திங்கள், 22 ஏப்ரல், 2019

சிதறிய தேவாலயம் யார் காரணம்?


சிதறிய தேவாலயம் யார் காரணம்?

இலங்கை தேவாலயங்களிலும் இன்டர் நேசனல்
ஹோட்டல்களிலும் நடைபெற்ற குண்டு வெடிப்பு
எதற்காக நடைபெற்று இருக்க முடியும் யார் காரணமாக இருக்க முடியும் என்று விசாரித்த வந்த இலங்கையின் புலனாய்வு அமைப்பான
இன்டெலிஜென்ட் சர்வீஸ் ஆப் ஸ்ரீலங்கா இதற்கு
இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பான ஐஎஸ் ஐஎஸ் அமைப்பு தான் காரணமாக இருக்கக்கூடும் என்கிறது.இதற்கு உதாரணமாக 2016ம் ஆண்டில்
 இலங்கை யில் இருந்து 32 இஸ்லாமிய மாணவ ர்கள் வெளியேறி ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைந்ததையும் காரணம் காட்டுகிறது
.
ஒரு காலத்தில் இலங்கையில் தலை தூக்கி
இருந்த விடுதலைப்புலிகள் இப்பொழுது இல்லை
என்பதால் இது விடுதலைப்புலிகளின் தாக்குத லாக நிச்சயமாக இருக்க முடியாது. அதே நேர த்தில் இலங்கை மக்கள் தொகையில் பௌத்த
மதம் தான் மெஜாரிட்டி அதாவது சுமார் 70 சதவீ தம் பௌத்தம்.தான்.அடுத்து இந்துக்கள் 13 சதவீ தம் இருக்கிறார்கள். முஸ்லிம்கள் 10 சதவீதம் வரை இருக்கிறார்கள். கிறிஸ்தவ ர்கள் 7 சதவீதம்
வரை இருக்கிறார்கள்.

இவங்கையை பொறுத்தவரை இதுவரை தமிழ்
தேசிய சித்தனையுடன் செயல் பட்ட தமிழர்களு க்கும் பௌத்தமத அடிப்படையிலான சிங்கள
இனவாதிகளுக்கும் இடையில் தான் சண்டைகள்
நடைபெற்று வந்ததே தவிர ஒரு காலமும் கிறிஸ்த வர்களை முன் வைத்து எந்த தாக்குதலும் நடை
பெற வில்லை.

அதனால் இப்பொழுது நடைபெற்ற தேவாலயம்
ஹோட்டல்களில் நடைபெற்ற குண்டு வெடிப்பு க்கு காரணமாக இருப்பது இலங்கை ஹோட்டல்க ளில் தங்கியிருந்த ஐரோப்பிய மக்களை குறி
வைத்தும் அவர்கள் பிரார்த்தனை க்கு சென்ற
தேவாலாயங்களில் தான் குண்டு வெடிப்பு நிகழ்ந்
துள்ளதாக தெரிகிறது.

 எனவே இது உள்ளூர் பிரச்சினை அல்ல  உலக மெங்கும் நடைபெற்று வரும் சிலுவை ப்போரின்
தொடர்ச்சியே இப்போதைய இலங்கை குண்டு
வெடிப்புகள் என்று உறுதியாக கூறுகிறார் கள்.
ஆக மத மோதல்கள் என்பது இந்தியாவில் பிஜேபி தொடங்கி வைத்தது என்று முட்டாள்கள்
கூறுவது வெறும் உளறலே..அது சர்வதேச சண்டை யாகும்.

 உலகம் முழுவதும் யார் ஆட்சி என்பதன் அடை
யாளமாக தோன்றிய சிலுவை ப்போர்கள்
இன்று நேரடியாக இல்லாமல் கண்ணுக்கு தெரி யாத அளவில் கிறிஸ்தவ இஸ்லாமிய நாடுகளு க்கு இடையேநடைபெற்றுவரும் போரில் இந்தியா வும் இந்து க்களும் வெறும் பார்வையாளர்களா கவே இருக்கிறார்கள்.

இன்று இலங்கையில் தேவாலயங்களில் நடை பெற்ற குண்டு வெடிப்பின் பொழுது பலியான
மக்களின் உடல்களில் இருந்து தெறித்து சிதறிய ரத்தம்ஏசுநாதரின் சிலையின் நிறத்தை மாற்றி யதில்இருந்து ஏசு கிறிஸ்து சிந்திய  ரத்தத்தினா ல் தான் மக்களுக்கு பாவமன்னிப்பு கிடைக்கும் என்று அப்பாவி மக்களிடம் பிரச்சாரம் செய்து வந்த மதபோதகர்களின் நம்பிக்கை மரித்து ப்போய்  விட்டது.

கடவுள் யார்? எங்கு இருக்கிறார் என்று யாராலும்
எந்த மதத்தினாலும்உறுதியாக கூற முடியாத இந்த உலகில் மதம் கடவுள்என்பது ஒரு நம்பி க்கை யின் வடிவம்.அதுநம்முடைய முன்னோர் கள் நமக்கு விட்டுச் சென்றஒரு அடையாளம் . அவ்வளவு தான்.இந்து மதம் கூறும் அன்பே சிவம் என்பதே உலகின் உயர்ந்த தத்துவமாக இருக்க முடியும்.
.
 *இந்த நிலையில் மற்ற மத கடவுள்களை தூற்றி
கொண்டு ஏசு கிறிஸ்துவே உண்மையான கடவுள்
மற்றவர்கள் வணங்குவது தெய்வங்கள் அல்ல
சாத்தான்கள் என்றும் ஏசு கிறிஸ்துவால் தான் உங்களை காப்பாற்ற முடியும் என்று பிரச்சாரம் செய்து வந்த மதபோதகர்களின் நம்பிக்கை யை
நகைப்புக்குள்ளாக்கி உள்ளதுஇலங்கையில்
தேவாலயத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்புகள்.
*
கொழும்பு வில் உள்ளபுனித அந்தோனியார் கோயில் நெகாம்போவில்உள்ள புனித செபாஸ்டி யன் சர்ச் அடுத்து பட்டிகலோயாவில் உள்ள ஷியான் சர்ச் ஆகியவற்றிலும் வெடித்த குண்டு
கள் மூலம் குறைந்தது 150 பேருக்கு மேல் இறந்து
ள்ள நிலையில் இது மதரீதியிலான தாக்குதலின்
அடையாளம் என்றும் ஆரம்பக் கட்ட விசாரணை யில் இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான ஐஎஸ்ஐ எஸ் அமைப்பு தான்காரணமாக இருக்கும் என்று இலங்கையில்இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

கொலும்புவில் உள்ள சின்னமான் கிராண்ட்
சங்க்ரிலா ஹோட்டல் கிங்க்ஸ் புரி ஹோட்டல்க ளில் நடைபெற்ற தாக்குதல்கள் ஈஸ்தர் பண்டிகை
யை முன் வைத்து அங்கு தங்கியிருந்த வெளி நாட்டு பயனிகளை தாக்கவே நடைபெற்றுள்ளதா ல் இதுநிச்சயமாக இலங்கையில் இருந்த உள்நா ட்டுதீவிரவாதத் தின் தொடர்பாக நிச்சயமாக இருக்கமுடியாது.

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக