ஏப்ரல் 5 : இரவு 9 மணி அணைந்த "தீபம்" மீண்டும் ஒளிரத் தொடங்கியது!
*பாரதீய ஜன சங்கம்*
*பாரதிய ஜனதா கட்சியாக அவதாரம் எடுத்த நிகழ்வு அரங்கேறியது!!*
பாரதீய ஜனதா சங்கம்
1951 முதல் 1980 வரை இயங்கிய ஓர் அரசியல் கட்சியாகும்.
இது பின்னர் இந்தியாவின் முன்னணிக் கட்சிகளில் ஒன்றான பாரதிய ஜனதா கட்சியாக உருவெடுத்தது.
*1947 இல் இந்தியா சுதந்திரம் அடைந்ததும் பிரதமராக பதவி ஏற்ற பண்டிட்நேரு தலைமையிலான காங்கிரஸ் கட்சி மந்திரி சபையில் ஒரு மந்திரியாக இடம்பெற்றிருந்த சியாமா பிரசாத் முகர்ஜி* பல விஷயங்களில்காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளுடன், பிரதமர் நேருவுடனும் கருத்து வேறுபாடு கொண்டார்.
குறிப்பாக காஷ்மீர் தொடர்பாக பிரதமர் பண்டிட் நேரு மேற்கொண்ட அணுகுமுறைகளை கடுமையாக எதிர்த்தார்.
இதற்காக
*தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்து விட்டு புதிய அரசியல் கட்சி ஒன்றை தொடங்க வேண்டும் என 1950 ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு முடிவு செய்தார்!*
அதன்படி அவர்1950 ஏப்ரல் 8 ஆம் தேதி தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.
மந்திரி பதவியை ராஜினாமா செய்த சியாம் பிரசாத் முகர்ஜி
ஆர். எஸ். எஸ் அமைப்பின் தலைவர் குருஜி கோல்வர்க்ருடன் பலமுறை கலந்தாலோசித்து
1951 ஆண்டு விஜய தசமி தினத்தன்று(அக்டோபர் 21 அன்று ) பாரதீய ஜனதா சங்கம் கட்சியை தொடங்கினார்.
*கட்சியின் சின்னமாக*
*""தீபம் (விளக்கு)"" இருந்தது.*
1952 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மூன்று இடங்களில் வென்றது.
1967ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் கூடுதலான இடங்களை வென்றது.
சியாமா பிரசாத் முக்ர்ஜிக்குப் பின்னர் தீனதயாள் உபாத்தியாயா தலைவரானர்.
*1951 ல் தொடங்கப்பட்ட தொடங்கப்பட்ட*
*பாரதிய ஜன சங்கம்*
*1980 இல் கலைக்கப்பட்டது*
*கலைக்கப்பட்ட பாரதீய ஜனதா சங்கம்*
*1980 ஏப்ரல் 5 ஆம் தேதி அன்று அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையில் நடைப் பெற்ற ஆலோசனைக் கூட்டத்தில்*
*பாரதீய ஜனதா கட்சி என்ற பெயரில் செயல்பட முடிவு எடுக்கப்பட்டது*
*அப்போது நேரம் இரவு 9மணி* *(05-04-1980)*
*அதன்படி "தீபத்தை"* சின்னமாக கொண்டிருந்த
*பாரதீய ஜனதா சங்கம் கலைக்கப்பட்டது*
*அதாவது தீபம் அணைக்கப்பட்டது.*
*அணைந்த அந்த தீபம் பாரதீய ஜனதா கட்சி என்ற பெயருடன் மீண்டும் ஒளிரத் தொடங்கிய தருணம...*
*05.04.1980*
*இரவு 9 மணி*
மறுநாள் அதாவது
*ஏப்ரல் 6 1980 அன்று பாஜக தொடங்கப்பட்டது*
இதனை நினைவுக்கூரும் வகையிலேயே
*வாஜ்பாய் பிரதமராக இருந்த போது*
*"இந்தியா ஒளிர்கிறது"*
*என்ற வாசகம் பிரபலமானதோ..?*
*2020 ஏப்ரல் 6 ஆம் தேதி பாரதீய ஜனதா கட்சியின் 40 வது தொடக்க தினமாகும்!*
*பாஜகவின 40வது தொடக்க தின விழா நாளை முன்னிட்டே*
*
*"ஒளிரும் இந்தியா..?"*
*மீண்டும்
*இந்தியா ஒளிரப் போகிறதோ..?!*
*பாரதீய ஜன சங்கம்*
*பாரதிய ஜனதா கட்சியாக அவதாரம் எடுத்த நிகழ்வு அரங்கேறியது!!*
பாரதீய ஜனதா சங்கம்
1951 முதல் 1980 வரை இயங்கிய ஓர் அரசியல் கட்சியாகும்.
இது பின்னர் இந்தியாவின் முன்னணிக் கட்சிகளில் ஒன்றான பாரதிய ஜனதா கட்சியாக உருவெடுத்தது.
*1947 இல் இந்தியா சுதந்திரம் அடைந்ததும் பிரதமராக பதவி ஏற்ற பண்டிட்நேரு தலைமையிலான காங்கிரஸ் கட்சி மந்திரி சபையில் ஒரு மந்திரியாக இடம்பெற்றிருந்த சியாமா பிரசாத் முகர்ஜி* பல விஷயங்களில்காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளுடன், பிரதமர் நேருவுடனும் கருத்து வேறுபாடு கொண்டார்.
குறிப்பாக காஷ்மீர் தொடர்பாக பிரதமர் பண்டிட் நேரு மேற்கொண்ட அணுகுமுறைகளை கடுமையாக எதிர்த்தார்.
இதற்காக
*தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்து விட்டு புதிய அரசியல் கட்சி ஒன்றை தொடங்க வேண்டும் என 1950 ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு முடிவு செய்தார்!*
அதன்படி அவர்1950 ஏப்ரல் 8 ஆம் தேதி தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.
மந்திரி பதவியை ராஜினாமா செய்த சியாம் பிரசாத் முகர்ஜி
ஆர். எஸ். எஸ் அமைப்பின் தலைவர் குருஜி கோல்வர்க்ருடன் பலமுறை கலந்தாலோசித்து
1951 ஆண்டு விஜய தசமி தினத்தன்று(அக்டோபர் 21 அன்று ) பாரதீய ஜனதா சங்கம் கட்சியை தொடங்கினார்.
*கட்சியின் சின்னமாக*
*""தீபம் (விளக்கு)"" இருந்தது.*
1952 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மூன்று இடங்களில் வென்றது.
1967ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் கூடுதலான இடங்களை வென்றது.
சியாமா பிரசாத் முக்ர்ஜிக்குப் பின்னர் தீனதயாள் உபாத்தியாயா தலைவரானர்.
*1951 ல் தொடங்கப்பட்ட தொடங்கப்பட்ட*
*பாரதிய ஜன சங்கம்*
*1980 இல் கலைக்கப்பட்டது*
*கலைக்கப்பட்ட பாரதீய ஜனதா சங்கம்*
*1980 ஏப்ரல் 5 ஆம் தேதி அன்று அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையில் நடைப் பெற்ற ஆலோசனைக் கூட்டத்தில்*
*பாரதீய ஜனதா கட்சி என்ற பெயரில் செயல்பட முடிவு எடுக்கப்பட்டது*
*அப்போது நேரம் இரவு 9மணி* *(05-04-1980)*
*அதன்படி "தீபத்தை"* சின்னமாக கொண்டிருந்த
*பாரதீய ஜனதா சங்கம் கலைக்கப்பட்டது*
*அதாவது தீபம் அணைக்கப்பட்டது.*
*அணைந்த அந்த தீபம் பாரதீய ஜனதா கட்சி என்ற பெயருடன் மீண்டும் ஒளிரத் தொடங்கிய தருணம...*
*05.04.1980*
*இரவு 9 மணி*
மறுநாள் அதாவது
*ஏப்ரல் 6 1980 அன்று பாஜக தொடங்கப்பட்டது*
இதனை நினைவுக்கூரும் வகையிலேயே
*வாஜ்பாய் பிரதமராக இருந்த போது*
*"இந்தியா ஒளிர்கிறது"*
*என்ற வாசகம் பிரபலமானதோ..?*
*2020 ஏப்ரல் 6 ஆம் தேதி பாரதீய ஜனதா கட்சியின் 40 வது தொடக்க தினமாகும்!*
*பாஜகவின 40வது தொடக்க தின விழா நாளை முன்னிட்டே*
*
*"ஒளிரும் இந்தியா..?"*
*மீண்டும்
*இந்தியா ஒளிரப் போகிறதோ..?!*