்..

♦️வழிபாட்டு தளங்களில் 3-6 மீட்டர் இடைவெளி விட்டு ஜாக்கிரதையாக செல்லவும்...

♦️கிளினிக் மருத்துவமனைகளுக்கு மாஸ்க் சானிடைசர் இல்லாமல் செல்ல வேண்டாம்....

♦️ஞாபகம் வைத்து கொள்ளுங்கள்....

♦️வேறு ஒருவரால் நமக்கு நோய் தொற்று வந்தாலும் சரி, நம்மால் வேறு ஒருவருக்கு நோய்த்தொற்று வந்தாலும் சரி...

♦️ அவர்கள் வாழ்நாள் முழுதும் நம்மை மன்னிக்க மாட்டார்கள்...!!! 

                                    

வியாழன், 4 ஜூன், 2020

திருச்சி சிவா - சசிகலா புஷ்பாவின் அந்தரங்க புகைப்படங்கள்..! தாராளமாக மக்கள் பார்க்கலாம்! நீதிமன்றம் கொடுத்த அனுமதி!

திருச்சி சிவா - சசிகலா புஷ்பாவின் அந்தரங்க புகைப்படங்கள்..! தாராளமாக மக்கள் பார்க்கலாம்! நீதிமன்றம் கொடுத்த அனுமதி!


சசிகலா புஷ்பா அதிமுக கட்சியில் ராஜ்யசபா எம்பியாக இருந்து வந்தார். இதனைத் தொடர்ந்து அந்த கட்சியை விட்டு வெளியேறி பாஜகவில் தற்போது இணைந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக திருச்சி சிவா மற்றும் சசிகலா புஷ்பாவின் ஒருசில அந்தரங்க புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து சசிகலா புஷ்பா இம்மாதிரியான புகைப்படங்கள் என்னுடைய பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தவே பரப்பப்பட்டு வருகிறது. ஒரு சிலர் திட்டமிட்ட உள்நோக்கத்துடன் தான் இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.



இதனை சமூக வலைதளத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று சசிகலா புஷ்பா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சமீபகாலமாகவே டெல்லி உயர் நீதிமன்றத்தில் சசிகலா புஷ்பா தொடர்ந்த இந்த வழக்கு நடைபெற்று வந்தது. தற்போது இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி சஹாய் எண்ட்லா அவர்கள் வெளியிட்டிருக்கிறார். அதாவது மாண்புமிகு நீதிபதி வெளியிட்டுள்ள அந்த தீர்ப்பில், மனுதாரர் சசிகலா புஷ்பாவின் அந்தரங்கம் என்பது எது? மக்கள் பிரதிநிதியாக இருக்கக் கூடியவர் யாரையெல்லாம் சந்திக்கிறார் என்று அறியக் கூடிய உரிமை பொதுமக்களுக்கு உண்டு என்பதை அலசி ஆராய வேண்டிய கட்டாயம் உள்ளது. 


மக்களின் பிரதிநிதியாக கருதப்படும் அவர் யாரை சந்திக்கிறார் என்று மக்கள் அறிந்து கொள்வது என்பது நியாயம்தான். தன் கட்சியோடு சம்பந்தப்படாத மற்றும் எதிர்க்கட்சியை சேர்ந்த ஆண் ஒருவருடன் மூடிய கதவுகளுக்குப் பின்னால் சந்தித்து பழகக்கூடியதைப்பற்றி அறிந்து கொள்வதற்கான முழு உரிமையும் பொதுமக்களுக்கு உள்ளது என்று நீதிபதி கூறியிருக்கிறார். இந்த சந்திப்பு பொது நலனுக்காக என்று கூறவும் முடியாது அதே சமயத்தில் பொதுநலனுக்காகத்தான் இந்த சந்திப்பு நிகழ்ந்தது என்றும் சசிகலா தரப்பு வாதிடவும் இல்லை. 


ஆகையால் பேஸ்புக், யூட்யூபில் வெளிவந்திருக்கும் புகைப்படங்களை நீக்குவதற்காக தொடரப்பட்ட வழக்கில் இந்த புகைப்படங்களை நீக்கவோ அல்லது பார்ப்பதற்கு தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகளையோ விதிக்க முடியாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளார். மேலும் புகைப்படத்தை நீக்குவதற்கான உத்தரவையும் ஃபேஸ்புக் , கூகுள் மற்றும் யூட்யூப் ஆகிய நிறுவனத்திற்கு வழங்க முடியாது என்றும் கூறியிருக்கிறார். ஆகையால் இது குறித்து தொடரப்பட்ட சசிகலாவின் வழக்கு நீதிபதிகள் தள்ளுபடி செய்யப்பட்டது மேலும் பேஸ்புக் நிறுவனத்திற்கு இரண்டு லட்சமும் யூடியூப் மற்றும் கூகுள் நிறுவனத்திற்கு தலா ஒரு லட்சமும் அபராதம் அளிக்குமாறு சசிகலா புஷ்பா இருக்கு உத்தரவிட்டுள்ளனர். 

ஞாயிறு, 31 மே, 2020

சக்கர_வியூகம்

#சக்கர_வியூகம்

சுற்றி சுற்றி வாலால் அடிப்பது #சாரைப்பாம்பு. அப்படியே சுழட்டி அடிப்பது #மலைப்பாம்பு. அது போல தான் இன்று இந்தியா சீனாவை மலைப்பாம்பு போல் சுற்றி இருக்கிறது. அதன் கோபம் அதிகமானால் அப்படியே இறுக்கி பிடித்து முறுக்கிவிடும். ஏனெனில் இன்று உலகமே இந்தியாவின் பின்னால்  மலைபாம்பாக அணிவகுத்து நிற்கிறது. 

#இராணுவ_ரீதியில்_இந்தியரசு

அதிகாரமிக்க அமைதியான  நாடு  உறுதியான ஆட்சி எதற்கும் வளைந்து கொடுக்காத தலைவர் ஊழல் இல்லாத ஆட்சி இவருக்கு பின்னால் கோடான கோடி மக்கள். இதுவே அவருடைய பலம்  அதுவே இந்தியாவின் பலம். அதுதான்
#மோடிசர்க்கார்.

இந்திய-சீன பிரச்சனைக்கு லடாக் காரணமென்று சீனா ஒரு தோற்றத்தை தருகிறது. ஆனால் அதுவல்ல உண்மை இதுவரையில் லடாக் சிக்கிம் திபெத் தபாங்  அருணாச்சல பிரதேசத்தில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும்பிரச்சினை வரவில்லையா. இப்போது மட்டும் ஏன் இந்த அளவுக்கு இந்த பிரச்சினை பெரிதாக பேசப்படுகிறது. இங்குதான் இருக்கிறது சீனாவின் நரி தந்திரம். உலகத்தில் இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினை எப்படி தீர்க்க முடியாத பிரச்சினையோ. அதேபோல் இந்தியா பாகிஸ்தான் இடையே உள்ள காஷ்மீர் பிரச்சினை தீர்க்க முடியாத பிரச்சனையாக இருக்கும் என்று சீன எதிர்பார்த்தது. 

மேலும் அது பிரச்சினையாகவே இருக்கவேண்டுமென்று பாகிஸ்தானுக்கும் தீவிரவாதிகளுக்கும் சீனா இதுவரை உதவி வந்தது. ஆனால் மீண்டும் மோடி பிரதமராக வருவார் காஷ்மீர் பிரச்சனையை அசால்டாக முடிப்பார் என்று சீனாவும் சரி பாகிஸ்தானும் சரி கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை. மிக சாதாரணமாக காஷ்மீர் பிரச்சினையை முடித்து வைத்து விட்டார். இந்த விஷயத்தில் சீனா அதிக அளவு எரிச்சல் அடைந்தது. 

மேலும் இந்தியா பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் முழுவதையும் மீட்டெடுப்போம். அது இந்தியாவின் ஒன்றுபட்ட பகுதி என்றும்   கூடிய விரைவில் அது இந்தியாவுடன் இணைக்கப்படும் என்றும் அறிவித்தது. மேலும் கடந்த வாரத்திலிருந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளை கில்கிஸ்தான் பல்டிஸ்தன் பகுதிகளை இந்திய வானிலை ஆய்வு மையம் தன்னுடைய அதிகாரப்பூர்வ பக்கத்தில் இணைத்து கொண்டது. இதுவும் சீனாவுக்கு கடும் கோபத்தை உண்டாக்கியது ஏன் எதற்காக சீனா இந்த அளவு கோபப்பட வேண்டும்.

சீனாவின் நீண்ட நாள் கனவு திட்டமான #One_Belt_One_Road (OBOR) ( சில்க்ரோடு) உலக நாடுகளை இணைக்கும் திட்டம்.இந்த சில்க் ரோடு ஆனது சீனாவில் இருந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக #குவத்தார் துறைமுகத்தை அடைகிறது. இது எந்தளவுக்கு முக்கியம் என்றால் அரபிக்கடல் வழியாக சில ஆயிரம் கிலோமீட்டரை தாண்டினால்  மேற்கு சீனாவில்  இருந்து பொருள்களை அரபிக்கடல்  வழியாக கொண்டு செல்லலாம். சீனாவில் இருந்து மிக எளிதாக ஆப்பிரிக்கா மற்றும் அரபு நாடுகளுக்கு  இந்த வழியாக பொருள்களை கொண்டு செல்லலாம்.

 இல்லையெனில் பல்லாயிரம் கிலோமீட்டர் கடந்து அதாவது சீனாவின் மேற்குப் பகுதியிலிருந்து ஒரு பொருளை  ஆப்பிரிக்க நாடுகளுக்கு கொண்டு செல்ல பல்லாயிரம் கிலோமீட்டர் தரைவழியாக கடந்து பின் அவை தென்சீனக்கடல் பகுதியாக வெளியேறி  மலாக்கா ஜல சந்தியை கடந்து இந்திய பெருங்கடலை அடைந்து இந்தியா ஸ்ரீலங்கா மாலைதீவு போன்ற பல நாடுகளை கடந்து ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் வளைகுடா நாடுகளை சென்றடைய வேண்டும். எனவே அதற்கு மாற்று பாதையாக இந்த பாதையை சீனா தேர்வு செய்துள்ளது.

ஆனால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியா மீண்டும் எடுத்துக்கொண்டால் இந்தியாவுடன் இணைத்துக் கொண்டால்  சீனாவின் நீண்டகால திட்டமான OBOR திட்டம் நாசமாகப் போய்விடும். இதுமட்டுமல்லாது அது முதலீடு செய்துள்ள பல்லாயிரம் கோடி ரூபாய் பணமும் வீணாகிவிடும். எனவே இந்தியா பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை எடுப்பதற்கு முட்டுக்கட்டை போடுவதற்கு சீனா எல்லையில் மிகப்பெரிய அளவில் சதிவலையில் இறங்கியுள்ளது. ஒரு பக்கம் பாகிஸ்தான் வழியாக தொல்லை தருகிறது இன்னொருபுறம் நேபாளம் வழியாக தொல்லை தருகிறது. 

.மேலும் கொரனா. பிரச்சினை காரணமாக சீனாவில் உள்ள  பன்னாட்டு கம்பெனிகள் சீனாவை விட்டு வெளியேறி இந்தியாவில் முதலீடு செய்ய இந்தியாவில் தொழில் தொடங்க முன்வருகின்றனர் .அவர்கள் மத்தியில் ஒரு பயத்தை உருவாக்க இத்தகைய செயல்களைச் செய்து வருகிறது. மேலும் சீனாவின் கனவு திட்டமான சில்க் ரோடு திட்டத்தை இந்தியா அனுமதிக்கவில்லை அதை நிராகரித்துவிட்டது. இதுவும் சீனாவுக்கு இந்தியாவின் மீது மிகப்பெரிய கோபத்தை உண்டாக்கியது

அண்ணன் எப்போ சாவான் திண்ணை எப்போ காலியாகும் என்று சீனாவை  சுற்றிலும் எதிரிகள் ஆனால் அவர்கள் அனைவரும் இந்தியாவின் நண்பர்கள். ஜப்பான் வியட்நாம் தைவான் மலேசியா பிலிப்பைன்ஸ் இந்தோனேசியா தாய்லாந்து தென் கொரியா ஆஸ்திரேலியா.

#வியட்நாம் 

வியட்நாம் உடன் சீனாவுக்கு எல்லை பிரச்சினை உள்ளது இதுமட்டுமல்லாது வியட்நாமின் சில தீவுகள் சீனா அதிரடியாக எடுத்துக்கொண்டது இதனால் சீனாவின் மீது தீராத கோபத்தில் வியட்நாம் இருக்கிறது.  இப்போது வியட்நாமில்  இருந்து இந்திய கடற்படை கண்காணித்து வருகிறது.

#இந்தோனேசியாவில் ஷாபாங் துறைமுகத்தில் இந்திய ராணுவத் தளம் செயல்படுகிறது. இங்கிருந்து சீனாவின் தென்சீனக் கடல் பகுதிய முழுவதையும் கண்காணிக்கலாம்.

#மாலத்தீவு 

மாலத்தீவில் இந்திய ராணுவத்தின் அதிக சக்தி வாய்ந்த திறன்மிக்க ரேடார்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்திய பெருங்கடலில் செல்லும் அனைத்து கப்பல்களையும் கண்காணிக்க முடியும் .இது இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது

#செஷல்ஸ் தீவு

 அரபிக் கடலில் உள்ள செஷல்ஸ் தீவில் இந்திய ராணுவத்தின் கடற்படை தளம் அமைக்கப்பட்டு வருகிறது இதன்மூலம் அரபிக்கடலில் செல்லும் அனைத்து விதமான கப்பல்களையும் கண்காணிக்க முடியும். எனவே அரபிக்கடலும் இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

ஈரான் நாட்டில் உள்ள சபாஹர் துறைமுகம் இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு  இந்திய ராணுவத்தின் கடற்படை தளம் அமைக்கப்பட்டு வருகிறது. இது இந்திய ராணுவத்தின் வலிமையை மேலும் அதிகரிக்கச் செய்யும்

#ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான் உள்நாட்டுப் பாதுகாப்பை இந்திய ராணுவம் மற்றும் அமெரிக்க ராணுவம்  இணைந்து மேற்கொண்டு  வருகிறது. ஆப்கானிஸ்தானத்தில் இருந்து சீனாவின் மேற்குப் பகுதியை முழுவதுமாக இந்திய ராணுவத்தால் கண்காணிக்க முடியும். இதன் மூலம் சீனாவின் மேற்கு பகுதி அனைத்தையும் இந்திய ராணுவத்தால் தாக்க முடியும்

#இஸ்ரேல்

சீனாவின்  மேற்கு பக்கத்தில் இருந்து இந்தியாவின் கட்டளைக்காக காத்துக்கொண்டிருக்கிறது இஸ்ரேல். இந்திய அரசு உத்தரவிட்டால் இந்தியாவுக்காக உடனடியாக களத்தில் இறங்கி தாக்குதல் தொடுக்க இஸ்ரேல் மிக ஆர்வமாக தயாராக உள்ளது.

#ஜப்பான்

 சீனா ஜப்பான் உடனான சில தீவுகளை சொந்தம் கொண்டாடி வருகிறது .இதன் மூலம் ஜப்பானுக்கும் சீனாவுக்கும் பல ஆண்டுகளாக பகை இருந்து வருகிறது. ஏற்கனவே ஜப்பான் சீனா இந்தியாவுக்கு எதிராக போரில்  இறங்கினால் உடனடியாக ஜப்பான்  தன் நாட்டில் போர் பிரகடனம் செய்து இந்தியாவுக்கு ஆதரவாக உடனடியாக போரில் இறங்கும் என்று அறிவித்தது.

