வியாழன், 7 நவம்பர், 2019

குமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைய விதை போட்டவர் ஏ.கே.செல்லையா Ex M.L.A.


குமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைய விதை போட்டவர் ஏ.கே.செல்லையா Ex M.L.A.

ஐயா 
ஏ.கே.#செல்லையா
கன்னியாகுமரி மாவட்டத்தை கேரளாவில் இருந்து தமிழகத்தோடு இணைக்க வேண்டி குரல் எழுப்பியதோடு  தனது குளச்சல் சட்டமன்ற உறுப்பினர்  பதவியையும் ராஜினமா செய்து

குமரி மாவட்டம் தமிழகத்தோடு
இணைய விதை போட்ட

ஐயா
ஏ.கே.#செல்லையா_சாம்பான் Ex M.L.A
அவர்களின் தமிழ் தேசிய/இன/மொழி உணர்வோடு கூடிய அர்ப்பணிப்பை மறவாதீர்!!

#நவம்பர்_1
#தமிழ்நாடுதினம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக