ஞாயிறு, 19 மே, 2019

ஜனநாயக விரோதப் பேச்சுகள் அடையாளம் காணப்பட்டு கண்டிக்கப்பட வேண்டும்.


ஜனநாயக விரோதப் பேச்சுகள் அடையாளம் காணப்பட்டு கண்டிக்கப்பட வேண்டும்.

*#ராமகோபாலன்*
இந்துக்களின் விந்தை முஸ்லீம் கருவுக்குள் செலுத்துங்கள்

*#பிரவீன்தொக்காடியா*
சூலாயுதத்தில் மூன்றை கொண்டு,
நடுநிலை இந்துக்களை, முஸ்லிம்களை,
கிருத்தவா்களை கொல்லவேண்டும்.

*#சாத்வி_பிராச்சி*
முஸ்லிம்கள் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்.

*#விகேசிங்*
‘நாய் மீது யாராவது கல் எறிந்தால், அரசு என்ன செய்ய முடியும்? அதற்கு அரசு பொறுப்பல்ல’ (அரியானா மாநிலத்தில் 2 தலித் குழந்தைகள் எரித்து கொல்லப்பட்ட சம்பவம் பற்றி)

*#நரேந்திரமோடி*
ஒரு நாய்க்குட்டி காரின்சக்கரத்தில் சிக்கிக் கொண்டால் நமக்கு வேதனை ஏற்படுமா? (குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை குறித்து)

*#சுப்பிரமணியசுவாமி*
மசூதி என்பது வழிபாட்டு தலமல்ல, ஒரு கட்டடம் மட்டுமே எனவே அதனை எந்நேரத்திலும் இடிக்கலாம்

*#வேதாந்திரி_சாமியார்*
கருணாநிதியின் தலையை வெட்டுவேன் (ராமர் பாலம் விவகாரத்தின்போது)

*#உமாஷங்கா்சர்மா*
யாரெல்லாம் இஸ்லாம் மதத்திற்கு மாறுகிறார்களோ அவர்களெல்லாம் கழுதைக்கு சமம்.

*#கிரிராஜ்சிங்கிஷோா்*
இரண்டு  குழந்தைகளுக்கு மேல்
பெற்றால் இஸ்லாமியர்களுக்கு
வாக்குரிமையை ரத்து
செய்யவண்டும்

*#சாக்சிமகராஜ்*
இந்துக்கள் 10குழந்தைகளை பெற
வேண்டும். முஸ்லீம்களுக்கு கட்டாயக்
குடும்பக்கட்டுப்பாடு
செய்யவேண்டும்
ஓட்டுரிமையை ரத்துசெய்ய
வேண்டும்.

*#நிரஞ்சன்ஜோதி*
ராமருக்கு பிறந்தவர்கள் உங்களை ஆள வேண்டுமா அல்லது அப்பன் பெயர் தெரியாமல் கள்ளத்தனமாக பிறந்தவர்கள் ஆள வேண்டுமா என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்'

*#சாத்விதேவிதாக்கூா்*
கங்கை நதி ஓரம் உள்ள முஸ்லிம்களை
வெளியேற்றுங்கள், அவர்களின் ஊர்களை
காலி செய்யுங்கள், ஹரித்துவார்,
காசி, அலகபாத்தில் முஸ்லிம்கள்
நுழைய தடைவிதியுங்கள்

*#ஆசிர்வாத்ஆச்சாரி*
இந்தியாவில் இருக்கும்
இஸ்லாமியர்களின்
உடல் மட்டுமே இங்குள்ளது, அவர்களின்
ஆன்மா பாகிஸ்தானில் உள்ளது.

*#அனந்தகுமார்ஹெக்டே*
இஸ்லாத்தை
அடியோடு ஒழித்துக்
கட்ட வேண்டும்

*#ரவிஷங்கர்*
துப்பாக்கியை எடுங்கள்
இசுலாமியர்கள் இல்லாத மாநிலமாக
மாற்றுவோம்.

*#பாபா_ராம்தேவ்*
பாரத் மாதா கி ஜே என முழக்கமிடாதவர்கள் தலையை வெட்டுவேன்.

*#யோகி_ஆதித்யாநாத்*
முஸ்லீம் பெண்கள் பிணத்தையும்
விட்டு வைக்காதீர்கள் தோண்டி
எடுத்து கற்பழியுங்கள்

*#ராம்சங்கர்கட்டாரியா*
முஸ்லிம்கள் இராட்சத வம்சத்தினர்

*#தேவாதாக்கூா்*
முஸ்லீம் மற்றும் கிருஸ்தவ மக்களுக்கு
கட்டாய கரு்தடை செய்யவேண்டும் சர்ச்
மற்றும் மசூதிகளிள் இந்து கடவுள்கள்
படங்களை வைக்கவேண்டும்.

*#கிரிராஜ்சிங்*
மாட்டிறச்சி உண்பது
சகோதரியுடன் உறவு கொள்வது
போன்றது.

*#சிவசேனாவின்_சாம்னா_பத்திரிக்கை_தலையங்கம்*
இந்திய முஸ்லீம்கள் சலுகை எதிர்பார்த்தால் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள்.

*#தாதாகதா_ராய்*
யாகூப் மேமன் இறுதிச்சடங்கில் கலந்துக் கொண்டவர்கள் அனைவரும் தீவிரவாதிகள்

*#மகேஷ்சா்மா*
தாத்ரி முதியவா் அக்லாக் படுகொலை
இது ஒரு சிரிய விபத்து அதை
பெரிது படுத்தாதீர்கள்.

*#பாஜக_நாராயணன்* :
மேக் அப் போடும் பெண்கள் எல்லாம்
விபசாரிகள்
.
*#மனோஜ்பாரிக்கர்* :
தலைவிதி சரியில்லாத சில
ராணுவத்தினர்
தான் பதான்கோட் தாக்குதலில்
உயிரிழந்தனர்.

*#பிரமோத்முத்தாலிக்*
இந்துக்கள் அனைவரும் கத்தி
வைத்துக்கொள்வது அவசியம்.

*#முக்தார்_அப்பாஸ்_நக்வி*
மாட்டு கறி சாப்பிட முடியாமல் போராடுபவர்கள் பாகிஸ்தான் நாட்டிற்கு ஓடுங்கள்

*#கேஜே_ஜார்ஜ்* :
இரண்டு பேரால் பாலியல்
பலாத்காரம் செய்யப்படுவது கூட்டு
பலாத்காரம் கிடையாது, நாலைந்து
பேராவது சேர்ந்தாதான் அது கூட்டு
பாலியல் பலாத்காரம் ஆகும்.

*#குர்தீப்வர்சினி*
கண்ஹயா குமாரின் தலையை
வெட்டினால் 11 லட்சம்
நாக்கை வெட்டினால் 4 லட்சம்.

*#திலீப்கோஷ்*
பாஜகவினர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பால்
பயிற்சி அளிக்கப்பட்டவர்கள். வெறும்
கைகளால் தோள்களை துண்டாக்கும்
பயிற்சி பெற்றவர்கள்

*#நிதின்கட்கரி*
வங்கிக் கடனை திருப்பி செலுத்தாத
அனைவரும் திருடர்கள் அல்ல

*#அமித்ஷா*
பிகாரில் பாஜக தோற்றால் பட்டாசு
வெடிப்போர் பாகிஸ்தானியர்கள்.
அஸ்ஸாமில் பாஜக தோற்றால் பட்டாசு
வெடிப்போர் பங்ளாதேஷிகள்.

*#யோகிஆதித்யநாத்*
ஒரு இந்து பெண்ணை மதம் மாற்றினால் 100 முஸ்லிம் பெண்களை இந்துவாக மதம் மாற்ற வேண்டும். அவர்கள் ஒரு இந்துவை கொலை செய்தால். நாம் 100 பேரை..,,,

*#சாக்ஷிமஹராஜ்*
மதரஸாக்கள் என்பது தீவிரவாதத்தை கற்பிக்கும் ஒரு கூடம்.

*#எச்ராஜா*
பள்ளியில் தேர்வு எழுதும் நேரங்களில் முஸ்லிம் பெண்கள் பர்தா அணிந்து செல்ல தடை விதிக்க வேண்டும். பெரியாரை செருப்பால் அடிப்பேன்.

*#உத்தவ்தாக்கரே*
உவைசியின் கன்னத்தில் அறைந்தாள் ஒரு லட்சம் பரிசு .
இப்படி பயங்கர வாதிகள் பட்டியலில் பிஜேபி யில் ஒட்டுமொத்த நிர்வாகிகளும் வந்து விடுவார்களே யார் யார் மீது நடவடிக்கை எடுக்க போகிறீர்கள்?

*#சாத்விபிராச்சி*
சவூதி சென்று ஜாகிர் நாயக்கின் தலையை வெட்டி கொண்டுவருவோருக்கு 50 லட்சம் ரூபாய் பரிசு

மேலே... நாட்டின் அமைதிக்கும் நாட்டின் முன்னேற்றத்துக்கும்  சாந்தமான(?) முறையில் அமைதிக் கருத்துகள் கூறியவர்கள் யாரென்றால்...

BJP அமைச்சர்கள், எம்பிகள், மற்றும்  RSS, VHP, ஹிந்துமகாசபா, இந்துமுன்னணி, ராமசேனா, சிவசேனா ஆகியவற்றின் தலைவர்கள் / பொறுப்பாளர்கள்.

அனைத்து மக்களுக்குமான ஜனநாயக நாட்டில் மேற்கண்ட பேச்சுகள் அனைத்தும்
#அவமான_ஆவணம்.