#ஆஸ்திரேலியா 

ஆஸ்திரேலியாவுக்கும் சீனாவுக்கும் மிக நீண்டகாலமாக நட்பு கிடையாது ஆஸ்திரேலியாவுடன் பல விஷயங்களில் சீனா முட்டி கொண்டு தான் இருக்கின்றது எனவே ஆஸ்திரேலியாவும் சீனாவுக்கு எதிராக செயல்பட களத்தில் தயாராக இருக்கிறது

#அமெரிக்கா

எல்லா நாட்டுக்கும் மேலாக மாபெரும் மகுடமாக அமெரிக்கா இருக்கிறது எப்படா சான்ஸ் கிடைக்கும் சீனாவை போட்டு தாக்கலாம் என்று வழிமேல் விழி வைத்துக் காத்துக் கொண்டிருக்கிறது ஏனெனில் கொரனா  விஷயத்தில் சீனா செய்த நம்பிக்கை துரோகத்தை அமெரிக்காவால் ஜீரணிக்க முடியவில்லை .எனவே எப்படா சீனா களத்தில் இறங்கும் உடனடியாக இந்தியாவுக்கு ஆதரவாக களத்தில் இறங்கி சீனாவின் மீது மிகப்பெரிய தாக்குதல் தொடுக்க வேண்டும் என்ற மாபெரும் திட்டத்துடன் அமெரிக்கா தயாராக இருக்கிறது. தன் கடற்படையை ஜப்பானிலும் ஆஸ்திரேலியாவிலும் தென்சீனக் கடல் பகுதியிலும் தயாராக வைத்திருக்கிறது.

அமெரிக்கா இந்தியாவிற்கு நேச நாடுகளுக்கு இணையான அந்தஸ்தை வழங்கி உள்ளது. அதாவது நேச நாடுகள் என்பது NATO என்று அழைக்கப்படுகிறது இந்த  NATO வில்  உள்ள நாடுகளை ஏதாவது மற்ற நாடுகள் தாக்கினால் NATO படைகள் அந்த நாட்டிற்கு எதிராக களத்தில் இறங்கும்.

இரண்டாம் உலகப்போரில் ஹிட்லருக்கு கூட இவ்வளவு எதிரிகள் கிடையாது ஆனால் இன்று சீனாவுக்கு ஒரு சில முட்டா பயல்  நாடுகளைத் தவிர அனைத்து நாடுகளுமே சீனாவுக்கு எதிர்திசையில் நிற்கின்றது. இது சீனாவுக்கு மிக நன்றாகவே தெரியும். எனவே எக்காரணம் கொண்டும் எந்த சூழ்நிலையிலும் சீனா போர் என்ற களத்தில் இறங்காது. சீனாவின் வால் இன்று உலக நாடுகளின் கைகளில்  இல்லை . இந்தியா என்ற மாபெரும் ஜனநாயக நாட்டின் #பிதாமகன்_மோடியின் கையில்.

எங்கே எப்படி என்று தானே யோசிக்கிறீர்கள் பொறுமை இன்னும் இருக்கிறது.

காஷ்மீர் விவகாரம் குறித்து தனியாக விசாரிக்க வேண்டும் என்று சீனா மற்றும் பாகிஸ்தான் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் கோரிக்கை வைத்தது.,, அதாவது Closed Door என்ற அடிப்படையில். ஆனால் உலக நாடுகளின் எதிர்ப்பால் இது தோல்வியில் முடிந்தது.

இப்போது இந்தியா இதே போன்ற  விசாரணையை  ஹாங்ஹாங், திபெத் தைவான் உய்குர் பிரச்சனையை மையமாக வைத்து  சீனாவிற்கு எதிராக ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா தீர்மானம் கொண்டு வந்தால் ஏறத்தாழ உலகிலுள்ள ஒரு சில நாடுகளைத் தவிர அனைத்து நாடுகளும் இந்தியாவின் தீர்மானத்தை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கும் .இது சீனாவின் மிகப்பெரிய தோல்வியை இதுவரை இல்லாத தோல்வியை கொடுக்க கூடியதாக இருக்கும். இந்திய இதை பயன்படுத்த வாய்ப்புள்ளது. 

#இந்தியாவை பகைத்தால் என்ன நடக்கும.

இந்தியாவுடன் பகையை வளர்த்தால் அவர்கள் தைவான், திபெத், ஹாங்காங் உய்குர் முஸ்லிம்கள் பிரச்சினையையும் கிளப்புவார்கள், ஏற்கனவே ஹாங்காங் பிரச்னையில் ஒரு தீப்பொறி கிடைக்காதா என்று ஏங்கி கிடக்கிறது உலகம்,, போராட்டகாரர்களும் இதையே எதிர்பார்க்கின்றனர் ,, 

இந்தியா ஒரு பேட்டி கொடுத்தால் உலகமே தீப்பிடித்து எரியும், ஏற்கனவே அமெரிக்கா சீனாவுடன் நீண்ட பகையாக உள்ளது.

உலக நாடுகளில் எந்த நாடும் சீனாவுடன் நட்பாக இல்லை,, நட்பாக இல்லா விட்டாலும் பரவாயில்லை அனைத்து நாடுகளும் சீனாவக்கு எதிரிகளாகவும் உள்ளன.. பாகிஸ்தானை மட்டும் நட்பு என்று பேசி கொண்டு அலைகிறீர்கள்,, இதனால்  என்ன லாபம். பாகிஸ்தானை சீன இன்னும் தொடர்ந்து ஆதரிப்பதால் சீனாவுக்கு பைசா பிரயோஜனம் கிடையாது 

ஆனால் இந்தியாவை பொறுத்தவரை அனைத்து நாடுகளிடமும் நட்பாக உள்ளது ,,

அமெரிக்கா இஸ்ரேல் சொல்லை மீறாது,, இஸ்ரேல் இந்தியா சொல்லை மீறாது,
#மோடியின்_சொல்லை_உலகமே_மீறாது

ரஸ்யா இந்தியாவை  எதிர்க்க தயார் இல்லை, அதற்கு இந்தியாவை எதிர்க்க தேவையும் இல்லை,

ஜப்பான் சீனாவின் எதிரி, இந்தியாவின் மிக சிறந்த நண்பன்,,

பிரான்ஸ் இந்தியாவின் நண்பன்

மேலும் ஜெர்மன், பிரிட்டன் இந்த வல்லரசுகள் கண்டிப்பாக இந்தியாவின் நண்பர்கள்.

மேலும் கொஞ்சம்  பண பலத்தோடு இருக்கும் வளைகுடா நாடுகள் இந்தியாவை எதிர்க்கவே எதிர்க்காது, ஏனெனில் அவர்கள் பொருளாதாரமே இந்தியாவை நம்பி.

இந்தியாவை விழ்த்துவது இனி நடக்காத காரியம். இந்தியாவை பகைத்து கொண்டால் ஒட்டு மொத்த பொருளாதாரமும் ஆட்டம் கண்டு விடும் ,

இப்போது சீனாவின் பொருளாதாரம் மிகவும் கீழே வந்து கொண்டு இருக்கிறது . இந்த நிலையில் இந்தியாவை எதிர்த்தால் நமக்கு நல்லது அல்ல.

இன்றைய நிலையில் உலகில் எந்த நாடும் இந்தியாவை இன்று பகைத்து கொள்ளாது.

உதாரணமாக, சீனாவை டோக்லாம் சிக்கலில் மோடி அரசு எதிர்கொண்டது. பாகிஸ்தான் உட்பட எந்த நாடும் நமக்கு ஆதரவு தெரிவிக்காதது குறிப்பிடத்தக்கது. 
 
இந்தியா பின் வாங்கவில்லை வாங்கவும் மாட்டார்கள் .ஆனால் உலகத்தில் எந்த நாடும் சீனாவுக்கு  ஆதரவு தெரிவிக்கவில்லை அமைதி காத்தன.

அதே நேரத்தில் இந்தியாவுக்கு ஜப்பான், இஸ்ரேல் வெளிப்படையாக முழு ராணுவ  ஆதரவு தெரிவித்தது,,

இதே நிலை நீடித்தால்  இன்னும் கொஞ்ச நாளில் பாகிஸ்தானை 4 துண்டாக பிரித்து விடும் இந்தியா. இன்று பாகிஸ்தானில்  கேக்க ஆள் கிடையாது, துணைக்கும் யாரும் இல்லை.

நீங்கள்  (சீனா)நினைப்பது போல் இன்று இந்தியா உங்களை கண்டு பயப்படாது. ஏனென்றால் அங்குள்ள தலைமையின் பலம் அதிகம்.

இதை டோக்லாம் விஷயத்திலும், மசூத் அசார் விஷயத்திலும் உலகம் பார்த்து விட்டது

#ஆயுதங்களை காட்டி மிரட்டினால்

சீனா  உங்களிடம் ஆயுதங்கள் அதிகம் உள்ளன, அணு ஆயுதம் உள்ளது. நாங்கள் வல்லரசு, அதனால் இந்தியா எங்களிடம் பணிந்து தான் ஆகணும்  என்று நினைக்கலாம்,  ஆனால் நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் ,

இப்போதுள்ள நிலையில் பரப்பரளவை வைத்து வல்லரசு என்பதை ஏற்று கொள்ள முடியாது, உங்களிடம் இருக்கும் அணைத்து ஆயுதங்களும் அவர்களிடமும் இருக்கிறது.

இன்னும் சொல்ல போனால் இந்தியாவிடம் சீனாவை விட நவீன ஆயுதங்கள் உள்ளன,, 

 சீனா அவர்கள் நாட்டில் தயாரித்த பழைய காயலான் கடை  ஆயுதங்களையே வைத்துள்ளனர்.
ஆனால் இந்திய உலகில் எங்கே நவீன ஆயுதங்கள் உள்ளதோ அங்கே எல்லாம் கொள்முதல் பண்ணி வைத்து இருக்கிறது. இதில் நாம் யோசிக்காத ஆயுதங்கள் கூட இருக்கலாம் இல்லாமலும் போகலாம்.

காரணம் பெரிய நாடுகளிடம் இருந்து ஆயுதங்கள் கொள்முதல் செய்கிறது இந்தியா,, அதனால் பலவகையான ஆயுதங்கள் இந்தியாவில் இருக்கின்றன.

மேலும் இப்போது உள்ள நவீன உலகத்தில் இன்றைய சீன  ஆயுதங்கள் எதற்கும் பயன்படாது, 

சீனாவிடம்  அணு ஆயுதங்கள் இருக்கிறது என்று நாம் நினைக்கிறோம்.  இந்தியாவிடம் அணு ஆயுதம் உள்ளது,, 

நீங்கள்  சீன 10 அணு குண்டு போட்டு இந்தியாவை அழிக்கலாம் என்று நினைத்தால்,  இந்தியா 15 அணு குண்டை போட்டு சீனாவை அழிக்கலாம் என்று நினைக்கத்தானே செய்வான்.  இது தானே இன்றைய நிலை,

இன்றைய உலகத்தில் எந்த நாடு, எப்போது, எந்த ஆயுதத்தை உபயோகிக்கிறார்கள் என்ற ராஜ தந்திரம் தான் வெற்றி பெரும்,, அது அந்த நாட்டின் ராஜா தந்திரத்தை பொறுத்தது,, கொடூரமான ஆயுதங்கள் எல்லோரிடமும் உள்ளன.

உலக வல்லரசுவான அமெரிக்காவே வட கொரியா என்ற சின்ன நாட்டிடம் பின் வாங்குகிறது ஏன் ? ஒரு அணுகுண்டு, ஒரே அணுகுண்டு போட்டால் போட்டது தானே. என்ன செய்ய முடியும் அதன் பிறகு வட கொரியாவை அழிக்கலாம் அது இரண்டாவது, இருந்தாலும் அமெரிக்காவில் பாதி அழிந்து விடுமே
இதுதான் இன்றைய உலகம், 

#ராஜாங்க_ரீதியிலான_நடவடிக்கைகள்

கொரனா  காரணமாக உலக நாடுகள் அனைத்தும் சீனாவின் மீது மிகக் கடுமையான கோபத்தில் இருக்கின்றன. உலகிலுள்ள மிகப் பெரிய நிறுவனங்கள் தங்களுடைய நிறுவனத்தை சீனாவிலிருந்து வெளியேற திட்டம் தீட்டி வருகின்றன. மேலும் சீனாவின் பல்வேறு நிறுவனங்களில் செய்யப்பட்டுள்ள முதலீடுகளை படிப்படியாக குறைக்கவும் உலகின் முன்னணி நிறுவனங்கள் திட்டம் தீட்டி வருகின்றன.  உலகின் பல முன்னணி நிறுவனங்கள் சீனாவை விட்டு வெளியேறவும்  திட்டம் தீட்டி வருகின்றன. இவ்வாறு வெளியேறினால் சீனாவின் பொருளாதாரம் படு மோசமாக பாதிக்கப்படும். உள்நாட்டு உற்பத்தி தேக்கம் வேலைவாய்ப்பின்மை பொருளாதார மந்த நிலை மற்றும் சீன அரசின் வருமானம் மிக பெரும் அளவில் பாதிக்கப்படும். 

மேலும் உலக நாடுகள் சீனாவின் அடாவடித்தனம்  மற்றும் திமிரை குறைப்பதற்கும் அதற்கு ஒரு முடிவு கட்டுவதற்கும் பொருளாதார நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன

அமெரிக்க அரசு ஏற்கனவே சீனாவின் மீது அதிகப்படியான வரி மற்றும் பல வகையான பொருட்களுக்கு தடை விதித்துள்ளது. இது  கொரனா காலத்திற்குப் பின் மேலும் அதிகரிக்க கூடும். மேலும் அமெரிக்க நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் சீனர்களை  வெளியேற்ற அமெரிக்கா நடவடிக்கை எடுக்கக்கூடும். மேலும் சீன நிறுவனங்களில் அமெரிக்க நிறுவனங்கள் செய்துள்ள முதலீடுகள் படிப்படியாக குறைக்கப்படும்.

அதேபோன்று சீனாவை சேர்ந்த நிறுவனங்கள் அமெரிக்க நிறுவனங்களில் செய்யப்பட்டுள்ள முதலீடுகள் விளக்கப்பட கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன. இது சீன அரசுக்கு மிகப்பெரிய இழப்பாக இருக்கக்கூடும். இதேபோல் இந்திய அரசும் சீன பொருட்களுக்கு மிகப்பெரிய அளவில் கட்டுப்பாடுகள் விதிக்கக் கூடும். ஏற்கனவே இந்திய நிறுவனங்களின் சீன நிறுவனங்கள் மத்திய அரசின் அனுமதி இல்லாமல் முதலீடு செய்ய முடியாது என கடந்த மாதத்தில் மத்திய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

இது மேலும் அதிகரிக்கக்கூடும் சீனாவின் இறக்குமதி படிப்படியாக இந்தியாவில் குறைக்கப்படும். இந்திய அரசு ஏற்கனவே உள்நாட்டு உற்பத்திக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இது சீனாவின் உற்பத்தி துறையை ஏற்றுமதி துறையில் அதிக அளவில் பாதிக்கக்கூடும்.  இந்தியா அமெரிக்கா போன்ற உலகில் உள்ள அனைத்து நாடுகளும் சீனாவுக்கு எதிராக மிகப்பெரிய அளவில் பொருளாதார சீர்திருத்தங்கள் அதாவது சீனாவுக்கு எதிரான பொருளாதார தடைகளை போன்ற நிலையை விதிக்கக் கூடும்.

இது மிகப்பெரும் அளவில் சீனாவின் உற்பத்தியை பொருளாதாரத்தை பாதிக்கும் அதாவது இன்றைய சீனாவின் இந்த அடாவடித்தனதிற்கு அதன் மிக அதிகப்படியான வருமானமே முதல் காரணம். இதனால் சீனா தன்னுடைய வருவாயின் அதிக பகுதியை அதன் ராணுவத்திற்கு செலவழிக்கிறது. தன் ராணுவ பலத்தை அதிகரித்து அருகிலிருக்கும் சிறிய நாடுகளை மிரட்டுவது அடாவடியாக அவர்களின் தீவுகளை எடுத்துக்கொள்வது என்று சீனா செயல்படுத்தி வருகிறது.

எனவே ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள் எரிவதை பிடுங்கி விட்டால் கொதிப்பது தானாக அடங்கிவிடும் என்று.  அது போல தான் சீனாவின் மிதமிஞ்சிய வருமானம் குறைய ஆரம்பித்து விட்டால் அதனுடைய ராணுவ பயன்பாட்டு செலவு மிகப்பெரும் அளவில் குறையலாம் ராணுவத்தின் அடாவடித்தனமும் குறையலாம் இதன்மூலம் அதன் அண்டை நாடுகளுடன் சுதந்திரமாகவும் சமாதானத்துடனும் செயல்பட இதுவும் ஒரு காரணமாக இருக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.

ஏற்கனவே சீனாவின் பொருளாதாரம் படு மோசமான நிலைமையை எட்டியுள்ளது. இதே நிலைமை நீடித்தால் சீன அரசு அதன் பல திட்டங்களை கைவிட கூடிய சூழ்நிலை ஏற்படும் மேலும் ஏற்கனவே சீனாவில் அடக்கு முறையான ஆட்சி நடைபெற்று வருகிறது சீன அரசுக்கு எதிராக மக்கள் உள்ளுக்குள் கொதித்துக் கொண்டிருக்கிறார்கள். அது எப்போது வேண்டுமானாலும் எரிமலையாக பொங்கலாம் .

ஏற்கனவே மேற்குப்புறம் உய்குர்  பிரச்சினை தென் மேற்கில் திபெத் பிரச்சினை தென்கிழக்கில் பூட்டான் பிரச்சனை மற்றும் அருணாச்சல பிரதேச பிரச்சனை அதற்கு சற்றுத்தள்ளி வியட்நாம் பிரச்சனை இன்னும் கொஞ்சம் தள்ளி தைவான் பிரச்சனை சற்று தூரத்தில் இந்தோனேசியா பிரச்சனை இன்னும் சற்று முன்னே கூப்பிடும் தூரத்தில் ஜப்பான் பிரச்சனை இங்கிட்டு வந்தா மலேசியாவுடன் தீவு பிரச்சனை இப்படி சீனாவுக்கு எங்கு சென்றாலும் பிரச்சனை பிரச்சனை பிரச்சனை. 

எனவே சீனாவின் ஆட்சியும் சீனாவின் பொருளாதாரமும் சீனாவின் வல்லரசு கனவும் சீனா நடந்து கொள்ளும் விதத்திலேயே உள்ளது. அதாவது சண்டையா - சமாதானமா நண்பனா- எதிரியா போர்க்களமா - அரசியல் களமா கேள்விகள் என்னிடம் பதிலோ சீனாவிடம் .

கடைசியாக சீனாவிடம் கூறுவது  ஒன்றே ஒன்றுதான் சப்பை மூக்கா  கூட்டம் சேத்தவனெல்லம்  ஜெயிக்க முடியாது டா அது எப்படின்னு கேக்குறியா. அதாவது  இந்தியாவில் சிவாஜி என்று ஒருவர் இருந்தார். நடிகர் சிவாஜி அல்ல மாவீரன் சத்ரபதி சிவாஜி அவரை பிடிக்க முகலாயப் பேரரசன் 30 ஆயிரம் படை வீரர்களுடன் வந்தான் எப்படியும் சிவாஜியை கொன்றே தீருவேன் என்றான். ஆனால் சிவாஜியின் படையோ வெறும் 3000 வீரர்கள் மட்டுமே இருவருக்குமிடையில் மிகக் கடுமையான போர் நடந்தது. இறுதியில் 30 ஆயிரம் வீரர்களைக் கொண்ட முகலாய பெரும்படை 3000 வீரர்கள் கொண்ட சிவாஜியின் படையிடம் தோல்வியுற்று துவம்சம் ஆனது.

1962 சீன போரின்போது இந்திய ராணுவ வீரன் தனி ஒருவனாக சீன ராணுவத்தை சேர்ந்த 300 வீரர்களை  48 மணி நேரமாகப் போராடி கொன்றார். இது உங்களுக்கு நன்றாகவே தெரியும் இந்திய ராணுவ வீரர்கள் அந்த அளவுக்கு திறமையான பலசாலிகள் நாட்டிற்காக பல தியாகங்களை செய்த மாவீரர்கள்.

#அதிகமா_ஆட்டம்_போட்ட_அரசனும் #அடாவடித்தனம்_செய்ற_அரசும்_நல்லா #வாழ்ந்ததா_சரித்திரமே_இல்ல

🍁சீறும் பாம்பை நம்பலாம்
 
🍁சிரிக்கும் பெண்ணை கூட நம்பலாம் 

🍁ஆனால் சிரிக்காத சீனாவை என்றுமே இந்திய நம்பக்கூடாது 

🍁இவன் விஷம்  தடவிய வாளுக்குச் சமம் 

🍁இவன் துருப்பிடித்த கத்திக்கு சமம்

🍁 துரோகத்தின் மொத்த உருவம் 

நான் என்ன சொல்ல வருகிறேன் என்று உங்களுக்குப் புரிந்திருக்கும் என எண்ணுகிறேன்.சீனா  விஷயத்தில் இந்தியா இன்னும் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்

இன்றைய  இந்தியாவுடன் அனுசரித்துச் செல்வதே சீனாவுக்கு மிகப்பெரிய நன்மையை தரும். இல்லையெனில் விதியாடும் விளையாட்டில் விளக்கில் விழுந்த விட்டில் பூச்சியாக சீனாவின் கதை மாறிவிடும். ஒரு நாட்டின் ராணுவ பலத்தை விட போர்முனையில் அது அமைத்த  வியூகமே  அதற்கு வெற்றியை தேடித்தரும்.

இதுதாண்டா எங்க தலைவரின் பாணி இதுதான் எங்கள் #மோடி_வியூகம்
                                      
 மஹாபாரத    #சக்கரவியூகம்

வெள்ளி, 29 மே, 2020

சங்கி என்பவர் யார் ? Sangi de-coded..

சங்கி என்பவர் யார் ? Sangi de-coded..

சங்கி என்பவரை ஏதோ தீவரவாதி அளவிற்கு அணுக வேண்டாம்.. உண்மையில் சங்கி என்பவர் பரிதாபத்திற்குறியவர். அவர் சுய சிந்தனையற்று , தனக்கு வரும் whatsapp & Face book msg களை உண்மை என உளமாற நம்பி பல குழுக்களில் பகிர்பவர். 
99% அவர் சுயமாக எழுத இயலாதவர் .

அவருக்கென்று தனிப்பட்ட திறமைகள் இல்லை என அவரே நம்புவதால் அவருக்கே தன்னைப்பற்றிய சுய பெருமிதம் கொஞ்சமும் இல்லாமல் போகிறது . அதனால் தன் ஜாதியின் மூலமாகவும் , மததின் வழியாகவும் எப்படியாவது ஒரு பெருமித்த்தை அடையலாம் என நம்பும் ஒரு பரிதாபத்திற்குரியவர் .

சங்கி என்பவர் ஒரு புத்தகத்தை கூட முழுவதுமாக வாசித்து அறியாத அபலை .அவருடைய மொத்த தகவகலறிவும் அவனை இயக்கும்   (உம்.மாரிதாஸ்,ஸ்டான்லி ராஜன்) பொன்ற ஒரு சிலரால்  கட்டுப்படுத்தப்பட்டது . அவருடைய அனைத்து கேள்விகளும் , பதில்களும் அவர்களிடமிருந்து இவரது மண்டைக்குள் copy & paste செய்யப்பட்டது .

சங்கிகளுக்குள்  சுற்றும் அனைத்து கேள்விகளும், பதில்களும் அவர்களுக்குள்ளேயே “ஈயடிச்சான் காப்பி” போல ஓரே மாதிரயாகத்தான் இருக்கும்.

அதனால் தான் ஆயிரம் முறை தெளிவான பதில் கிடைத்த பின்னும் இன்னமும் “ ஈவெரா  தன் கிழ வயதில் மகளைப்போன்ற மணியம்மையை திருமணம் செய்தது ஏன் ? என எங்கேனும் கேட்டுக்கொண்டிருப்பார் .
(பெரியாரை ஈவெரா என அழைப்பதன் மூலம் தானும் அரசியல் கருத்தியலில் ஒரு உச்சநிலைய அடைந்து விட்டதாக நம்புவர்)

உள்ளூர் கட்சி கிளை செயலாளரான சுப்பு-வை காண அவர் வீட்டிற்கு போன போது ,அங்கிருந்த சுப்புவின் அம்மாவிடம் , சுப்புஜீ இருக்காரா? என கேட்டு சிரிப்பை வரவழைத்தவர். ஜி என்றே இன்றும் எல்லோரையும் அழைக்க ஆசைப்படுபவர்.
என்னங்கஜி, வாங்கஜி, உட்காருங்கஜி, செமஜி, சொல்லுங்கஜி என அவன் தனக்கே உரிய பிரத்யோகமான ஜிதமிழில் பேசுபவர். 

போர்வெல் போடும் காட்டில்  கொஞ்சம் தள்ளி அமர்ந்து கொண்டு  தண்ணீர் மட்டம் பொத்துக்கொண்டு வராதா? என ஏக்கத்துடன் பார்க்கும் விவசாய குடும்பத்தில் பிறந்த சிறுவனை போல, கீழடி அகழ்வாராய்சி நடக்கும் போது தோண்ட தோண்ட ஏதாவது ஒரு இந்துத்துவ சிலையோ , வேத புத்தகமோ கிடைக்காதா என நம்பி நம்பி வெம்பியவர் .

குஜராத்தை விட தமிழ்நாடு எல்லா விதங்களிலும் முன்னேறிய மாநிலம் என்ற உண்மை அவன் முகத்திலறைந்த போதும்
 போதும் திராவிடத்தால் அழிந்தோம் என கூசாமல் பேசுபவர்.
 
தன் கைப்பட ஒரு அணுகுண்டை பாக்கெட்டில் வைத்து எடுத்து சென்று பாகிஸ்தான் மீது போட்டு அந்நாடு பஸ்பமாவதை கண்ணார கண்டு ரசிக்க வேண்டும் என்பது சங்கியின் அழ்மன அவா.

தெருமுக்கு கறிக்கடை பாயின் முன்னோர்கள் பாபரின் படையில் வீர்ர்களாக வந்து இங்கு செட்டிலானவர்கள் என்பது அவரது திண்ணமான எண்ணம் .  

உலக பொருளாதாரம் , தொழில் நுட்பம் வான்வெளி ஆராய்சி, soft ware , nano technology, micro biology இன்னும் சில பல துறைகளில் மோடி ஞானம் பெற்றவர் என்பது சங்கியின் அசைக்க முடியாத நம்பிக்கை .

இன்றைய lockdown சூழலில் கூட மோடி மைக்ராஸ்கோப் வழியாக கொரானா வைரஸை பார்த்து அதன் RNA ல் இதுவரை கண்டறியப்படாத ஒரு புதிய அமைப்பை கண்டு விஞ்ஞானிகளுக்கு எடுத்துக்கூற அவர்கள் வியப்பின் உச்சியில் உறைந்த செய்திக்காக தினமும் தினமலருக்கு தவமிருப்பவர்.

 டிரம்ப் -மோடி நட்பானது கிருஸ்ணர் - குசேலர் நட்பிற்கு இணையானது . அதனால் இந்த வருட இறுதியில் அமெரிக்காவில் நடைபெறும் அதிபர் தேர்தலில் டிரம்பின் வெற்றிக்கான உத்திகளை இந்தியாவின் கடைக்கோடி கிராமத்திலிருந்து    வகுத்துக்கொண்டிருப்பவர்.

Artificial intelligence,block chain,IOT ,RPA போன்ற latest software  நுட்பங்களை பற்றி அந்த காலத்திலேயே ரிக் வேத்த்தில் சொல்லப்பட்டிருந்தது எனபது போன்ற Msgகள் அவனது whatsapp inbox ஐ அடையும் போது மட்டுமே அதன் பிறவிப்பயனை அடைகின்றன.

அத்தகைய சமயங்களில் இவர் தன்னை ஒரு தேசம் காக்கும் வீரனாகவும் , தான் இருக்கும் whatsapp குழுக்களை போர்களமாகவும் , கருதிக்கொண்டு பட பட வென forward செய்து பரவசமடைபவர்.

அப்படி forward செய்து கொண்டிருக்கும் போது அந்த மொபைல் hang ஆகி விட்டால் , ஒரு வேளை உள்ளூர் கம்யூனிஸ்டுகள் சீன கம்யூனிஸ்டுகளிடம் தன்னை பற்றி சொல்லி அந்த சீனர்களால் தன் மொபைல் ஹேக் செய்யப்படுகிறதோ என்ற சந்தேகம் அவருக்கு அடிக்கடி எழுவதுண்டு.

இன்னொரு வகை சங்கிகள் உண்டு. எல்லாம் தெரியும். ஆனால் எல்லாம் தெரிந்தே, தன் வார்த்தை ஜாலங்களால் பொய்களை அடுக்குபவர், அல்லது திரிப்பவர். இவர்கள் மிகச்சிறுபான்மையினர். இந்தச் சிறுபான்மை சங்கிகளின் சிப்பாய்கள்தான் நீங்கள் சொன்ன பெரும்பான்மை சங்கிகள். 

சிறுபான்மை சங்கிகள் சமயத்துக்கு ஏற்ப எவருடனும் எல்லாவகையான சமரசங்களையும் செய்து கொண்டு செழிப்பாக இருப்பார்கள். பெரும்பான்மை சங்கிகளோ... இவனுகளாலதான் நாம கெட்டோம் என்பதுகூடத் தெரியாமல் ஒவ்வொன்றாய் இழந்து கொண்டிருப்பார்கள். 
Forward Massage.

புதன், 27 மே, 2020

ஒரு நாளில் 35 ஆயிரம் பேர் உண்ணும் பயிர்கள் காலி...! இந்திய விவசாயிகளை கதற வைத்துள்ள வெட்டுக்கிளிகள்


ஒரு நாளில் 35 ஆயிரம் பேர் உண்ணும் பயிர்கள் காலி...! இந்திய விவசாயிகளை கதற வைத்துள்ள வெட்டுக்கிளிகள்

வெட்டுக்கிளிகளில் மிகவும் ஆக்ரோஷமானது பாலைவன வெட்டுக்கிளிகள். ஒரு சதுர மைல் பரப்பளவுக்கு இந்த வெட்டுக்கிளிகள் கூட்டம், கூட்டமாக வந்திறங்கினால் ஒரே நாளில் 35 ஆயிரம் பேர் உண்ணும் உளவு அளவுக்கு பயிர்களை சாப்பிடக் கூடியது. இந்த வெட்டுக்கிளிகள்தான் தற்போது இந்தியாவிற்குள் நுழைந்து தங்களது விளைநிலங்களை சூறையாடி வருகின்றன.

இதன் பூர்வீகம் ஆப்ரிக்கா. எத்தியோப்பியா உள்ளிட்ட நாடுகளில் பருவமழைக்கு பிந்தைய பசுமையான வயல்களில் பல்கிப் பெருகிய இந்த வெட்டுக்கிளிகள் ஏமன் வழியாக ஈரானுக்குள் நுழைந்து பலத்த சேதத்தை ஏற்படுத்தின. பின்பு அங்கிருந்து பாகிஸ்தானுக்கு சென்று தங்களது படையை இன்னும் விஸ்தரித்து இம்மாதத் தொடக்கத்தில் எல்லை தாண்டி ராஜஸ்தான் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்தன.

தொடக்கத்தில் எல்லையோர மாவட்டங்களில் பூ, காய், பழம், தண்டு என பயிர்களை மொத்தமாக தின்று தீர்த்துக் கொண்டிருந்த இந்த வெட்டுக்கிளிகள் படிப்படியாக முன்னேறி இன்று ராஜஸ்தானின் மொத்தமுள்ள 33 மாவட்டங்களில் பாதி மாவட்டங்களை ஆக்கிரமித்திருக்கின்றன.

பூச்சி மருந்து அடித்து கொள்வதற்காக சிறப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டாலும் லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகளை ஒழிக்க அதுபோதுமானதாக இல்லை. ராஜஸ்தானில் 50 ஆயிரம் ஹெக்டேரில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வெட்டுக்கிளி கூட்டத்தில் ஒரு பிரிவு சத்தமே இல்லாமல் மத்திய பிரதேசத்திற்குள் புகுந்துவிட்டது.

அங்கே சுமார் 3 கிலோ மீட்டர் அளவுக்கு பறக்கும் இந்த வெட்டுக்கிளிகள் இதுவரை 16 மாவட்டங்களில் பயிர்களை சேதப்படுத்தியிருக்கின்றன. வருவாய், தீயணைப்பு உள்ளிட்ட அனைத்து முக்கியமான அரசு துறைகளுக்கும் இவற்றை கொல்வதே பெரும் தலைவலியாய் மாறியிருக்கிறது.

அடுத்தபடியாக டெல்லி, ஹரியானா, பஞ்சாப் மற்றும் உத்தரபிரதேசத்திலும் வெட்டுக்கிளிகளின் தாக்குதல் நடக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் பூச்சி மருந்துடன் தீயணைப்புத் துறையினர் தயாராக உள்ள நிலையில், ராஜஸ்தானில் இருந்து வெட்டுக்கிளை ஒழிப்பு நிபுணர்களும் வரவழைக்கப்ட்டுள்ளனர்.

தெரிந்ததும்.. தெரியாததும்.. அறிந்து கொள்வோம் வாங்க.. ஒரு வரியில்...!! தெரிந்து கொள்வோம்..!!



தெரிந்ததும்.. தெரியாததும்.. அறிந்து கொள்வோம் வாங்க.. ஒரு வரியில்...!!
தெரிந்து கொள்வோம்..!!

🌟 சிவப்பு ரத்த அணுக்கள் 20 வினாடிகளில் நம் முழு உடலையும் சுற்றிவிடும்.

🌟 மிகப்பெரிய 1 கிலோ எடையுள்ள ஆலங்கட்டி 1986ஆம் ஆண்டு வங்காளத்தில் விழுந்தது.

🌟 நியூக்ளிக் அமிலத்தை கண்டறிந்து தனிமைப்படுத்திய முதல் ஆராய்ச்சியாளர் பிரெடெரிச் மெய்சர்.

🌟 ஒரு மின்சார விலாங்கு மீனால் 650 வோல்ட் வரை அதிர்வை தர முடியும்.

🌟 மன இறுக்கம் உடைய 65மூ குழந்தைகள் இடது கைப்பழக்கம் உடையவர்கள்.

🌟 மனித உடலில் குருதி உறைதலுக்கு காரணமான நொதி திராம்பின்.

🌟 கரடி பின்னோக்கி மரம் ஏறும் திறன் படைத்தது.

🌟 வானளாவிய நகரம் நியூயார்க் ஆகும்.

🌟 உலகிலேயே அதிக அளவிலான படங்கள் தயாரிக்கும் நாடு இந்தியா.

🌟 உலகப் புகழ்பெற்ற கணிதமேதை ராமானுஜம் பிறந்த ஊர் ஈரோடு.

🌟 ஒரு புலி கர்ஜிப்பது 1.8 மைல்கள் (3 கி.மீ.) வரை கேட்க முடியும்.

🌟 10 முதல் 20 எரிமலைகள் ஒவ்வொரு நாளும் பூமியில் எங்கேயாவது வெடித்துக் கொண்டிருக்கின்றன.

🌟 நெருப்புக்கோழியின் கண் அதன் மூளையை விட பெரியது.

🌟 எலியின் டிஎன்ஏ 97.5மூ மனித டிஎன்ஏ போலவே இருக்கும்.

🌟 ஆகஸ்ட் 13ஆம் தேதி சர்வதேச இடதுகை பழக்கமுடையோர் தினமாக கொண்டாடப்படுகிறது.

🌟 கனடாவில் உள்ள யாங் தெருவே, உலகின் மிக நீளமான தெருவாகும்.

🌟 மழை வாசனை அக்டினோமைசேட்டில் என்ற ஒரு பாக்டீரியாவால் வருகிறது.

🌟 அகச்சிவப்பு கதிர்களை தண்ணீர் அதிகமாக ஈர்க்கும்.

🌟 அங்கோலா நாட்டின் நாணயம் கவான்சா.


"தாட்கோ" மூலம் SC/ST மக்களுக்கு சுயமாக தொழில் தொடங்க ரூபாய் 7,50,000 வரை 30% மானியத்துடன் கூடிய தனிநபருக்கான கடனுதவி அளிக்கப்படுகிறது

"தாட்கோ" மூலம் SC/ST மக்களுக்கு சுயமாக தொழில் தொடங்க
 ரூபாய் 7,50,000 வரை 30% மானியத்துடன் கூடிய தனிநபருக்கான கடனுதவி அளிக்கப்படுகிறது. எந்த தொழிலுக்கும் விண்ணப்பிக்கலாம். பேப்பர் விண்ணப்ப படிவம் இல்லை. இண்டர்நெட் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க சொல்லியிருப்பதால் பெரும்பான்மையான SC/ST மக்களுக்கு இந்த செய்தி போய் சேரவில்லை எனவும் விண்ணப்பித்தலில் வழிமுறை தெரியவில்லை என்பதாலும் தகுதியுடைய பலர் விண்ணப்பிக்காமல் விட்டுவிடுகின்றனர்.

தேவையான ஆவணங்கள்:
1. குடும்ப அட்டை
2. வாக்காளர் அட்டை
3. ஆதார் அட்டை
4. ஒரு புகைப்படம்
5. சாதி சான்று
6. வருமான சான்று ( குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 1 லட்சத்திற்கு
     மிகாமல் இருக்க வேண்டும்)
7. கல்வி சான்று
8. ஓட்டுநர் உரிமம். பேட்ஜ் அவசியம் (இது வாகன கடனுக்கு மட்டும்
    தேவை)
9. கொட்டேஷன்
10. திட்ட அறிக்கை

மேற்கண்ட அனைத்து ஆவணங்களையும் ஸ்கேன் செய்து விண்ணப்பத்தில் அப்லோடு செய்ய வேண்டும்.

எனவே தகுதியுள்ள அனைத்து SC/ST மக்களும் விண்ணப்பித்து கடைசிவரை முயற்சி செய்து பலனை அடையும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கீழுள்ள  தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
http://application.tahdco.com/

திங்கள், 25 மே, 2020

தென்னிந்தியாவின் கடைசி ஜமீன்... “தென்னாட்டு புலி நல்லகுட்டி சிவசுப்பிரமணிய கோமதி சங்கர ஜெயதியாகமுத்து சண்முகசுந்தர முருகதாஸ் தீர்த்தபதி”


தென்னிந்தியாவின் கடைசி ஜமீன்...
 “தென்னாட்டு புலி நல்லகுட்டி சிவசுப்பிரமணிய கோமதி சங்கர ஜெயதியாகமுத்து சண்முகசுந்தர முருகதாஸ் தீர்த்தபதி”

His Highness TNS Murugadoss Theerpathy Rajah of ZIngampatti.

தென் தமிழகத்தில் மிகவும் பழமையான சிங்கம்பட்டி ஜமீன் சமஸ்தானத்தின் 31 ஆவது பட்டத்தை பெற்ற “தென்னாட்டு புலி நல்லகுட்டி சிவசுப்பிரமணிய கோமதி சங்கர ஜெயதியாகமுத்து சண்முகசுந்தர முருகதாஸ் தீர்த்தபதி”(சுருக்கமாக TNS Murugadoss Theerthapathy). 29.09.1931இல் பிறந்த இவர் இந்தியாவின் கடைசி முடிசூட்டபட்ட மன்னர் என்ற பெருமை பெற்றவர்.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் இருந்து மணிமுத்தாறு செல்லும் வழியில் உள்ளது சிங்கம்பட்டி ஜமீன். கி.பி 1100ல் உருவான இந்த சிங்கம்பட்டி தமிழ்நாட்டில் 72 பாளையங்களுள் சிங்கம்பட்டியும் ஒன்றாக இருந்து வந்தது. தமிழகத்தின் 72 பாளையங்களில் 24ஐ சிங்கப்பட்டி ஜமீனே தலைமை தாங்கி வந்ததது.விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, மதுரைக்கு வைஸ்ராயாக வந்த நாகம நாயக்கும், அவரது மகன் விஸ்வநாத நாயக்கும் தங்களை, மதுரைக்கும் திருநெல்வேலிக்கும் இடையில், சர்வ சுதந்திரம் பெற்ற ஆட்சித் தலைவர்கள் என அறிவித்துக் கொண்டார்கள். இவர்கள், பாண்டிய மன்னர்களின் ஆளுமைக்குள் இருந்த குறுநில ஆட்சிப்பரப்புகளை பிரிவினை செய்து 72 பாளையங்களாக மாற்றியமைத்தார்கள். அப்போது பிறந்ததுதான் சிங்கம்பட்டி.


சிங்கம்பட்டி ஜமீன் பற்றிய தகவல்கள்

1. தற்போது மறைந்த TNS முருகதாஸ் ஜமீன் மக்களுடன் எளிமையாக பழகியபவர்.ஆன்மீக சித்தர்.தத்துவ அறிஞர்.வெகுஜன பூஜிதர்,தயாளகுணசீலர். இலங்கை கண்டியில் படித்த இவர் அபார ஆங்கிலப்புலமை கொண்டவர்.
2. இந்தியா சுதந்திரம் அடைந்த பின் 1952-ல் ஜமீன் ஒழிப்புச் சட்டம் வந்தது. ஆனால், அந்தச் சட்டம் வருவதற்கு முன்பே  பட்டம் சூட்டிய ராஜாக்களில் தமிழ்நாட்டில் இவரும் வட இந்தியாவில் ஜோத்பூர் மகாராஜாவும் மட்டுமே. இவருக்கு மூன்று வயதாக இருக்கும்போதே இவருடைய தகப்பனார் திவான்பகதூர் சிவசுப்பிரமணிய தீர்த்தபதி ராஜா இறந்துவிட்டதால் இவரை அரியணையில் ஏற்றிவிட்டார்கள். அப்போது இளவரசர் மைனராக இருந்ததால் சிங்கம்பட்டி பாளை யத்தைத் தனது பராமரிப்பில் எடுத்துக் கொண்டது பிரிட்டீஷ் சர்கார்.
3. வில்வித்தை,சிலம்பம்,வர்ம கலை போன்றவற்றை கற்று தேர்ந்தவர். வாயில் இருக்கும் சிகரட்டை கூட துல்லியமாக குறி பார்த்து சுடும் திறமை கொண்டவர். இரண்டு கையாலும் டென்னிஸ் விளையாடும் திறமை கொண்டவர்.Ball Room Dancer 
4. உலகபுகழ்பெற்ற தாமிரபரணி நதி இன்று பல மாவட்டங்களுக்கு நீர் ஆதாரம்.அதில் தாமிரபரணி தீர்த்தம், வேததீர்த்தம், பழைய பாபநாச தீர்த்தம், கல்யாண தீர்த்தம், வைரவ தீர்த்தம், பாண தீர்த்தம் புண்ணிய தீர்த்தங்களாக இருந்து தாமிரபரணி நதிக்கு காரணமாகின்றன. சிங்கம்பட்டி ஜமீன் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாக இருந்த பொதிகை மலைக்கு இவர் ராஜா என்பதாலும் தீர்த்தங்களுக்கு அதிபதி என்பதாலும் தீர்த்தபதி என்ற பட்டம் சூட்டப்பட்டது.
5. சிங்கம்பட்டி ஜமீன் சார்பில் அம்பாசமுத்திரத்தில் பொது மருத்துவமனை, மேல்நிலைப் பள்ளி ஆகியவை அப்போதே கட்டப்பட்டு மக்களுக்கு இலவச சேவை வழங்கி வந்தது. இன்று அது தீர்த்தபதி அரசு பொது மருத்துவமனை,தீர்த்தபதி அரசு மேல்நிலைப்பள்ளி  என்ற பெயரிலேயே இன்றும் செயல்பட்டு வருகிறது. 
6. 1934ல் மகாத்மா காந்தி திருநெல்வேலிக்கு விஜயம் செய்த போது அவரது சுற்றுபயண செலவுகள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டது சிங்கம்பட்டி ஜமீன் தான்.
7. மாஞ்சோலை தேயிலை தோட்டம் பயிரிட  (Bombay Burmah Trading Corporation) மேற்கு தொடர்ச்சி மலையில் 8500 ஏக்கரில் 99 வருடங்களுக்கு குத்தகைக்கு கொடுத்தது சிங்கம்பட்டி ஜமீன் தான்.
8. மாஞ்சோலை தேயிலை கம்பெனி மாதம் 14ஆயிரம் ருபாய் குத்தகை வாடகை பணமாக தற்போதைய ராஜாவுக்கு ஒரு காலம் வரை கொடுத்து வந்தது. அனால் அரசுக்கு பல மடங்கு பணம் வரியாக செலுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டதால் மாஞ்சோலை பகுதியை மீட்டெடுக்காமலே விட்டுவிட்டார் ராஜா.இன்றும் மாஞ்சோலை தேயிலை நிறுவனம் இவருக்கு மரியாதை செலுத்துகிறது. 
9. திருவிதாங்கூர் இளவரசர் மார்த்தாண்ட வர்மாவுக்கும் அவரது உறவினரான எட்டு வீட்டுப் பிள்ளைக்கும் இடையில் பிரச்சினை.எட்டுவீட்டுப் பிள்ளையை வீழ்த்த சிங்கம்பட்டி மன்னரின் உதவியை நாடினார் வர்மாவின் தாயார் ராணி உமையம்மை. வர்மாவுக்கு உதவப்போய், எதிர்பாராத விதமாக அப்போதைய சிங்கம்பட்டி இளவரசர் மரணம் அடைந்தார். அப்படி இறந்தவருக்காக, மேற்குத் தொடர்ச்சி மலையில் 74 ஆயிரம் ஏக்கரையும் ‘நல்ல குத்தி’ என்ற பட்டத்தையும் ராணி உமையம்மை வழங்கினார். அதுவே, காலப்போக்கில் ‘நல்ல குட்டி’ ஆகிவிட்டது.இன்று களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகம் இருப்பது இந்த வனப்பகுதியில் தான்.
10. ஜமீன்தாரி ஒழிந்தபிறகு ஜமீனின் பல ஏக்கர் சொத்துக்கள் அரசு வசம் சென்றன. சில ஏக்கர் நிலங்கள் மட்டுமே இவரிடம் தற்போது உள்ளன.
11. ஜமீனுக்கு பாத்தியப்பட்ட காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயில் உள்ளிட்ட 9 கோயில்கள் இருக்கின்றன.
12. பிரசித்தி பெற்ற சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஒவ்வொரு வருடமும் ஆடி அமாவாசை திருவிழாவின் போது சிங்கம்பட்டி ஜமீனுக்கு அளிக்கப்படும் மரியாதை சொல்லில் அடங்காதது.
ஒவ்வொரு வருடமும் ஆடிமாதம் காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலில் நடைபெறும் அமாவாசை திருவிழா தர்பாரில் ராஜ உடையில் அரியணையில் அமர்ந்து மக்களுக்கு காட்சி தருவார். சுமார் 80 வருடங்களுக்கும் மேலாக அவ்விழாவில் ராஜ மரியாதையை இவர் பெற்றுள்ளார்
13. முன்பு, அரண்மனையில தளபதிகளாக, மந்திரிகளாக இருந்தவர்களின் வாரிசுகளே இப்போதும் அரண்மனையில் பணியாளர்களாக இருக்கிறார்கள். ராஜ விசுவாசத்தால் இவர்கள் அனைவருமே குறைவான ஊதியத்திலேயே இங்கு பணி செய்கிறார்கள்.
14. சிங்கம்பட்டியில் இன்றும் அந்த அரண்மனை கம்பீரமாக நின்று கொண்டு இருக்கிறது. அரண்மனை சென்றால் கத்தி,வால்,பல்லக்குகள்,ஆங்கிலேய அரசு கொடுத்த பரிசுகள்,போர்சிளின் தட்டுகள்,துப்பாக்கி,வெள்ளி வெற்றிலை பெட்டி,ரவிவர்மாவின் ஓவியம்  என காலம் தாண்டி நிற்கும் நினைவுகளை காணலாம்.அங்கே காண வரும் அனைவரையும் எளிமையாக அன்போடு அதை சுற்றி காட்ட செய்தவர் ராஜா முருகதாஸ் தீர்த்தபதி
15. Google Maps ல் ஜமீன்தார் காடுகள் என இன்று இருக்கும் ஒரே ஜமீந்தார் காடுகள் சிங்கம்பட்டி ஜமீந்தார் காடுகள் தான்.
16. 2002-2005 ஆகிய மூன்று ஆண்டுகள் Honorary Wildlife Warden  of Forests என்ற கெளரவ பதவியை  தமிழக வனத்துறை இவருக்கு வழங்கி பெருமைபடுத்தியது.
17. சிங்கம்படியின் 24வது தலைமுறை ஜமீன்தார் தான் தூக்குத்துரை பெரியசாமித் தேவர். (விசுவாசம் படத்தின் ஹீரோ பெயர்)
18. கும்பகோண ஸ்ரீ விஜேயேந்திர ஸ்வாமிகள் இவருக்குத் “தென்பொதிகை சித்தர்” என்ற பட்டத்தினை வழங்கிச்சிறப்பித்தார். மதுரை ஆதீனம்- “இந்து ஆலய பாதுகாவலர்” என்ற பட்டத்தினை (10.06.1971) அன்று வழங்கியது. கோவில்பட்டி திருவள்ளுவர் மன்றம், “ஆன்மீக ஆழமுடைமை” என்ற பட்டத்தினை 16.02.1997 அன்று வழங்கிச் சிறப்பித்தது.
19. தூத்துக்குடி சைவ சித்தாந்த சபையினர் இவருக்குச் “சிவஞானச்சித்தர்” என்ற பட்டத்தினை 25.07.1999 அன்று கொடுத்து வழங்கியது. பாளையங்கோட்டை புனித இருதய சகோதரர்கள் சபையோரின், “சித்தாந்த சிகாமணி” என்ற விருதினை 07.05.1999 அன்று வழங்கியது. இராமநாதபுரம் தமிழ்ச்சங்கம், “சித்தாந்த சிந்தாமணி” என்ற விருதினை 03.03.2002 அன்று வழங்கிச் சிறப்பித்தது. கடந்த 22.09.2002-ஆம் ஆண்டு அம்பை வட்ட தமிழாசிரியர் கழகம், “மூதறிஞர்” என்ற பட்டத்தினை வழங்கிச்சிறப்பித்துள்ளது.
20. சிங்கம்பட்டி அரண்மனையின் பல பொக்கிஷங்கள் தமிழக அரசின் அருங்காட்சியக துறையால் சென்னையில் பாதுகாக்கபடுகிறது.
21. இன்றும் பொதிகை மலை,மாஞ்சோலை,தாமிரபரணியில் உள்ள இந்து அறநிலையத்துறை  சார்ந்த கோவில்களின் பல முக்கிய முடிவுகளை எடுக்கும்போது அரசு இவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இவருக்கு தகவல்களை பகிர்ந்து கொண்டும் ஆலோசனைகளும் கேட்டு வருகிறது.


வெள்ளி, 22 மே, 2020

வைரஸுடன் வாழப் பழகிக் கொள்ள ( கொல்ல ) வேண்டும்... வாங்க பழகலாம் ...

வைரஸுடன் வாழப் பழகிக்  கொள்ள ( கொல்ல ) வேண்டும்...
வாங்க பழகலாம்  ...
பழகுவதில் நம்மை மிஞ்ச யார் இருக்கா இந்த பூமியில் ?
  இது என்ன புதுசா நமக்கு ?
என்னமோ , இந்த நோய்க்கு மட்டும் தான் மருந்து ( அல்லோபதி) கண்டு பிடிக்கவில்லை என்பது போலவும் , இந்த ஒரு நோயை மட்டும் தான் குணமாக்க வழியே இல்லை என்பது போலவும் ஒரு மாயை உருவாக்கப் படுகிறது - எதிலும் , எப்போதும் அரசியல் !!! 
ஏற்கனவே பழகி பழகி , நம்முடன் நட்புடன் இருக்கும் நோய்கள் பலவுண்டு. மருந்தே இல்லை- இல்லவே இல்லை ...
குணப்படுத்தவே முடியாது - கூடவே வைத்துக் கொள்ளலாம். 
1.  இரத்த அழுத்த நோய் (BP ) - மருந்தில்லை ; நோயுடன் வாழப் பழகிக் கொண்டோம்.
2.  நீரிழிவு நோய் ( Diabetic ) - மருந்தில்லை ; நோயுடன் வாழப் பழகிக் கொண்டோம்.
3.  தைராய்டு - மருந்தில்லை ; நோயுடன் வாழப் பழகிக் கொண்டோம்.
4.  சிறுநீரக கோளாறு - மருந்தில்லை ; நோயுடன் வாழப் பழகிக் கொண்டோம்.
5.  இருதய நோய்கள் - மருந்தில்லை ; நோயுடன் வாழப் பழகிக் கொண்டோம்.
6.  வயிற்றுப புண் ( Ulcer ) - மருந்தில்லை ; நோயுடன் வாழப் பழகிக் கொண்டோம்.
7.  ஆஸ்த்மா - மருந்தில்லை ; நோயுடன் வாழப் பழகிக் கொண்டோம்.
8.  டெங்கு , சிக்கன் குன்யா - மருந்தில்லை ; நோயுடன் வாழப் பழகிக் கொண்டோம்.

இப்படி எதற்குமே மருந்து இல்லாமல் , நோயுடன் வாழப் பழகிக் கொண்டோம்...

காரணம்  -  மருத்துவம் என்றாலே ஆங்கில மருத்துவம் - நவீன மருத்துவம் - ஆதாரப் பூர்வமானது - உயிர் காக்கும் மருத்துவம் என்று மக்கள் நம்பியது . மருத்துவம் தவறான பாதையில் பயணிக்கிறது , நாமும்  அதன் தோளில் ஏறி சவாரி செய்கிறோம் என்பதை உணர்த்தும் தருணம் இது ...

மருந்து என்றால் குணப்படுத்த வேண்டும் - கட்டுப்படுத்த கூடாது.

இரத்த அழுத்தம் - கட்டுக்குள் இருக்க வேண்டும் - தினமும் மாத்திரை...
சர்க்கரை அளவு - கட்டுக்குள் இருக்க வேண்டும் - தினமும் மாத்திரை...
கொலஸ்ட்ரால் அளவு - கட்டுக்குள் இருக்க வேண்டும் - தினமும் மாத்திரை...
இதயத்துடிப்பு - கட்டுக்குள் இருக்க வேண்டும் - தினமும் மாத்திரை...

இந்த அளவீடுகள் எல்லாம் ஏன் அதனதன் இயல்பு நிலையில் இருந்து மாறுபடுகின்றன. என்ன காரணம் ? யோசிக்க நமக்கு ஏது நேரம் . ஒரு பிரச்சினைக்கான (நோய் ) காரணத்தைக் கண்டுபிடித்து, அதற்கான தீர்வை (மருத்துவம்) தேடாமல் - பிரச்சினையை (நோயை) கட்டுக்குள் வைப்பது என்ன விதமான வைத்திய முறை.   

சந்தையில் (Market) விற்பதை எல்லாம் நாம் வாங்கிக் கொள்வது இல்லை ...நமக்கு என்ன தேவையோ அதை தான் தேடி வாங்கி வருகிறோம். அது போல எதை அதிகமாய் கேட்கிறோமோ (Demand ) அது தான் சந்தைப்படுத்த பட வேண்டும். நமது அவசர ( சோம்பேறித்தனமான) வாழ்க்கை முறை - அதை அனுமதிப்பதில்லை. மக்கள் காரணமும் , விளக்கமும் , தீர்வும் தேட ஆரம்பித்தால் - ஒரு வேளை , நிலைமை மாறலாம். மருந்து மட்டும் அல்ல... எல்லாப் பொருட்களும் , நமக்கு தேவையோ இல்லையோ - நம்மிடம் விற்கப்படுகின்றன.

செவ்வாய், 12 மே, 2020

#தேவதாசி


#தேவதாசி

 20-ம் நூற்றாண்டு தொடக்கம்வரை தேவதாசிகள் இல்லாத கோவில்களே தென்னிந்தியாவில் இல்லை. இராசராச சோழன் காலத்தில் தஞ்சை பெரிய கோவிலில் மட்டும் 400 தேவதாசிகள் (தேவரடியார்கள்) இருந்ததாக தெரிய வருகின்றது.

கோவிலுக்கு தேவதாசியாக பணிசெய்யும் பெண்கள், வழிபாடு நேரங்களை தவிர பார்ப்பனர்களுக்கு விபச்சாரிகளாக செயல்படவேண்டும். 45 வயதுக்கு மேலான பெண்களை கோவில் நிர்வாகமே ஏலத்தில் விற்கும் வழக்கமும் இருந்தது.

 இன்றைய இளைஞர்களுக்கு பெரியாரின் சமூக சீர்திருத்தங்களை பற்றிய இந்த வரலாறு தெரியாது.
முத்துலட்சுமி அம்மையார் தேவதாசி ஒழிப்பு பற்றிய தீர்மானத்தை சட்டசபையில் கொண்டு வந்தார். அப்போது இராஜாஜி இதில் அக்கறையில்லாமல் நடந்து கொண்டார். சத்தியமூர்த்தி அய்யர், சீனிவாச அய்யங்கார், கோவிந்த ராகவய்யர், ஷேசகிரி அய்யர், மு. வ. ராமநாத அய்யர் எனும் பார்ப்பன அணி இதை எதிர்த்தனர். பெண் விடுதலைச் சட்டம் அனைத்தையும் எதிர்த்தவர்கள் இவர்களே.

இதற்கு பார்ப்பனர்கள் சொன்ன காரணம் என்னவென்றால்.. இது சாஸ்திர விரோதம், மத விரோதம், இந்த சட்டத்தை எதிர்த்து நான் ஜெயிலுக்குப் போனாலும் போவோமே தவிர, சாஸ்திரத்தை எதிர்த்து நாங்கள் நரகத்திற்குப் போக சம்மதிக்க மாட்டோம் என்று கூறி தேவதாசி பெண்களை வைத்தே இந்த தீர்மானத்தை எதிர்த்து போராட வைத்தனர்.

இந்த இக்கட்டான சூழலில் பெரியாரிடம் வந்து "இந்த மாதிரி சட்டமன்றத்தில் பேசினார்கள். இதற்கு என்ன பதில் சொல்லுவது? நாளைக்கு இந்த மசோதா மீது பேசியாக வேண்டும் என்ன செய்வது" என்று முத்துலெட்சுமி ரெட்டி அம்மையார் ஆலோசனை கேட்டார்.

அதற்கு பெரியார் " நான் சொல்லுகிறபடி நீங்கள் சட்டமன்றத்தில் பேசுங்கள்" என்று சொல்லி அனுப்பினார். பெரியார் சொன்னதை உள்வாங்கிக் கொண்டு அடுத்த நாள் இந்த அம்மையார் சட்டமன்றத்தில் விளக்கம் கொடுக்கத் தயாராக இருந்தார்.

அப்போது சத்தியமூர்த்தி அய்யர் பேசினார். "தேவர்களுக்கு அடியாள் என்றால் அது கடவுள் தொண்டு என்று அர்த்தம் என்று சொன்னார். அவர்கள் தங்களை அர்ப்பணித்து தொண்டு செய்வதால் புண்ணியம் பல சேர்த்து புண்ணியவதியாகிறார்கள்.'' என்றார்

அதற்கு முத்துலட்சுமி அம்மையார், எதிர்க்கட்சி பார்ப்பனர்களைப் பார்த்து "தேவதாசி ஒழிப்பு தீர்மானத்திற்கு எதிராக பேசும் உங்களிடம் ஒன்றே ஒன்று கேட்டுக் கொள்கிறேன். இதுவரையில் எங்க ஜாதியிலேயே கடவுளுக்கு இந்தத் தொண்டை எல்லாம் செய்தார்கள். எக்கச்சக்க புண்ணியத்தை சேர்த்து வைத்துள்ளார்கள்.
இனிமேல் அந்தத் தொண்டை உங்கள் பிராமண பெண்களே செய்யட்டும்.. நீங்களும் புண்ணியம்  சேர்த்து கொள்ளுங்கள், அதற்கு யாரும் எதிர்ப்பு கூறமாட்டார்கள், உங்கள் சாத்திர சம்பிரதாயங்களும் கெட்டுப் போகாது" என்றார்.

இதைக் கேட்ட பார்ப்பனர்களுக்கு, ஒரு செருப்பை வாயில கவ்வக் கொடுத்து, இன்னொரு செருப்பை சாணில முக்கி அடித்தது போல் இருந்தது.

இவ்வளவு பிரச்சினைகளை மீறித்தான் தேவதாசி ஒழிப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

#பெரியார்_என்றாலே ஏன் பார்ப்பனர்கள் வெறுப்பை உமிழ்கிறார்கள் என்று இப்பொழுதாவது புரிகிறதா..?

கொரோன வைரஸ் ஊரடங்கு, 20 லட்சம் கோடி ரூபாய் உதவித்தொகுப்பு - இந்திய பிரதமர் நரேந்திர மோடி

*கொரோன வைரஸ் ஊரடங்கு, 20 லட்சம் கோடி ரூபாய் உதவித்தொகுப்பு - இந்திய பிரதமர் நரேந்திர மோடி*

12 மே 2020

பிரதமர் மோடி
இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய இந்தியப் பிரதமர் நரேந்தி மோடி பொருளாதார உதவித் தொகுப்பு, கொரோனா வைரஸ் பரவல் தடுப்புக்கான நான்காம் கட்ட ஊரடங்கு உள்ளிட்டவை குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார்.

இது கொரோனா வைரஸ் ஊரடங்கு அமல்படுத்திய பின்பு நரேந்திர மோடி இந்திய மக்களுக்கு ஆற்றும் மூன்றாவது உரையாகும்.

மோடி ஆற்றிய உரையின் 10 முக்கியத் தகவல்கள்!

1. ஒரு வைரஸ் ஒட்டு மொத்த உலகத்தையே பாதித்துள்ளது என்றும் இந்த உலகமே நான்கு மாதகாலமாக கொரோனா வைரஸுக்கு எதிராகப் போராடி வருவதாகவும் நரேந்திர மோடி தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

2. கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் தொடங்கிய சமயத்தில் மருத்துவ ஊழியர்களுக்கான பாதுகாப்பு கவசங்கள் ஒன்று கூட இந்தியாவில் தயாரிக்கப்படவில்லை. அப்போது சில N-95 முகக் கவசங்கள் மட்டுமே இருந்தன. இப்பொழுது நாள்தோறும் இரண்டு லட்சம் மருத்துவப் பாதுகாப்பு உடைகள் மற்றும் இரண்டு லட்சம் N-95 முகக் கவசங்கள்ஆகியவை இந்தியாவில் தயாரிக்கப் படுகின்றன என்று தனது உரையில் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

3. "உலகெங்கும் 42 லட்சம் பேர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்து 45 ஆயிரம் பேருக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்தியர்களில் பலரும் தங்களது நேசத்துக்கு உரியவர்களை இழந்துள்ளனர். அவர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்," என்று நரேந்திர மோடி பேசினார்.

*20 லட்சம் கோடி ரூபாய் பொருளாதார உதவி*

4. தொழில்துறையை மேம்படுத்தவும், நடுத்தர மக்களுக்காகவும், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுகாகவும், 2020ஆம் ஆண்டில் 'ஆத்ம நிர்பார் பாரத் அபியான்' (தற்சார்பு இந்தியா திட்டம்) என்ற பொருளாதார உதவி தொகுப்பு இந்திய அரசால் வழங்கப்படும் என்று நரேந்திர மோடி தெரிவித்தார்.

5. "கோவிட்-19 பரவலால் உண்டாகியுள்ள பாதிப்புகளுக்கு நிவாரணமாக இந்திய அரசு ஏற்கனவே அறிவித்த உதவித்தொகுப்பு, இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்த உதவித் தொகுப்பு மற்றும் தற்போதைய உதவித் தொகுப்பு ஆகியவை ஒட்டுமொத்தமாக 20 லட்சம் கோடி ரூபாய். இது இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பில் 10%," என்று அவர் கூறினார்.

*எதிர்வரும் நாட்களில் இந்திய நிதியமைச்சர் இதுகுறித்த விவரங்களை விரிவாக அறிவிப்பார் என்று மோடி தெரிவித்தார்*

6. வாழ்வுக்கும் சாவுக்கும் இடையிலான உலகத்தின் போராட்டத்தில் இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகள் புதிய நம்பிக்கை கொடுப்பதாகவும், இதன் காரணமாக இந்தியா உலகெங்கும் பாராட்டப்படுவதாகவும், அந்த பாராட்டால் ஒவ்வோர் இந்தியரும் பெருமை கொள்வதாகவும் பிரதமர் பேசினார்.

7. தற்போது இந்தியா எதிர்கொண்டுள்ள பிரச்சனை முன்னெப்போதும் சந்தித்திராத நெருக்கடி. ஆனாலும் நம்மால் அதை விட்டுவிட முடியாது என்று நரேந்திர மோடி பேசினார்.

8. இந்தியா தற்சார்பை வலியுறுத்தும் நாடாக இருப்பதாகவும், இந்தியா வலியுறுத்தும் தற்சார்பில் உலகத்தின் மகிழ்ச்சி ஒத்துழைப்பு மற்றும் அமைதி ஆகியவை குறித்த கவலை இருப்பதாகவும் நரேந்திர மோடி கூறினார்.

*ஊரடங்கு*

9. மே 17ஆம் தேதி தற்போதைய மூன்றாவது ஊரடங்கு முடிவடையவுள்ள நிலையில், மே 18க்குள் நான்காம் கட்ட ஊரடங்கு குறித்து அறிவிக்கப்படும் என்று கூறிய நரேந்திர மோடி அதில் மாற்றங்கள் இருக்கும் என்று கூறினார்.

10. மாநில அரசுகள் அளிக்கும் ஆலோசனைகளின் அடிப்படையில் நான்காம் கட்ட ஊரடங்கின் விதிகள் மே 18ஆம் தேதிக்குள் அறிவிக்கப்படும் என்றார் மோடி.

73 வருட காத்திருப்பு சிறப்பாக முடிந்தது

73 வருட காத்திருப்பு சிறப்பாக முடிந்தது. 

==========================================
73 வருடமாக  பாகிஸ்தான்  வசம் இருந்த ஆக்கிரமிப்பு காஷ்மீரை,  பாரதத்தின் ஒன்றிணைந்த பகுதியாக பாரதம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இது பற்றி தேசிய ஊடகங்கள் நேற்று மதியம் முதல் செய்தி தொடர்ந்து ஒளிபரப்பு செய்து வரும் நிலையில் தமிழக ஊடகங்களில் இதை பற்றிய சிறிய செய்தி கூட இல்லாததை கண்டு உள்ள படியே வெட்கப்படும் நிலையில் உள்ளது.......

பாக்கிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ளன காஷ்மீரில் ஒரு பகுதியை நம்மோடு இணைத்துள்ளோம் சென்ற நான்கு நாட்களாக நடந்த... இந்தியாவின் சில அதிரடி காய் நகர்த்தல் வேலையால்.  ஏதாவது அதைப் பற்றி நீங்கள் அறிவீர்களா? 

இருக்காது.  ஏனெனில், நீங்கள் பார்க்கும் சானல்கள் அதைப் பற்றிய தகவல்கள் தெரிவிக்கவேயில்லையே!

3.5.2020  அன்று பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை ஆட்சேபித்து

கில்ஜிட், பல்டிஸ்ட் பிரதேசங்கள்

இந்தியாவின் இறையான்மைக்கு உட்பட்ட பிரதேசம், இன்றோ நாளையோ ஆக்ரமிப்புகள் அகற்றப்பட்டு இந்தியாவுடன் இணைக்கப்படும் என இந்தியா அறிவித்தது.

5.5.2020 முதல் இந்திய அரசின் வானிலை அறிவிப்பு தலைமையகம் கில்ஜிஸ்டான், பல்டிஸ்டான், பலூச்சிஸ்தான், சிந்து பகுதிகளுக்கான வானிலை அறிவிப்புகளை வெளியிட துவங்கியுள்ளது.

6.5.2020 முதல் Google நிறுவனம் இந்திய மேப்பில் இருந்து Loc எல்லை கோட்டை நீக்கிவிட்டது.

7.5.2020 முதல் பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்துநதியின் உபநதிகளில் நீரின் அளவு குறைக்கப்பட்டது. (எரியிறதை பிடுங்கினா கொதிக்கிறது நிக்கும்)

 இனி கோடைகால உபரி நீர் ஜம்மு, ராஜஸ்தான் பிரதேசங்களுக்கு திருப்பி விடப்படும்.

ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்ள வேண்டிய விஷயம் இது,

வந்தேமாதரம் !!!

வியாழன், 7 மே, 2020

மலையாளிகளின்_துரோகங்கள்

#மலையாளிகளின்_துரோகங்கள்!

மலையாள சினிமாவில் தமிழர்கள் பற்றிய  பார்வை எப்போதும் இழிவு படுத்துவதாகவே இருக்கிறது. Varane Avashyamund (2020) என்ற மலையாள படத்தின் ஒரு காட்சியில் பிரபாகரன் என்ற பெயரை ஒரு நாய்க்கு வைத்து உள்ளனர். இந்த ஒரு படம் மட்டும் அல்ல. மலையாள நடிகர் மம்மூட்டியின் மகன் நடிகர் துல்கர் சல்மானுக்கு கடும் கண்டனங்கள்... மலையாள சினிமாவில் தமிழர்களைப் பற்றிய பார்வையை தோழர் சாம்ராஜ் விரிவான கட்டுரை எழுதியிருந்தார். நீண்ட கட்டுரை தான். அனைவரும் கடந்து சென்று விடாமல் படிக்க வேண்டுகிறேன்...

#இனி_சாம்ராஜ்_பேசுகிறார் ....

அரசியல், முல்லை பெரியாறு அணை
இயல்பான தேடுதலில் மலையாள சினிமாவை அடைந்தவன் நான். தமிழ் சினிமாவின் போதாமையும், இலக்கிய வாசிப்பும் என்னை அதை நோக்கி ஈர்த்தன. 80 களின் இறுதியில் 90 களின் தொடக்கத்தில் மலையாள சினிமா பார்க்கத் தொடங்கினேன். யதார்த்தமான  கதையமைப்பும், நம்பகமான காட்சியமைப்பும், மிகையில்லாத  நடிப்பும்,நகைச்சுவையும் என்னை சந்தோசப்படுத்தின. வெறிகொண்டு மலையாள சினிமா பார்க்கத் தொடங்கினேன். (நண்பர்கள் மதுரை மோகன்லால் ரசிகர் மன்றத்தின் தலைவன் நான் என்று என்னை கேலி செய்ததுண்டு.) பெரும் ஆறுதலையும், ஆசுவாசத்தையும் தந்தது மலையாள சினிமா.


கண்ணீர் மல்க வைக்கும் மலையாள சினிமாக்கள் உண்டு. தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் ஒருமுறை சொன்னார். “சாம் மோகன்லால்தான் இந்தியாவின் தலைசிறந்த நடிகர். இதை நான் வெளியே சொல்ல முடியாது. சொன்னால் கமல்ஹாசன் கோபித்துக் கொள்வார்” என்று. பிரமாதமான நடிகர் பட்டாளம் அவர்களிடம் உண்டு. மோகன்லால், நெடுமுடி வேணு, கொடியேற்றம் கோபி, (இப்பொழுது இல்லை) ஜெகதி ஸ்ரீ குமார், திலகன், இன்னசெண்ட், மம்முட்டி, ஒடுவில் உன்னிகிருஷ்ணன்,(இப்பொழுது இல்லை) அடூர் பங்கஜம், பிலோமினா (இப்பொழுது இல்லை) கவியூர் பொன்னம்மா, முரளி,(இப்பொழுது இல்லை) சுகுமாரி, மாலா அரவிந்தன், கொச்சின் ஹனிபா,  சலீம் குமார், கே.பி.யே.சி லலிதா, கொட்டாரக்கரா ஸ்ரீதரன் நாயர் , ஊர்வசி, வேணு நாகவள்ளி, ஜலஜா, சங்கராடி,(இப்பொழுது இல்லை) சீனிவாசன், ஜெயராம், கார்த்திகா, திக்குருச்சி, ஜனார்த்தனன், முகேஷ், சி.ஏ.பால் என சிறந்த நடிகர்கள் அவர்களிடம் உண்டு.

கரைந்து அழுக, சிரிக்க, உன்மத்த நிலையில் நம்மை உட்கார்த்தி வைக்க எத்தனையோ அருமையான படங்கள் அவர்களிடம் உண்டு. சிபிமலயில் இயக்கத்தில் லோகிதாஸின் திரைக்கதையில் மோகன்லாலின் ’கிரிடம்’ படத்தை கணக்கு வழக்கில்லாமல் பார்த்திருக்கிறேன். தேசாடனம் இன்றைக்கும் என்னை கண்ணீர் சிந்த வைக்கும் படம். ஒருபாடு படங்கள். 80 களின் நடுப்பகுதி மலையாள சினிமாவின் பொற்காலம்.துல்லியமான middile cinema  உருவாகியிருந்தது. ஹரிஹரன், பத்மராஜன் சேதுமாதவன். பரதன், வேணு நாகவள்ளி, சத்யன் அந்திக்காடு,தொடக்க கால பிரியதர்ஷன், , பிளஸ்ஸி போன்ற நல்ல இயக்குனர்களும்,எம்.டி.வாசுதேவன் நாயர், சீனிவாசன் போன்ற திரைக்கதை ஆசிரியர்களும் உண்டு.

மரித்துப் போன மலையாள நடிகர் முரளி எனக்கு பரிச்சயமே. திலகனுடன் தொலைபேசியில் உரையாடுவதுண்டு. கோபியோடு ஒரு முறை உரையாடியிருக்கிறேன். லோகிதாசை ஒருமுறை சந்தித்திருக்கிறேன். அவர் இறந்த பொழுது அவருடைய லக்கடி அமராவதி வீட்டுக்குச் சென்ற விரல் விட்டு எண்ணக்கூடிய தமிழ் ரசிகர்களில் நானும் ஒருவனாய் இருப்பேன். பழைய நகைச்சுவை நடிகர் மாலா அரவிந்தன் எனக்கு  நெருக்கமே.

 20 வருட கால மலையாள சினிமாவை பார்ப்பவன் என்ற தகுதியில் சொல்கிறேன்.அதற்கு முன்பு வந்த படங்களையும் பார்த்ததையும் சேர்த்துக் கொண்டால் 25 வருடம். (கறுப்பு வெள்ளை மலையாள சினிமாவை நான் இதில் சேர்க்கவில்லை.) கால் நூற்றாண்டு கால மலையாள சினிமாவை அவதானித்தவன் என்ற இறுமாப்பில் சொல்கிறேன். முன் சொன்ன பத்தியில் இருக்கும் அத்தனை பேரும் கறைபட்டவர்கள் அல்லது கயமையானவர்களே.

இத்தனை வருட காலம் நான் பார்த்த மலையாள சினிமாவில் ஒரு திரைப்படம் கூட தமிழர்களை நல்லவர்களாய்ச் சித்தரிக்கவில்லை. மாறாக தமிழர்கள் என்றால் திருடர்கள், ஏமாற்றுக்காரர்கள், வேசிகள், கூட்டிக் கொடுப்பவர்கள், கோழைகள், பிச்சைகாரர்கள், காசுக்காக என்ன வேண்டுமானலும் செய்யும் எத்தர்கள் என்றே எப்பொழுதும் சித்தரிப்புகள். மலையாள சினிமாவின் எந்தவொரு நடிகர், நடிகை, இயக்குனர் என எவரும் எனது குற்றச்சாட்டிலிருந்து தப்பமுடியாது. தமிழனை நல்லவனாக காட்டும் ஒரு படத்தை சொல்லுங்கள் நான் சங்கறுத்து செத்துப் போகிறேன்.

வலிந்து வலிந்து தமிழ் பாத்திரங்களை உருவாக்குவார்கள். அவர்களுக்கு தமிழ்நாட்டு வில்லன்கள் எனில் பொள்ளாச்சி கவுண்டர்களும், தென்காசி, உசிலம்பட்டி தேவர்களும்தான். பொள்ளாச்சி கவுண்டராக உசிலம்பட்டி தேவராக பெரும்பாலும் ஒரு மலையாள நடிகரே நடிப்பார். பெரும் நிலக்கிழாராக திண்ணையில் அமர்ந்து வெற்றிலை போட்டு துப்பி “வேண்டாம் தம்பி” என மோகன்லாலிடமோ மம்மூட்டியிடமோ ஜெயராமிடமோ சாவல் விட்டு, மோகன்லால்  அந்த பொள்ளாச்சி கவுண்டரின் பூர்வ கோத்திரத்தை, வரலாற்றை மூச்சு விடாமல் பேசி “வேண்டாம் மோனே தினேஷா” என மாரில் ஏறி மிதிப்பார்.

பொள்ளாச்சியில் கவுண்டர்கள் இப்படித்தான் இருக்கின்றார்களா? (கொங்கு வேளாள கவுண்டர் சங்கம் இதையெல்லாம் கவனிக்கலாம்) தென்காசி பக்கம் திரும்பினால் தேவராக வினுச்சக்கரவர்த்திதான் நீண்ட காலமாக set property போல திகழ்ந்தார். அவர் ஆக்ரோஷமாக சண்டையி்ட்டு இறுதியில் மலையாள கதாநாயகர்களிடம் மண்டியிடுபவராகத்தான் பல வருடம் இருந்தார்.இப்போது வயதாகி விட்டதால் ஓய்வு பெற்றுவிட்டார்.மற்றொரு ’தேவரை’ மலையாளிகள் தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.   

உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, வருஷ நாட்டுக் கள்ளர்களை காலகாலமாக அவர்கள் சித்தரிக்கும் விதம் பற்றி நம்மவர்கள் ஒன்றும் அறியார். மலையாளிகள் கால் நூற்றாண்டாக சினிமாவில் அவர்களை கேலி செய்து சிரித்தபடி வண்டிகளில் உசிலம்பட்டியையும், ஆண்டிப்பட்டியையும் கடந்து செல்கிறார்கள். நம்மவர்களுக்கு சிங்கம் கால்மாட்டில் உட்கார்ந்திருக்க முத்துராமலிங்கத் தேவரோடு பிளக்ஸ் போர்டில் நிற்கவே நேரம்  போதவில்லை.

கேரளத்தில் தொழில் துவங்கும், நடத்தும் தமிழர்களை மலையாள சினிமா சித்தரிக்கும் விதம் குரூரமானது. அங்கே தொழில் துவங்கும் தமிழர்கள் திருடர்கள். அவர்களின் ரிஷிமூலம் வெறும் பஞ்சை பராரியென்றும் ஏமாற்றி ஏமாற்றி பணம் சம்பாதித்து கேரளத்தில் தொழில் தொடங்க வந்துள்ளதாகவும் ”அது நடக்காது” என்று விடாது மம்மூட்டிகளும், மோகன்லால்களும் கர்ஜிக்கிறார்கள். (இப்பொழுது உங்களுக்கு முத்தூட் பின்கார்ப், மணப்புரம் கோல்டு லோன் எல்லாம் ஞாபகம் வரக்கூடாது.) கேரளத்தில் சிறிய சிறிய வியாபார நிறுவனங்கள் வைத்திருக்கும் தமிழர்கள் கொள்ளைக்காரர்களா …..? சிறிய நிறுவனங்கள் நடத்தும் தமிழர்கள் மீது அப்படி எந்த குற்ற வரலாறு கிடையாது.

கால் நூற்றாண்டு கால மலையாள சினிமாவின் சித்தரிப்பு இதுவே. (பட்டியல் கடைசியில் இருக்கிறது.) இதில் உள் ஒதுக்கீடுகளும் உண்டு. தமிழ் பார்ப்பனர்கள் இங்கிருந்து 15,16 நூற்றாண்டுகளில் புறப்பட்டவர்கள். கேரளத்தின் புறவாசல் இரண்டிலும் வாழ்கிறார்கள். திருவனந்தபுரம், பாலக்காடு, திருச்சூரில் கொஞ்சமுண்டு. இன்றைக்கு வரை மலையாள சமூகம் அவர்களை உள் வாங்கவில்லை. கேரளத்தில் இவர்களை விளிக்கப் பயன்படுத்தும் சொல் ”தமிழ் பட்டர்கள்”. வீட்டில் தமிழும், வெளியில் மலையாளமும் பேசுவார்கள். (ஜெயராமைக் கூட தமிழ் பட்டர் என்றே சொல்கிறார்கள்.) இவர்களை மலையாள சினிமா சித்தரிக்கும் விதம் வழக்கமான தமிழர்களிடமிருந்து சற்று வேறுபட்டது. தமிழ் பட்டர்கள் அறிவாளிகள் நிரம்ப கல்வியறிவு பெற்றவர்கள் ஆடிட்டர்கள், அதிகாரிகள் என்று சித்தரிக்கும் மலையாள சினிமா அவர்களை பெரும் கோழைகள் பணத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள் என்றே தமிழ் பட்டர்களின் பாத்திரங்களை வடிவமைக்கும்.

அரசியல், முல்லை பெரியாறு அணை
தமிழ் சினிமாவின் சகல தளங்களிலும் மலையாளிகள் கோலோச்சுகிறார்கள். அவர்கள் கதாநாயகர்களாகநடிக்கும் பட்டியல் அறுபதுவருட நீளமுடையது. எம்.ஜி.ஆர்,நம்பியார்,பாலாஜி, பிரேம்நசீர், சங்கர் (ஒரு தலைராகம்), ராஜிவ், விஜயன், ரகுவரன், பிரதாப் போத்தன், தீபன்(முதல் மரியாதை),  ரகுமான், கரண், வினித், ஜெயராம், அஜித்,பரத்,நரேன்,அஜ்மல் (அஞ்சாதே), பிரித்வ்ராஜ், ஆரியா மேலும் மம்மூட்டி, மோகன்லாலை நாடே அறியும். நடிகைகளின் பட்டியல் நான் சொல்ல வேண்டியதே இல்லை. தமிழ் சினிமா உருவாகுவதற்கு முன்பே அவர்கள் வந்து விட்டனர். தொழில் நுட்பக்கலைஞர்கள், பாடகர், பாடகிகள் என பெரும் திரள் இங்குண்டு. எம்.எஸ்.விஸ்வநாதன் (மனையமங்கல சுப்பிரமணிய விஸ்வநாதன்) மலையாளி என்று நிறைய சினிமா துறையினருக்கே தெரியாது.அவரது சந்தன குங்குமப் பொட்டை பார்த்து காரைக்குடி பக்கம் என்றே கருதிக் கொண்டிருக்கிறார்கள்.

மலையாள சினிமாவில் ஒரு தமிழரைக் கூட காட்ட முடியாது. இதுவரை மலையாள சினிமாவில் தோன்றிய தமிழ் முகங்கள் அத்தனையும் தமிழ் தெலுங்கு பார்ப்பன முகங்களே. கமல்ஹாசன், லக்ஷ்மி, ஸ்ரீ வித்யா, மேனகா, சுஹாசினி, பூர்ணிமா ஜெயராம், ஒய்.ஜி.மகேந்திரன் என அத்தனையும் அவாளே. மீனா, தேவயானி,கனிகா போன்றவர்கள் சமீப மலையாள சினிமாவில் அதிகம் தென்படுகிறார்கள். இவர்களில் மீனா,தேவயானி பகுதி மலையாளிகள் என்றும், கனிகா தமிழ் பார்ப்பனர் என்றும் செய்தி உண்டு. தமிழ் பார்ப்பனர் அல்லாத ஒருவருக்குக் கூட அவர்கள் வாய்ப்பளித்ததில்லை. பழசிராஜாவில் குதிரை மேல் கண்ணை உருட்டிக் கொண்டு வரும் சரத்குமார் எல்லாம்  படம் தமிழ்நாட்டில் விற்பதற்கான சேட்டன்களின் வியாபார உத்தி.

எனக்குத் தெரிந்து மலையாளப் படம் இயக்கச் சென்ற இயக்குநர் பாலு மகேந்திராதான். 81 ல் ஓளங்கள், 83 ல் யாத்திரா (ஒருவேளை அவர் பேசும் ஈழத் தமிழை மலையாளம் என்று கருதி விட்டார்களோ என்னவோ)அதன்பின் மணிரத்னம் “உனரு” 1982 ல் ஒரு படத்தை இயக்கினார். அதன் பின் இந்த இருபத்தேழு வருடத்தில் எந்தவொரு தமிழ் இயக்குநரும் மலையாளப் படத்தை இயக்கவில்லை. கமலஹாசன் 90 ல் சாணக்கியன் திரைப்படத்தோடு கதாநாயகனாக விடைபெற்றார். அதன் பின் இந்த இருபது வருடத்தில் எந்த தமிழ் கதாநாயகனும் நடித்ததில்லை. ஒளிப்பதிவாளர்கள் ஜீவா, கே.வி.ஆனந்த்,படத்தொகுப்பாளர் பூமிநாதன் போன்றோர் அவ்வப்போது மலையாளத் திரையில் தென்படுவதுண்டு. பெரும்பாலும் ஸ்டண்ட் மாஸ்டர்கள் தமிழர்கள்தான். பாத்திரங்களாக மட்டுமல்ல சண்டைக் காட்சிகளிலும் தமிழர்களே அடிவாங்குகிறார்கள்.

இளையராஜா மாத்திரம் இப்போது அங்கே வலம் வருகிறார். இளையராஜாவின் புகழ்மிக்க காலத்தில் அவர்கள் அழைக்கவில்லை. அவர் தமிழில் ’சோர்ந்திருக்கும்’ காலத்தில் பயன்படுத்திக் கொள்கிறார்கள். பழசிராஜா படத்தில் அவரது இசை கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது. அந்த மண்ணின் மணம் இளையராஜாவுக்குத் தெரியாது என்றார்கள். பழசிராஜா படத்திற்கான மாநில அரசு விருதுப் பட்டியலில் இளையராஜாவின் பெயர் கிடையாது.

அப்படியே தோசையை திருப்பிப் போட்டோமென்றால் தமிழ் சினிமாவில் இதுவரை எவ்வளவு மலையாள இயக்குநர்கள். ராமூ கரியாட் தொடங்கி சேது மாதவன், ஐ.வி.சசி, பிரதாப் போத்தன், பரதன், பாசில், வினயன், கமல், ரஃபி மெக்கார்டின், சித்திக், பிரியதர்ஷன்,லோகிதாஸ், ஷாஜி கைலாஷ், ராஜிவ் மேனன் என.

இந்த மலையாள இயக்குநர்களின் தமிழ் படங்கள் மிகவும் ஆய்வுக்குரியவை. பிரதான பாத்திரங்களைத் தவிர மற்ற பாத்திரங்களை முடிந்தவரை மலையாள நடிகர்களைக் கொண்டே நிரப்புவார்கள். உதாரணம் பாசில், பிரியதர்ஷன் படங்கள். பாசிலின் பூவிழி வாசலிலே படத்தில் சத்ய ராஜைத் தவிர ஏறக் குறைய எல்லோரும் மலையாள நடிகர்களே. ரகுவரன், கார்த்திகா, பாபு ஆண்டனி (உங்களுக்கு ஞாபகம் வரவில்லை எனில் விண்ணைத் தாண்டி வருவாயா ஜெஸியின் தந்தை), மணியம் பிள்ளை ராஜு, குழந்தை பாத்திரம் சுஜிதா (அது வாவா…. வாவா…. என்று மழலை மொழியில் அல்ல மலையாள மொழியிலேயே பேசும்). அந்த படத்தின் flash back ல் தோன்றி மறையும் கதாபாத்திரங்களில் வருவது கூட மலையாளிகளே. இதற்கு மேல் சொல்வதற்கு துணை நடிகர்கள் மாத்திரமே.

பூவே பூச்சூடவா வில் ’மதிப்பிற்குரிய மைலாப்பூர் எம்.எல்.ஏ எஸ்.வி.சேகர்’ தவிர எல்லோரும் மலையாளிகளே. பாசிலின் பெரும்பான்மையான படங்களில் நாயகனோ நாயகியோ மலையாளிகளாக இருப்பர்.

பிரியதர்ஷனின் லேசா லேசாவில் ஷாம், விவேக், ராதாரவி, மயில்சாமி தவிர எல்லோரும் மலையாளிகளே. அவரும் முடிந்தவரை மலையாள நடிகர்களையே பயன்படுத்துவார். முடியவில்லை எனில் தமிழில் இருக்கும் பிறமொழிக்காரர்களைப் பயன்படுத்துவது. சமீபத்திய பிரியதர்ஷனின் ’தமிழ் படமான’ காஞ்சிவரத்தில் பிரதான பாத்திரங்கள் பிரகாஷ் ராஜும், ஸ்ரேயா ரெட்டியும் தான்.
ராஜீவ் மேனனின் படங்கள் ஆபத்தானவை. மின்சாரக் கனவில் அரவிந்தசாமி, நாசரைத் தவிர  பிறமொழிக் காரர்களும், மலையாளிகளுமே. கஜோல், கிரீஷ் கர்னாட், பிரபுதேவா, எஸ்.பி.பாலசுப்பிரமணியன், பிரகாஷ் ராஜ்…..இது ஏ.வி.எம். பொன்விழா தயாரிப்பு என்பது மற்றுமொரு அபத்தம்.

அரசியல், முல்லை பெரியாறு அணை
அடுத்த படத்தில் ராஜீவ் மேனனுக்கு இன்னும் கூடிப் போய் முழுக்க முழுக்க தமிழர் அல்லாதவர்களை வைத்து எடுக்கப்பட்ட   திரைப்படம் ”கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்”. இதை மிஞ்சி இன்னும் ஒரு திரைப்படம் வரவில்லை. ஐஸ்வர்யா ராய், தபு, மம்மூட்டி (இவர் இந்திய ராணுவத்தின் ”அமைதிப் படை”யில் இலங்கை சென்று காலை இழந்தவர்.) அஜித், அப்பாஸ், ரகுவரன், அனிதாரத்னம், ஸ்ரீவித்யா என. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ம.தி.மு.க வின் கலைப்புலி எஸ்.தாணு. ராஜீவ் மேனனால் இந்திய அமைதிப்படையில் காலை இழந்தவரை நாயகனாக்கித் தமிழ் படம் எடுக்க முடிகிறது. சரி…. ’ராஜீவ்’ – ’மேனன்’ என்று பெயர் கொண்டவர் வேறு எப்படி படம் எடுப்பார்…?

ஏறக்குறைய மற்ற மலையாள இயக்குநர்களும் இதே முறையை பின்பற்றுகின்றனர். முடிந்தவரை மலையாள நடிகர்கள், நடிகைகள் அல்லது தமிழில் இருக்கும் பிற மொழிக் காரர்கள், வேறு வழியே இல்லையெனில் தமிழ் நடிகர்கள்.

சமீபத்தில் நாராயணகுருவின் வாழ்க்கை வரலாறு யுவபுருஷன் என்ற பெயரில் மலையாளத்தில் திரைப்படமாக்கப்பட்டது. மம்முட்டி ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்க தலைவாசல் விஜய் நராயணகுருவாக நடித்தார். முக ஒற்றுமைக்காக அவருக்கு அந்த வாய்ப்பு கிட்டியது என்று சொல்லப்பட்டது. சொல்லாதது இனப்பற்று காரணமாக கிட்டியது என்பதே. எத்தனை தூரத்தில் இருந்தாலும் தம்மவர்களை அடையாளம் கண்டு அழைத்துப் போவார்கள் மலையாளிகள்.

அஜீத்தின் படங்களை கவனித்துப் பாருங்கள். திரைப்படத்தில் அவர் ஏதேனும் ஒரு அறையைத் திறந்தால் அங்கே ஒரு மலையாள நடிகர் இருப்பார். இன்றைக்கு நடித்துக் கொண்டிருக்கும் மலையாளத்தை தாய்மொழியாகக் கொண்ட நாயகர்களில் அஜீத் ஆதிக்கம் செலுத்தக் கூடிய நிலையில் இருப்பவர். எனவே சகட்டுமேனிக்கு அவர் படத்தில் மலையாள நடிகர் நடிகைகள். தீரமிக்க அண்ணன் அவருக்கு தீனாவில் தேவைப்பட்ட பொழுது சோதரர் சுரேஷ் கோபியே அவருக்கு உதவினார்.

அரசியல், முல்லை பெரியாறு அணை
இதற்கு நடுவேதான் கெளதம்மேனனும் மலையாளிகளுக்காக தன் பங்கிற்கு கிடார் இசைத்துக் கொண்டிருக்கிறார். என்ன இருந்தாலும் அவர் ஸ்கூல் ஆப் ராஜீவ்மேனன் அல்லவா. இவரின் முக்கிய பங்களிப்பு மலையாள கதாபாத்திரங்களை உருவாக்கி, அவர்களை சென்னையில் உலவ விட்டு தமிழ் படம் எடுப்பது. வாரணம் ஆயிரத்தில் சகல பாத்திரங்களும் மலையாளிகளே. விண்ணைத் தாண்டி வருவாயாவில் மலையாள ஜெசியை துரத்தித் துரத்திக் காதலித்து தோற்றுப் போகிறார் தமிழ் கார்த்திக். அவர் கெளதமாக இருந்த பொழுது மின்னலேயும், காக்க காக்கவும் தந்தவர் கெளதம் வாசுதேவ மேனனாகிய பின் ”தான் முன் வைக்கும் மலையாள அடையாளங்கள்” என்கிறார் தன் பாத்திரங்களைப் போலவே ஆங்கிலத்தில்.

சரி கேரளத்துக்குத் திரும்புவோம். சேரனின் ஆட்டோகிராப் கோட்டயத்தில் வெளியான போது அதில் சேரன் மலையாளிகளை அடிக்கும் காட்சி நீக்கப்பட்டது. பாலாவின நான் கடவுள் படத்தில் மலையாளிகளை அடிக்கும் காட்சியில் பெரும் கூச்சல் கோட்டயம் திரையரங்கத்தில்.

”பாண்டி…” என்றே மலையாள சமூகமும், சினிமாவும் தமிழர்களை எப்போதும் விளிக்கிறது. ஏறக்குறைய 16,17 ம் நூற்றாண்டு வரை பாண்டியர்களுக்கும் சேரர்களுக்கும் யுத்தம் நடந்திருக்கிறது. சேர மன்னர்களோடு சமீப நூற்றாண்டு வரை போரிட்ட தமிழ் மன்னர்கள் பாண்டியர்கள் மட்டுமே. அந்த வரலாற்றுக் காழ்ப்புணர்வின் அடிப்படையில் பாண்டியன் என்ற சொல்லின் ’அன்’  நீக்கி பாண்டி என்று இகழ்ச்சியோடு விளிக்கிறார்கள்.

இந்தப் பாண்டிகளின் தலைநகரில் தான் மலையாள் நடிக. நடிகைகள், இயக்குநர்கள் பெரும்பான்மையினர் வசிக்கின்றனர். மோகன்லால் நடிகர் பாலாஜியின் வீட்டு மருமகன். மம்முட்டி இங்கு வந்து பல வருடம் ஆகிறது. ஜெயராமின் தாக்கப்பட்ட வீடு பல வருடமாக இங்கேதான் இருக்கிறது. ஏ.வி.எம்,லும், பிரசாத்திலும் அவர்களின் சூட்டிங் நடக்கிறது. தமிழ்நாடு மலையாள சமாஜம் லட்சக்கணக்கான உறுப்பினர்களோடு கோலகலமாய் ஓணம் கொண்டாடுகிறது. தமிழர்களோடுதான் ’வாழ்கின்றனர்’. ஒரு தமிழர்தான் அவர் வீட்டுக்கு தண்ணீர் கேன் சப்ளை செய்கிறார். ஒரு தமிழ் பெண்தான் வேலைக்காரியாக இருப்பார். அன்றாடம் தமிழர்களோடு புழங்குபவர்கள் தான் விடாது சொல்கிறார்கள் தமிழர்கள் திருடர்கள், கோழைகள், ஏமாற்றுக் காரர்கள் என்று.

தமிழர்களை இழிவுபடுத்தும் இந்தப் படங்கள் சென்னையிலும், கோவையிலும் வெளியாகின்றன. காம்ப்ளக்ஸ் திரையரங்குகளில் நம் தமிழ் சமூகம் வேறு படம் பார்த்துவிட்டு வெளியில் வர “ பாவம் இந்தப் பாண்டிகள் என்று ஏளனப் புன்னகையோடு கடந்து போகிறார்கள் பக்கத்துத் திரையரங்கத்திலிருந்து வெளிவரும் மலையாளிகள். கேரளத்தில் இது போன்ற ஒன்றை கற்பனை கூட  செய்ய முடியாது. திரையரங்கம் சூறையாடப்படும். ஒரு காட்சி அல்ல ஒரு ரீல் கூட ஓடாது.

தமிழ் படங்களில் மலையாளிகளை கேவலப்படுத்தவில்லையா என்று கேட்கலாம். தமிழ் சினிமாவில் நாயர் டீக்கடை என்பது கற்பனை நகைச்சுவை கடைதானே. உங்கள் மனதைத் தொட்டு சொல்லுங்கள். எந்த டீக்கடை நாயர் நம்மை பார்த்து சிரித்திருக்கிறார். மூன்றாம் தாரத்து பிள்ளைகளைப் போலத்தானே நம்மை நடத்துகிறார்கள். வெறுப்பை முகப் பரப்பெங்கும் தேக்கி வைத்திருக்கும் மாந்தர்களே கல்லாப் பெட்டியில் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களின் விருந்தோம்பல் மனித நாகரீகத்துக்கு உட்பட்டதல்ல.

நல்ல மலையாளப் பாத்திரங்கள் தமிழில் உண்டு. கே.பாக்யராஜின் அந்த ஏழு நாட்கள் படத்தின் கதாநாயகன் மாதவன் பாலக்காட்டு மாதவன்தானே. இன்றைக்கும் பேசப்படும் பாத்திரம்தானே அது. மணிவண்ணன் பல படங்களில் நல்ல மலையாளியாக வலம் வருகிறார். ”அலைபாயுதே”யில் அழகம்பெருமாள் பாத்திரம், ”தினந்தோறும்” ல் கொச்சின் ஹனிபா பாத்திரம் இவையெல்லாம் தமிழ் சினிமா உருவாக்கிய, மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பாத்திரங்கள் தானே. இது போல் ஒன்றை காட்ட முடியுமா மலையாள சினிமா.

தமிழ் சினிமா நாணப்பட வேண்டிய இடமொன்று உண்டு. அது மலையாளப் பெண் பாத்திரம் உருவாகும் இடம். ஏறக்குறைய முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்னால் அவர்கள் கைவிட்ட ஜாக்கெட் பாவாடையோடுதான் இன்றைக்கும் அவர்கள் ’சின்னக் கலைவாணர்’ விவேக்கு டீக் கொண்டு வருகிறார்கள். தமிழ் சினிமா உருவாக்கும் சித்திரத்திலிருந்து நம்மவர்கள் கேரளத்தில் ”அஞ்சரைக்குள்ள வண்டி”யும், ’சொப்பன சுந்தரிகளும்’ ’அடிமாடு’களூம் நிகழ்ந்து கொண்டிருப்பதாகக் கருதிக் கொண்டிருக்கிறார்கள். மலையாள சினிமா என்றாலே பிட் படம் என்று கருதும் பெரும்பான்மை இங்குண்டு. அந்தப் பாவத்தில் பாதிதான் நமக்கு பங்கு. (மலையாளிகளே அதுபோன்ற படங்களை தயாரிக்கவும் செய்தார்கள். நடிகர் கொச்சின் ஹனிபாவே சில்க் ஸ்மிதாவை வைத்து பல படங்களைத் தயாரித்தவர்). கேரளப் பெண்கள் தமிழ் பெண்களை விட தைரியமாக பேசக் கூடியவர்கள். வாதிடக்கூடியவர்கள். அதனடிப்படையிலும் தமிழ் சினிமாவின் செல்வாக்கிலும் தமிழர்கள் மலையாளப் பெண்களைப் பற்றி உருவாக்கிக் கொண்ட கேவலமான மனச்சித்திரம் அது.

கெளரவமான மலையாள பெண் பாத்திரங்கள் தமிழ் சினிமாவில் நிச்சயம் உண்டு. ”கற்றது தமிழ்” பாத்திரமான பிரபாகரனின் அத்தனை பிரச்சினைகளும் டீக்கடை சேச்சியின் நியாயமான கோபத்திலிருந்தே துவங்குகிறது.

1985 முதல் 2010 வரை வெளிவந்துள்ள மலையாளப் படங்களில் தமிழர்களை இழிவுபடுத்தும் படங்களின் குறுகிய தொகுப்பு இது. (முழுமையான பட்டியல் வெகு நீளமானது)

1.   நாடோடிக் காற்று- மோகன்லால், சீனிவாசன் – பிரியதர்ஷன் 1985 ல்

2.   நியூடெல்லி – மம்முட்டி – ஜோஷி – 1986

3.   யுவ ஜனோற்ஷவம் – மோகன்லால் – 1987

4.  இது எங்க கத – முகேஷ் – விஸ்வாம்பரன் – 1983

5.   சித்ரம் - மோகன்லால் – பிரியதர்ஷன் – 1989

6.  நம்பர் 20 மெட்ராஸ் மெயில்- மோகன்லால், மம்முட்டி – ஜோஷி -1990

7.   முகுந்தேட்ட சுமித்ரா விளிக்குன்னு -  மோகன்லால் – பிரியதர்ஷன் – 1987

8.   வந்தனம் - மோகன்லால் – பிரியதர்ஷன் – 1991

9.  மிதுனம் - மோகன்லால் – பிரியதர்ஷன் – 1992

10. விஷ்ணு – மம்முட்டி -       - 1993

11.  கிலுக்கம் - மோகன்லால் – பிரியதர்ஷன் – 1992

12. பிங்காமி - மோகன்லால் – சிபிமலயில் – 1997

13. மழவில் காவடி – ஜெயராம் – 1990

14. காவடியாட்டம் – ஜெயராம் – 1990

15. ஐட்டம் –மோகன்லால் - 1985

16. மணிசித்ரதாழ் - மோகன்லால் – பிரியதர்ஷன் – 1994

17. வெறுதே ஒரு பாரியா – ஜெயராம் – 2008

18. நாலு பெண்கள் – அடூர் கோபால கிருஷ்ணன் – 2006

19. தாழ்வாரம் – பரதன் – 1987

20. அச்சுவிண்ட அம்மா – ஊர்வசி,நரேன் – சத்யன் அந்திக்காடு – 2005

21. மிஸ்டர் பிரமச்சாரி – மோகன்லால் – 2000

22. காருண்யம் – முரளி, ஜெயராம் – சிபிமலயில், லோகிதாஸ் – 1998

23. சேக்ஸ்பியர் M.A  இன் மலையாளம் – ஜெயசூர்யா – 2008

24. பிளாக் – மம்முட்டி – 2004

25. கருத்தபட்சிகள் – மம்முட்டி – கமல் – 2006

26. காழ்ச்சா – மம்முட்டி – பிளஸ்ஸி – 2004

27. தன்மாத்ர – மோகன்லால் – பிளஸ்ஸி – 2005

28. பளிங்கு - மம்முட்டி – பிளஸ்ஸி – 2006

29. கல்கத்தா டைம்ஸ் – திலீப் – பிளஸ்ஸி – 2007

30. பிரம்மரம் - மோகன்லால் – பிளஸ்ஸி – 2009

31. பாண்டிப்படா – திலீப், பிரகாஷ்ராஜ் – 2003

32. ஒரு மருவத்தூர் கனவு – சீனிவாசன் – 1999

33. நரன் – மோகன்லால் – 2005

34. தென்காசி பட்டணம் – சுரேஷ் கோபி – லால் – 2002

35. நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வகா – குஞ்சாக்க கோபன், பார்த்திபன் – சத்யன் அந்திக்காடு – 2001

36. ரச தந்திரம் – மோகன்லால், கோபி - சத்யன் அந்திக்காடு – 2005

37. ஹலோ – மோகன்லால் – ரஃபி மெக்காடின் – 2005

38. புலி வால் கல்யாணம் – ஜெயசூர்யா – 20002

39. மலையாளி மாமனுக்கு வணக்கம் – ஜெயராம், பிரபு – 2003

40.மழைத்துளி கிலுக்கம் – திலீப் – 2000

41. டிரீம்ஸ் – சுரேஷ் கோபி - 1998

42. மேலப் பரம்பில் ஆண் வீடு – ஜெயராம், முகேஷ் 2000

43. இன்னலே – சுரேஷ் கோபி – 1999

44.கேரள ஹவுஸ் உடன் விற்பனைக்கு – ஜெயசூர்யா – 2006

45. பெடக்கோழி கூவுன்ன நூற்றாண்டு – ஊர்வசி, ஜெகதி – 2001

46.ஏகேஜி – 2007

47. மேகம் – மம்முட்டி – பிரியதர்ஷன் – 1998

48. பகல் பூரம் – முகேஷ் – 2000

49.ஜனவரி ஒரு ஓர்மா – மோகன்லால் – 1992

50. யாத்ரக்காரர் ஸ்ரதிக்கு – சத்யன் அந்திக்காடு - 2003

அரசியல், முல்லை பெரியாறு அணை
இந்த ஆய்வை தொடர்ந்தால் நமக்கு துரோகம் இன்னும் தொகுப்பு தொகுப்பாக கிடைக்கும். மலையாள சினிமாவுக்கும் சிங்கள சினிமாவுக்கும் உள்ள தொடர்புகள் கவனிக்கப்பட வேண்டியது.எம் ஜி யார் குறித்த மலையாளிகளின் பெருமிதம் தனியே ஆராய்பட வேண்டியது. மோகன்லால் எம் ஜி யாரின் திவிர ரசிகராக வாமனபுர  பஸ் ரூட் என்ற படத்தில் நடித்தார் .தமிழுக்கு ஒருபொழுதும் வரமாட்டேன் என்றவர் மருதூர் கோபால ராமச்சந்தர் பாத்திரம் என்றவுடன் :இருவர்” ல் நடிக்க தமிழுக்கு வந்து விட்டார். M.G.R ன் விரிவாக்கம் அதுவே.. *அவர் ராமசந்திரன் அல்ல ராமச்ந்தர் தன்னை தமிழ்படுத்திக் கொள்ளும் விதமாக சந்திரன். அப்பொழுது அவர் பூசிய தமிழ் அரிதாரம் 1987ல் மரிக்கும் வரை கலையவே* இல்லை இன்னும்.1972ல் பெரியார் மலையாள  எதிர்ப்பு இயக்கம் அறிவித்த போது M.G.R அவரைச் சந்திக்கிறார். சந்திப்பின் விளைவு பெரியார் போராட்டத்தைக் கைவிடுகிறார் …….M.N.நம்பியாரின் முழுப்பெயர் நமக்கு யாருக்காவது தெரியுமா(மஞ்சேரி நாரயண நம்பியார்) ரகுவரன் இறந்தபொழுது தினத்தந்தி அவரை தமிழர் என்றே குறிப்பிட்டது. சூர்யா டீவி ரகுவரனின் பாரம்பரிய வீடு இருக்கும் பாலக்காடு காஞ்சரக்காட்டில் கேமிராவோடு காத்திருந்தது.

 நல்லவேளை நாம் மலையாளிகள் இல்லை. நம் வரலாற்றில் நாம் நிச்சயமாய் அடுத்த தேசிய இனத்திற்கு துரோகம் இழைத்தது இல்லை .மற்றவர்களே நுற்றாண்டுகளாய் நம்மை வஞ்சிக்கின்றனர். எல்லோர் கைகளிலும் நம் ரத்தம் படிந்திருக்கிறது. சேகுவாரா தேசமே நம்மை வஞ்சிக்கும் பொழுது சேட்டன்களின் தேசத்திடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்.  நாம்?. *நாம்தான் திராவிடர்கள் ஆச்சே தமிழர்கள் அல்லவே.*