ராகுல் காந்தியின் ராஜினாமா கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ள சில முக்கிய விஷயங்கள்..
தேர்தல் ஆணையம்,
நீதிமன்றம்,
பத்திரிகை,
தொலைக்காட்சிகள்
நடுநிலையாக இல்லை என்பதும்,
அவற்றை எப்படி பிஜேபி கடந்த ஐந்தாண்டுகளில் சிதைத்தது என்பதும்
அவர் குறிப்பிட்டுள்ள கவலைக்குரிய விஷயங்கள்!
EVM, EC இவ்விரண்டின் முழுமையான ஒத்துழைப்புடன்
பிஜேபி தேசமெங்கும் பல்லாயிரக்கணக்கான தில்லுமுல்லுகளை வஞ்சகமாக செய்தே
தேர்தலில் வென்றது!
அவற்றை ஈடு செய்ய காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தன் சொந்த தொகுதிகளில்கூட வெற்றிக்கு உண்மையாக, எச்சரிக்கையாக உழைக்கவே இல்லை என்ற அலட்சியந்தான் காங்கிரஸின் படுதோல்விக்கு அடித்தள காரணம்!
"ஒரு கட்டத்தில் தனித்து விடப்பட்டேன்" என்றும்,
*ஒற்றை ஆளாய் பிஜேபியின் குண்டர்களையும்,
அதன் பணபலத்தையும்,
மதவெறி அரசியலையும்,
நடுநிலை தவறிய தேர்தல் ஆணையம்,
நீதிமன்றம்,
மீடியா
போன்றவற்றை எதிர்க்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டேன்" என்றும்
சகிக்கவே இயலா வேதனையோடு குறிப்பிட்டுள்ளார்!
அவர் கூறியுள்ள அனைத்துமே மறுக்கவே முடியாத உண்மை!
காங்கிரசில் இருந்துக்கொண்டு,
பதவி சுகம் அனுபவித்துக்கொண்டே காங்கிரஸ் வெற்றிக்கு சிறிதும் உழைக்காமல் இருந்த மூத்த தலைவர்களால் இன்று தேசம் மற்றுமோர் ஐந்தாண்டுகளுக்கு
RSS ன் நிர்வாகத்திற்குள் சிக்கிக்கொண்டது!
இன்றைய தலைமுறை, ஒரு சிறந்த இளைய தலைவரை,
நேர்மையான மனிதரை தேசம் இழந்துவிட்டது!
இன்றைய
இந்த அவல நிலைக்கு
இதுதான் அடிப்படை காரணம்:
தேசம் சுதந்திரமடைந்த அந்த நொடியிலிருந்தே காங்கிரஸ் கட்சியிலும், நேருவின் ஆட்சியிலும்...
RSS தனது நெடுங்காலத் திட்டமிட்டே...
ஏராளமான இந்துத்துவாவினர்களை வஞ்சகத் தந்திரமாகத் திணித்து விட்டது!
அதுவே...
இந்திராவின் ஆளுமையிலும் திணிப்புக்கள் தொடர்ந்தது!
இன்றும் திணிப்புக்கள் தொடர்கிறது!
தேசமக்களால் சட்டென அடையாளமே தெரிந்துக்கொள்ளவே முடியாத அளவுக்கு...
காங்கிரஸ் உட்பட அனைத்து
தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளிலும் ஆன்மீக இயக்கங்களிலும் கோடிக்கணக்கான
RSS பயங்கரவாத *கைக்கூலிகள் இன்று திணிக்கப்பட்டு விட்டனர்!
ஹிட்லர் முஸோலினிகளைவிட
கேவலமான கொடூரர்களான
இன்றைய RSS ன் தலைமை நிர்வாகிகள் நரேந்திர மோடி,
அமித் ஷா இவர்களால் தினந்தோரும், அயோக்கியத்தனங்களில் வெகுசிறப்பாக பயிற்சியளிக்கப்படுகின்றனர்... இந்த கூலிப்படையினர்!
அநியாய அட்டூழியக் கொலைகள் புரிவதில் இன்பம்காணும்
படுபயங்கரமான இன்னொரு இஸ்ரேலியர் கூட்டம்... RSS!
நீதி வழுவாத வெகுசில நீதிபதிகளால் நேர்மையாக அளிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் வாய்மையான தீர்ப்புக்களால்...
தேசத்தில் இன்று மிச்சமிருக்கும் கொஞ்ச நஞ்ச அமைதியுங்கூட வெகுவிரைவில் உருக்குலைந்துப்
போய்விடும் அபாயம் இருக்கு!
மாபெரும் புரட்சியை நோக்கி...
அதிவேகமாகச் சென்றுக்கொண்டிருக்கிறது...
உலகிலேயே மிகப்பெரிய நம் குடியரசு தேசம்!
தேர்தல் ஆணையம்,
நீதிமன்றம்,
பத்திரிகை,
தொலைக்காட்சிகள்
நடுநிலையாக இல்லை என்பதும்,
அவற்றை எப்படி பிஜேபி கடந்த ஐந்தாண்டுகளில் சிதைத்தது என்பதும்
அவர் குறிப்பிட்டுள்ள கவலைக்குரிய விஷயங்கள்!
EVM, EC இவ்விரண்டின் முழுமையான ஒத்துழைப்புடன்
பிஜேபி தேசமெங்கும் பல்லாயிரக்கணக்கான தில்லுமுல்லுகளை வஞ்சகமாக செய்தே
தேர்தலில் வென்றது!
அவற்றை ஈடு செய்ய காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தன் சொந்த தொகுதிகளில்கூட வெற்றிக்கு உண்மையாக, எச்சரிக்கையாக உழைக்கவே இல்லை என்ற அலட்சியந்தான் காங்கிரஸின் படுதோல்விக்கு அடித்தள காரணம்!
"ஒரு கட்டத்தில் தனித்து விடப்பட்டேன்" என்றும்,
*ஒற்றை ஆளாய் பிஜேபியின் குண்டர்களையும்,
அதன் பணபலத்தையும்,
மதவெறி அரசியலையும்,
நடுநிலை தவறிய தேர்தல் ஆணையம்,
நீதிமன்றம்,
மீடியா
போன்றவற்றை எதிர்க்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டேன்" என்றும்
சகிக்கவே இயலா வேதனையோடு குறிப்பிட்டுள்ளார்!
அவர் கூறியுள்ள அனைத்துமே மறுக்கவே முடியாத உண்மை!
காங்கிரசில் இருந்துக்கொண்டு,
பதவி சுகம் அனுபவித்துக்கொண்டே காங்கிரஸ் வெற்றிக்கு சிறிதும் உழைக்காமல் இருந்த மூத்த தலைவர்களால் இன்று தேசம் மற்றுமோர் ஐந்தாண்டுகளுக்கு
RSS ன் நிர்வாகத்திற்குள் சிக்கிக்கொண்டது!
இன்றைய தலைமுறை, ஒரு சிறந்த இளைய தலைவரை,
நேர்மையான மனிதரை தேசம் இழந்துவிட்டது!
இன்றைய
இந்த அவல நிலைக்கு
இதுதான் அடிப்படை காரணம்:
தேசம் சுதந்திரமடைந்த அந்த நொடியிலிருந்தே காங்கிரஸ் கட்சியிலும், நேருவின் ஆட்சியிலும்...
RSS தனது நெடுங்காலத் திட்டமிட்டே...
ஏராளமான இந்துத்துவாவினர்களை வஞ்சகத் தந்திரமாகத் திணித்து விட்டது!
அதுவே...
இந்திராவின் ஆளுமையிலும் திணிப்புக்கள் தொடர்ந்தது!
இன்றும் திணிப்புக்கள் தொடர்கிறது!
தேசமக்களால் சட்டென அடையாளமே தெரிந்துக்கொள்ளவே முடியாத அளவுக்கு...
காங்கிரஸ் உட்பட அனைத்து
தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளிலும் ஆன்மீக இயக்கங்களிலும் கோடிக்கணக்கான
RSS பயங்கரவாத *கைக்கூலிகள் இன்று திணிக்கப்பட்டு விட்டனர்!
ஹிட்லர் முஸோலினிகளைவிட
கேவலமான கொடூரர்களான
இன்றைய RSS ன் தலைமை நிர்வாகிகள் நரேந்திர மோடி,
அமித் ஷா இவர்களால் தினந்தோரும், அயோக்கியத்தனங்களில் வெகுசிறப்பாக பயிற்சியளிக்கப்படுகின்றனர்... இந்த கூலிப்படையினர்!
அநியாய அட்டூழியக் கொலைகள் புரிவதில் இன்பம்காணும்
படுபயங்கரமான இன்னொரு இஸ்ரேலியர் கூட்டம்... RSS!
நீதி வழுவாத வெகுசில நீதிபதிகளால் நேர்மையாக அளிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் வாய்மையான தீர்ப்புக்களால்...
தேசத்தில் இன்று மிச்சமிருக்கும் கொஞ்ச நஞ்ச அமைதியுங்கூட வெகுவிரைவில் உருக்குலைந்துப்
போய்விடும் அபாயம் இருக்கு!
மாபெரும் புரட்சியை நோக்கி...
அதிவேகமாகச் சென்றுக்கொண்டிருக்கிறது...
உலகிலேயே மிகப்பெரிய நம் குடியரசு தேசம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக