"இரட்டை வாக்குரிமை "
1921-ல் இங்கிலாந்து வல்லரசு சைமன்குழுவை
காங்கிரசுபுறக்கணித்தது
இங்கிலாந்து பேரரசர்அய்
ந்தாம் ஜார்ஜ் மன்னர் இந்
திய பிரதிநிதிகள் அனை
வரையும் லண்டனுக்கு வரவழைத்து நேரில் அவ
ர்களது கோரிக்கைகளை
கேட்பதற்கான ஒரு கூட்ட
த்தை ஏர்பாடு செய்தார்.
அதுவே வட்டமேசை மாநாடு என்று அழைக்க
ப்பட்டது.
1930,1932 ஆகிய ஆண்
டுகளில் நடைபெற்ற வட்
ட மேசை மாநாடுகளில்
புரட்சியாளர் அம்பேத்கரு
ம், மாவீரர்இரட்டைமலை
சீனுவாசனாரும் கலந்து
கொண்டனர்.அங்கு இரட்
டை வாக்குரிமை கோரிக்
கை அம்பேத்கரால் வலி
மையான வாதங்கலோடு
எடுத்து வைக்கப்பட்டது.
1921 -லேயே தாம் நடத்தி
வந்த திராவிடன் இதழ் வ ழி இரட்டைவாக்குரிமை
கோரிக்கைக்கு முன்னோ
டியான கருத்தியலை உரு
வாக்கிய பேரறிஞர்
"அயோத்திதாசர் ".
இரட்டை வாக்குரிமைக்
காய் வட்ட மேசை மாநாட்
டில் அம்பேத்கரோடு நின்
று போராடிய மாவீரன்
"இரட்டைடேமலை சீனு
வாசனார்."
இரட்டை வாக்குரிமை
இந்த கோரிக்கைக்கு அடி
ப்படையாக விலங்குவது
சமுகத்தில் நிலவும் சாதிய
கட்டமைப்புதானே தவிர
தலித்துக்களின் அதிகார
ஆசையல்ல.
இரட்டை வாழிடம், இர
ட்டை சுடுகாடு , இரட்டை
வழிப்பாட்டு தலம், இரட்
டை குவாளைமுறை என
திணிக்கப்படும் இரட்டை
வாழ்நிலையின் எதிர் வினையாகவே இரட்டை
வாக்குரிமை எழுகிறது
என்பதை உணர்ந்து வரும்
எழுச்சித்தமிழர் அவர்கள்
மக்களைத் திரட்டி பலகட்
ட போராட்டங்களை பல
வடிவங்களில் சமூக தலை
நிமிர்க்கு தியாக போராளி
போராடிவருகின்றார் ...!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக