உடைந்தது ஜெயலலிதா பற்றிய மற்றொரு இரகசியம்.. அதிர வைக்கும் உண்மை...
அதேபோல் 1995ஆம் ஆண்டு மதுரை காமராஜர் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவிற்கு சென்ற ஆளுநர் சென்னாரெட்டி அங்குள்ள மாவட்ட அதிகாரிகளை விருந்தினர் மாளிகைக்கு அழைத்து ஆட்சியை பற்றிய பல விஷயங்களை கேட்டறிந்தார்.
இதனால் எரிச்சலடைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆளுநர் அரசின் செயல்பாடுகளை தலையிடுவதாக அப்போதைய பிரதமருக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.
ஆளுநர் தமிழக சுயாட்சியில் தலையிடுவதாக கூறி திமுகவினரும், மு.க ஸ்டாலினும் கருப்பு கொடி காட்டும் போராட்டத்தை நடத்தினர். இதனால் ஸ்டாலின் கைது செய்து பின்னர் விடுதலையானார்.
இனி ஆளுனரை அவமதிக்கும் விதமாக ஸ்டாலின் நடந்து கொண்டால் 7 ஆண்டு சிறை என ஆளுநர் மாளிகை எச்சரித்துள்ளது.
இந்நிலையில் ஜெயலலிதா பற்றிய ஒரு சுவாரஷ்ய தகவலை வெளியிட்டுள்ளார் திராவிட கழக தலைவர் கி.வீரமணி.

இனி ஆளுனரை அவமதிக்கும் விதமாக ஸ்டாலின் நடந்து கொண்டால் 7 ஆண்டு சிறை என ஆளுநர் மாளிகை எச்சரித்துள்ளது.
இந்நிலையில் ஜெயலலிதா பற்றிய ஒரு சுவாரஷ்ய தகவலை வெளியிட்டுள்ளார் திராவிட கழக தலைவர் கி.வீரமணி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக