துப்பாக்கிச் சூடு -ஆணையிட மறுத்த அண்ணா ..
*************************
அண்ணா முதல்வராக இருந்த போது
மாணவர்கள் கலவரம் நடந்தது,
பேருந்துகள் கொளுத்தப்பட்டன.
காவல்துறை அதிகாரிகள்,
முதல்வர்
அண்ணாவிடம் சென்று, சுட்டுத்தள்ள
உத்தரவிடுமாறு கேட்கிறார்கள்.
அண்ணா அமைதியாகச் சாென்னார்-
"ஆயிரம் பேருந்துகள் காெளுத்தப்பட்டாலும்
இந்த அரசாங்கத்தால் புதிய பேருந்துகள்
வாங்கிக் கொள்ள முடியும். ஆனால் இங்கு ஒரு மாணவனை இழந்தாலும் நம்மால் அவன் உயிரை மீண்டும் பெறமுடியாது" என்று
துப்பாக்கிச் சூடு நடத்த ஆணையிட மறுத்தவர்
அண்ணா ...!
உயிரின் மதிப்பு தெரிந்து, மனிதநேயத்தோடு மக்கள் போராட்டங்களை அணுகியவர் அண்ணா .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக