தென்காசிக்கு பதிலாக,சங்கரன்கோவிலை தலைமையிடமாக கொண்டுதான் தனி மாவட்டம் அமைக்க வேண்டும்.
நிர்வாக வசதிக்காக நெல்லை மாவட்டத்திலிருந்து ஒரு பகுதியை பிரித்து தனி மாவட்டமாக அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. ஆனால் அது மாவட்டத்தின் மேற்கு கோடியில் உள்ள தென்காசியை தலைமையிடமாக கொண்டு செயல்படுமானால் அதனால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. மிகுந்த அதிர்ச்சுக்குரியது வேதனைக்குரியது.
குற்றாலம் என்னும் சுற்றுலா தலத்தை தவிர தென்காசியில் சொல்லி கொள்ளும் படி வேறு ஒன்றும் இல்லை.
தென்காசியை விட சங்கரன்கோவில் மக்கள் தொகை அதிகம் உள்ள நகரம். குறிப்பாக மாவட்டத்தின் மைய பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நகரம். குருவிகுளம் தாலுகாவிலுள்ள அப்பநேரி போன்ற (கோவில்பட்டி அருகிலுள்ள) கிராம மக்கள் தென்காசி செல்ல வேண்டுமானால் சுமார் 80 கி.மீ பயணிக்க வேண்டும். சிவகிரி தாலுகா மக்கள் தென்காசியை அடையும் தூரத்தைவிட சங்கரன்கோவில் நகரை எளிதில் சென்றைடைய முடியும்.
1 ஆலங்குளம்
2 வி.கே.புதூர்
3 தென்காசி
4 செங்கோட்டை
5 கடையநல்லூர்
6 சிவகிரி
7 குருவிகுளம்
8 மேலநீலிதநல்லூர்
9 சங்கரன்கோவில் ஆகிய ஒன்பது தாலுகாவிலுள்ள மக்களும் அதிக பட்சம் 45 கி.மீட்டரில் வந்தடையும் மாவட்ட தலைநகராக சங்கரன்கோவில் இருக்கிறது.
தென்தமிழகத்தில் அதிகளவில் கைத்தறி மற்றும் பவர்லூம் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுவது சங்கரன்கோவிலில்.
சங்கரன்கோவிலை சுற்று வட்டாரத்தில் அதிகளவு பூ பயிரிடப்பட்டு பெரிய வர்த்தகம் நடைபெறுகிறது. இங்குள்ள பூமார்கெட் மூலமாக தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் கேரளா மற்றும் திருவனந்தபுரம் வழியாக வெளிநாடுகளுக்கு மலர்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இங்கு 25க்கும் மேற்பட்ட கல்வி நிலையங்கள் உள்ளது.
தென் தமிழகத்தில் புகழ் பெற்ற வத்தல் மார்கெட் இரண்டு, ஒன்று விருதுநகர் இன்னொன்று சங்கரன்கோவில்.
மிகப்பெரிய எழுமிச்சை வர்த்தகம் நடைபெறும் புளியங்குடி எழுமிச்சை மார்கெட் சங்கரன்கோவிலுக்கு மிக அருகில் 16 கி.மீட்டரில்.
மிகப்பெறும் நூற்பாலைகள் மற்றும் ஜவுளி வர்த்தகங்கள் இயங்கி வருகிறது.
இருநூறுக்கும் மேற்பட்ட கடைகளின் மூலமாக பெரும் காய்கறி வர்த்தகம் நடைபெறுகிறது.
இந்திய சுதந்திரத்திற்கு முதல் முழக்கமிட்ட மாவீரன் பூலித்தேவன் மற்றும் ஒன்டிவீரன் பிறந்து , வருடந்தோறும் ஜெயந்தி விழா கொண்டாடப்படும் வரலாற்று சிறப்புமிக்க இடம் நெற்கட்டும்செவல் இருப்பது சங்கரன்கோவில் பகுதியில்.
ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் மக்கள் கூடும் உலக புகழ்பெற்ற ஆடித்தபசு திருவிழா நடைபெறும் சங்கரநாராயணர் திருக்கோயில் அமைந்துள்ள சிறப்புமிக்க ஊர் சங்கரன்கோவில்.
சங்கரன்கோவில் அதிமுகவின்
எஃகுகோட்டை
1991 முதல் இன்று வரை தொடர்ந்து 28 வருடங்களாக சங்கரன்கோவில் தொகுதியிலிருந்து சட்டமன்றத்திற்கு அனுப்பபடும் எம்எல்ஏக்கள் அதிமுகவினர் மட்டுமே.
முன்னாள் அமைச்சர் சொ.கருப்பசாமி தொடர்ந்து நான்கு முறை
வி. கோபாலகிருஷ்ணன் ஒருமுறை
முத்துச்செல்வி ஒருமுறை
தற்போது இன்றைய அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி வரை.
தகுதிபடைத்த சங்கரன்கோவிலை தலைமையிடமாக கொண்டுதான் தனி மாவட்டம் அமைக்க வேண்டும்.
நிர்வாக வசதிக்காக நெல்லை மாவட்டத்திலிருந்து ஒரு பகுதியை பிரித்து தனி மாவட்டமாக அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. ஆனால் அது மாவட்டத்தின் மேற்கு கோடியில் உள்ள தென்காசியை தலைமையிடமாக கொண்டு செயல்படுமானால் அதனால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. மிகுந்த அதிர்ச்சுக்குரியது வேதனைக்குரியது.
குற்றாலம் என்னும் சுற்றுலா தலத்தை தவிர தென்காசியில் சொல்லி கொள்ளும் படி வேறு ஒன்றும் இல்லை.
தென்காசியை விட சங்கரன்கோவில் மக்கள் தொகை அதிகம் உள்ள நகரம். குறிப்பாக மாவட்டத்தின் மைய பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நகரம். குருவிகுளம் தாலுகாவிலுள்ள அப்பநேரி போன்ற (கோவில்பட்டி அருகிலுள்ள) கிராம மக்கள் தென்காசி செல்ல வேண்டுமானால் சுமார் 80 கி.மீ பயணிக்க வேண்டும். சிவகிரி தாலுகா மக்கள் தென்காசியை அடையும் தூரத்தைவிட சங்கரன்கோவில் நகரை எளிதில் சென்றைடைய முடியும்.
1 ஆலங்குளம்
2 வி.கே.புதூர்
3 தென்காசி
4 செங்கோட்டை
5 கடையநல்லூர்
6 சிவகிரி
7 குருவிகுளம்
8 மேலநீலிதநல்லூர்
9 சங்கரன்கோவில் ஆகிய ஒன்பது தாலுகாவிலுள்ள மக்களும் அதிக பட்சம் 45 கி.மீட்டரில் வந்தடையும் மாவட்ட தலைநகராக சங்கரன்கோவில் இருக்கிறது.
தென்தமிழகத்தில் அதிகளவில் கைத்தறி மற்றும் பவர்லூம் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுவது சங்கரன்கோவிலில்.
சங்கரன்கோவிலை சுற்று வட்டாரத்தில் அதிகளவு பூ பயிரிடப்பட்டு பெரிய வர்த்தகம் நடைபெறுகிறது. இங்குள்ள பூமார்கெட் மூலமாக தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் கேரளா மற்றும் திருவனந்தபுரம் வழியாக வெளிநாடுகளுக்கு மலர்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இங்கு 25க்கும் மேற்பட்ட கல்வி நிலையங்கள் உள்ளது.
தென் தமிழகத்தில் புகழ் பெற்ற வத்தல் மார்கெட் இரண்டு, ஒன்று விருதுநகர் இன்னொன்று சங்கரன்கோவில்.
மிகப்பெரிய எழுமிச்சை வர்த்தகம் நடைபெறும் புளியங்குடி எழுமிச்சை மார்கெட் சங்கரன்கோவிலுக்கு மிக அருகில் 16 கி.மீட்டரில்.
மிகப்பெறும் நூற்பாலைகள் மற்றும் ஜவுளி வர்த்தகங்கள் இயங்கி வருகிறது.
இருநூறுக்கும் மேற்பட்ட கடைகளின் மூலமாக பெரும் காய்கறி வர்த்தகம் நடைபெறுகிறது.
இந்திய சுதந்திரத்திற்கு முதல் முழக்கமிட்ட மாவீரன் பூலித்தேவன் மற்றும் ஒன்டிவீரன் பிறந்து , வருடந்தோறும் ஜெயந்தி விழா கொண்டாடப்படும் வரலாற்று சிறப்புமிக்க இடம் நெற்கட்டும்செவல் இருப்பது சங்கரன்கோவில் பகுதியில்.
ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் மக்கள் கூடும் உலக புகழ்பெற்ற ஆடித்தபசு திருவிழா நடைபெறும் சங்கரநாராயணர் திருக்கோயில் அமைந்துள்ள சிறப்புமிக்க ஊர் சங்கரன்கோவில்.
சங்கரன்கோவில் அதிமுகவின்
எஃகுகோட்டை
1991 முதல் இன்று வரை தொடர்ந்து 28 வருடங்களாக சங்கரன்கோவில் தொகுதியிலிருந்து சட்டமன்றத்திற்கு அனுப்பபடும் எம்எல்ஏக்கள் அதிமுகவினர் மட்டுமே.
முன்னாள் அமைச்சர் சொ.கருப்பசாமி தொடர்ந்து நான்கு முறை
வி. கோபாலகிருஷ்ணன் ஒருமுறை
முத்துச்செல்வி ஒருமுறை
தற்போது இன்றைய அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி வரை.
தகுதிபடைத்த சங்கரன்கோவிலை தலைமையிடமாக கொண்டுதான் தனி மாவட்டம் அமைக்க வேண்டும்.
