செவ்வாய், 17 டிசம்பர், 2019

#பணம்

#பணம்

1. சாவு வீட்டிற்கு சென்று வந்தால் குளிக்கிறோம்.

ஆனால் நம் சட்டைப்பையில் புழங்கும் ஒற்றை ரூபாய் நாணயம், எந்த பிணற்றின் நெற்றியிலிருந்து எடுக்கப்பட்டது என்று யாருக்கு தெரியும்?
 

அப்படியாக  பரவும் அத்தகைய நாணயங்கள் இன்று தவிர்க்க முடியாதவையாகி விட்டன.

2. அடுத்தபடியாக மருத்தவமனையில் புழங்கக்கூடிய ரூபாய் நோட்டுக்கள் , நாணயங்கள்.

 "காய்ச்சல் சளி தொடங்கி, சொரியாஸிஸ், மூலம், H1N1,  TB, இதர பால்வினை நோய்கள் ஆகிய அத்தனை நோய்களையும் தாங்கிவரும் நோயாளிகள் சிகிச்சைக்காக தரும் ரூபாய் நோட்டுக்கள் மருத்துவமனை மூலம் பரவுகின்றன.
   

இதனாலேயே சில மருத்துவர்கள் இன்று அந்தந்த சிகிச்சைக்கான  கட்டணத்தை தாங்கள் வாங்காமல் அவற்றை கம்பவுன்டர்களிடம் தர சொல்கிறார்கள்.

பின்னர் அவற்றை வங்கி சேமிப்புக்கணக்கில் கம்பவுண்டர்களையே deposit செய்யவும் சொல்கிறார்கள்.

3. சாக்கடை மற்றும் கழிவு நீர் சுத்தம் செய்யும் பணியாளர்கள் மூலம் பரவும் ரூபாய் நோட்டுக்கள், நாணயங்கள்.

அதிக அளவில் பாக்டிரியாக்கள் வாழக்கூடிய அந்த நோட்டுக்கள் இன்று நம் சட்டைப்பையில்.
 

இயற்கையாகவே இந்த துப்புரவு பணியாளர்கள் அதிக நோய் எதிர்ப்பு சக்தி பெற்றவர்கள்.

ஆனால் அவர்கள் மூலம் பரவும் நோட்டுக்களை பயன்படுத்தும் நாம்..........?

4. இறைச்சி கடையில் பரிமாறப்படும் பணம். இறைச்சியின் ரத்தத்தில் வாழும் பாக்டிரிய்க்கள் மற்றும் தொற்று கிருமிகள் அப்படியே அந்த கடைக்காரர் மூலம் ரூபாய் நோட்டுக்கள் மற்றும் நாணயங்களில் பரவி இன்று நம் வீட்டு பீரோக்களில் பத்திரப்படுத்த படுகின்றன.

5. பேருந்து நிலைய கட்டணக் கழிப்பிடத்தில் வாங்கப்படும் அத்தனை நாணயங்களும் நேரடியாக பேருந்து நடத்துனரிடம்
( bus conductors) தினந்தோறும் நேரடியாக தரப்படுகின்றன.


அவர் தரும் நாணயங்கள் , நம் வீட்டில் புழங்கவில்லை என்று உறுதி அளிக்க எவராலும் முடியுமா?

6. பாக்டிரியாக்களை பையில் வைத்து கொண்டு திரிகிறோம்.
பரவும் அபாயத்தை மறக்கிறோம்.

மற்ற வளர்ந்த நாடுகளில் கரன்சியின் வாழ்நாள் 5 வருடம் தான்.

அதற்கு பிறகு அவற்றை எரித்து விடுவார்கள்.

ஆனால் நாம்.....................?

இந்த பட்டியல் இன்னும் நீண்டு கொண்டே தான் போகும்.

இதிலிருந்து தப்புவதற்கு நடுத்தர வர்க்கத்தினரால் இயலாத காரியம்.

ஆனால் நாம் பாதுகாப்புடனும் விழிப்புணர்வுடனும் செயல்படலாம்.
   

நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுக்களை வாயில் வைப்பதை தவிர்க்கவும்.
 

எச்சில் தொட்டு பணத்தை எண்ணும் பழக்கத்தை அறவே விடவும்.
 

அன்றாடம் கைகளை நன்கு dettol மூலம் கழுவவும்
   

கரன்சி மூலம் பரவும் பாக்டிரியாக்களை முற்றிலும் ஒழிக்க முயற்சி செய்வோம். பாடுபடுவோம்.
 

இந்த குறுந்தகவலை
குறைந்த பட்சம்  நம் நண்பர்களிடமாவது பகிர்ந்து கொள்வோம்.
 

சற்றே சிந்திப்போம் நம் சந்ததியினரை காப்போம்........!
       
நன்றி.
               
இப்படிக்கு:-       
*வங்கி காசாளர்..*

குடியுரிமை சட்ட திருத்த மசோதா பற்றிய உலக நாடுகள் ஓர் அலசல்

குடியுரிமை சட்ட திருத்த மசோதா பற்றிய உலக நாடுகள் ஓர் அலசல்

1. நீங்கள் வட கொரியா எல்லையை சட்டவிரோதமாகக் கடந்தால், மூடிய சிறையில் உங்களுக்கு 12 ஆண்டுகள் கடின உழைப்பு விதிக்கப்படும்.

 2. நீங்கள் சட்டவிரோதமாக ஆப்கானிஸ்தான் எல்லையைத் தாண்டினால், நீங்கள் அங்கு சுடப்படுவீர்கள்.

 3. நீங்கள் சட்டவிரோதமாக சவுதி அரேபியா எல்லையை கடந்தால், நீங்கள் சிறையில் அடைக்கப்படுவீர்கள்.

 4. நீங்கள் சட்டவிரோதமாக சீன எல்லையைத் தாண்டினால், நீங்கள் கடத்தப்படுவீர்கள், மீண்டும் உங்களிடம் இல்லாததை நீங்கள் ஒருபோதும் அறிய மாட்டீர்கள்.

 5. நீங்கள் கியூபா எல்லையை சட்டவிரோதமாகக் கடந்தால், நீங்கள் சரிந்து போகும் வரை நீங்கள் ஒரு அரசியல் சிறையில் அடைவீர்கள்.

 6. நீங்கள் சட்டவிரோதமாக பிரிட்டிஷ் எல்லையைத் தாண்டினால், நீங்கள் கைது செய்யப்படுவீர்கள், விசாரிக்கப்படுவீர்கள், சிறைக்கு அனுப்பப்படுவீர்கள், உங்கள் தண்டனைக்குப் பிறகு உங்கள் நாட்டுக்கு அனுப்பப்படுவீர்கள்.

இது போல் இன்னும் பல நாடுகளில் பல கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகிறது.

ஆனால் இந்தியாவில்


 7. நீங்கள் சட்டவிரோதமாக இந்திய எல்லையைத் தாண்டினால், நீங்கள் பெறுவீர்கள்:

 1. ரேஷன் கார்டு
 2. பாஸ்போர்ட்
 3. ஓட்டுநர் உரிமம்
4. வாக்காளர் அடையாள அட்டை
 5. கடன் அட்டை
 6. மானியத்தில் அரசு வீட்டுவசதி.
 7. வீடு வாங்க கடன்
 8. இலவச கல்வி 9. இலவச சுகாதார பராமரிப்பு
 10. ஊழல் அரசியல்வாதிகளை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குரிமை !!!

 இந்தியா எங்கே செல்கிறது எதிர்கால இந்திய நாட்டு மக்கள் நிலை என்ன... ??

யாருக்கும் பாதிப்பைத் தராத , நேர்மையான குடியுரிமை சட்ட திருத்த மசோதா அவசியம் வேண்டும் என்று உணருங்கள்...